1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது?
2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர்,
குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்;
பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்,
வதைத்திட்டார்கள்.
3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே;
அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து
வதை செய்தது.
4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார்,
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்,
அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனைத் தீர்ப்பர்.
5 ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;
நான் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும்
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.
6 இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது;
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்.
7 அப்போ நான் உமதன் நிறைந்து,
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து,
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்.
8 பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
எப்போதும் உம்மை, இயேசுவே, துதிப்பேன்,
இஸ்தோத்திரிப்பேன்
பாமாலை: 97 - அன்புள்ள ஸ்வாமி Pamalai Songs Lyrics ,Anbulla Swami , Anbulla Swami lyrics songs, Anbulla Swami song lyrics, Anbulla Swami Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Anbulla Swami, Neer nirppanthamaaga
Marikkath theerkkappatta thethukkaaga?
Neer enna seydheer, Devaririn meedhu
Yen indha theethu?
2.Vaaraal adippattu, ennamattrir
Kuttundu mul mudiyum soottappatteer
Pichchungath thandhu ummaith thookkinaargal
Vadhaiththittaargal
3.Ivvaadhai yaavum umakkethinaale
Undaayitru? Aiyyo, en paavaththaale
Adhummai, Swami, iththanai adiththu
Vadhai seydhathu
4.Maa aachariyam, Karthar saaga vaaraar
Nal Meyppar mandhaikkaaga Jeevan thaaraar
Adiyaar thappak kutramatra Meetpar
Kadanai theerppar
5.Aanaalum ondru umakkertrirukkum
Naan ummaip patri, yaavaiyum verukkum
Karuththaay paava ichchaiyai ver perkkum
Pan umakkerkum
6.Idharkkum en saamarththiyam podhaadhu
Pazhaiya dhurkkunam ennaal neengaadhu
Neer umadhaaviyai aliththu vaarum
Balaththaith thaarum
7.Appo naan umadhan nirainthu
Boologak kuppaimel veruppadainthu
En nenjai umakkunmaiyaaik kodukkum
Balam irukkum
8.Paragathiyile naan vaikkappattu
Gelikumpodhellaak kuraivumatru
Eppodhum ummai, Yesuve, thudhippen
Isthoththirippen.
1.அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
Anbulla Swami, Neer nirppanthamaaga
Marikkath theerkkappatta thethukkaaga?
நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது?
Neer enna seydheer, Devaririn meedhu
Yen indha theethu?
2.வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர்,
குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்;
Vaaraal adippattu, ennamattrir
Kuttundu mul mudiyum soottappatteer
பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்,
வதைத்திட்டார்கள்.
Pichchungath thandhu ummaith thookkinaargal
Vadhaiththittaargal
3.இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே;
Ivvaadhai yaavum umakkethinaale
Undaayitru? Aiyyo, en paavaththaale
அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து
வதை செய்தது.
Adhummai, Swami, iththanai adiththu
Vadhai seydhathu
4.மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார்,
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்,
Maa aachariyam, Karthar saaga vaaraar
Nal Meyppar mandhaikkaaga Jeevan thaaraar
அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனைத் தீர்ப்பர்.
Adiyaar thappak kutramatra Meetpar
Kadanai theerppar
5.ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;
நான் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும்
Aanaalum ondru umakkertrirukkum
Naan ummaip patri, yaavaiyum verukkum
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.
Karuththaay paava ichchaiyai ver perkkum
Pan umakkerkum
6.இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது;
Idharkkum en saamarththiyam podhaadhu
Pazhaiya dhurkkunam ennaal neengaadhu
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்.
Neer umadhaaviyai aliththu vaarum
Balaththaith thaarum
7.அப்போ நான் உமதன் நிறைந்து,
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து,
Appo naan umadhan nirainthu
Boologak kuppaimel veruppadainthu
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்.
En nenjai umakkunmaiyaaik kodukkum
Balam irukkum
8.பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
Paragathiyile naan vaikkappattu
Gelikumpodhellaak kuraivumatru
எப்போதும் உம்மை, இயேசுவே, துதிப்பேன்,
இஸ்தோத்திரிப்பேன்.
Eppodhum ummai, Yesuve, thudhippen
Isthoththirippen.
1.அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
Beloved Lord, why were You condemned
And appointed to die in such a way?
நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது?
What had You done, O Holy One,
Why was such evil brought upon You?
2.வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர்,
குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்;
You were scourged and beaten without mercy,
And crowned with a wreath of thorns.
பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்,
வதைத்திட்டார்கள்.
They mocked and lifted You up in shame,
And subjected You to suffering.
3.இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே;
Why did all these sorrows come upon You?
Alas, it was because of my sin.
அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து
வதை செய்தது.
My sin, O Lord, struck You severely,
And caused all this suffering.
4.மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார்,
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்,
What a wonder! The Lord came to die,
The Good Shepherd gave His life for the flock.
அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனைத் தீர்ப்பர்.
The sinless Redeemer paid the debt,
So that His people might be saved.
5.ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;
நான் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும்
Yet there is one thing pleasing to You:
That I forsake all for Your sake.
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.
To uproot every sinful desire from my heart,
Such devotion is acceptable to You.
6.இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது;
Even for this, my strength is not enough,
My old sinful nature cannot leave on its own.
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்.
Grant me Your Holy Spirit,
And give me the strength I need.
7.அப்போ நான் உமதன் நிறைந்து,
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து,
Then I shall be filled with You,
And despise the vanities of this world.
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்.
I will have the strength to offer my heart,
Faithfully and wholly unto You.
8.பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
When I am placed in heavenly glory,
Rejoicing there without any lack,
எப்போதும் உம்மை, இயேசுவே, துதிப்பேன்,
இஸ்தோத்திரிப்பேன்.
Forever I will praise You, O Jesus,
And give thanks to You eternally.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List