அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நற் கருணை விஸ்வாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்
Anpin Thaeva Narkarunnaiyilae , Anpin Thaeva Narkarunnaiyilae lyrics songs, Anpin Thaeva Narkarunnaiyilae song lyrics, Anpin Thaeva Narkarunnaiyilae Lyrics Song Chords PPT - அன்பின் தேவ நற்கருணையிலே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
anpin thevanin karunaiyile
azhiya pukazhotu vazhpavare
anpup pathaiyin vazhi natanthE
atiyor vazhnthitath thunai seyvir
arputhamaka emaip pataiththir
tharparan neere emai meettir
porputan anpu kunarasaththil
eppozhuthum vazh iraivananir
eththanai vazhikalil umathanpai
kanpiththemai neer aatkondtir
---anpin thevanin
kalvari malaiyin sikaramathil
kanivutan thinam emai nilainiruththum
narkarunai visuvasamathil
nampikkaiyootti valarththituvir
ilamaiyin pozhivam thirussapaiyum
yavarum vazhath thayai purivir
அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
Anbin Deva Narkarunaiyile
Azhiyap Pugalodu Vaazhpavare
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
Anbu paadhaiyin vazhi nadandhe
Adiyor vaazhndhida thunai seiveer
அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
Arputhamaaga emai padaitheer
Tharparan neere emai meetteer
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
Porpudan appa guna rasathil
Eppozhudhum vaazh iraivanaaneer
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
Eththanai vazhigalil umadhanbai
Enbiththemai neer aatkondeer
கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
Kalvaari malaiyin sigaramadhil
Kanivudan dhinam emmai nilai niruththum
நற்கருணை விஸ்வாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
Narkarunai visvaasamadhil
Nambikkai ootti valarthiduveer
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்
Ilamaiyin polivaal thiruchabaiyum
Yaavarum vaazha thayai puriveer
அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
In Your Divine Love and Holy Communion
You live with everlasting glory
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
Walking in the path of love
You help Your servants to live
அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
You wonderfully created us
You, the Lord, redeemed us
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
In grace and divine goodness
You became our eternal God
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
In many ways You showed Your love
And claimed us as Your own
கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
On the summit of Calvary hill
You gently establish us daily
நற்கருணை விஸ்வாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
In Holy Communion and faith
You grow us with hope
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்
Let the Church flourish in youthfulness
Grant grace for all to live
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List