Antu Sonna Yesu Vaarththai Lyrics Song Chords PPT - அன்று சொன்ன இயேசு வார்த்தை

அன்று சொன்ன இயேசு வார்த்தை
இன்று கூட உண்மையே அதை
அவர் பிறந்த நல்ல நாளில்
எண்ண எண்ண நன்மையே

1. துயரமுற்றோர் பேறு பெற்றோர்
ஆறுதலைக் காணலாம்
தூய உள்ளம் கொண்ட மக்கள்
தேவனையேக் பார்க்கலாம்
நண்பரோடு நட்பு வைக்க
தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
பகைவன் மீது பாசம் நட்பு
நல்லவர்க்கும் வேண்டுமே என்று

2. குற்றவாளி கொள்ளையர்கள்
வாழ்வைக்கூட காணுங்கள் தம்
பெற்ற பிள்ளை யாவருக்கும்
நன்மை செய்வார் பாருங்கள்
அனைவருக்கும் தந்தை அந்த
ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
அளந்து காட்ட முடியுமா என்று

3. ஊசி காதில் ஒட்டகங்கள்
நுழைவதெல்லாம் சுலபமே
பணம் காசால் ஒருவன் கடவுள்
அரசில் நுழைவதென்றால் கடினமே
மரத்தின் தன்மை கனியில் உண்டு
மனிதரெல்லாம் காணுங்கள் உங்கள்
மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
நல்ல வார்த்தை பேசுங்கள் என்று

Antu Sonna Yesu Vaarththai Lyrics Song, Antu Sonna Yesu Vaarththai Song lyrics, Antu Sonna Yesu Vaarththai Lyrics Song Chords PPT-அன்று சொன்ன இயேசு வார்த்தை

Sign in to access this feature Sign Up

Antu Sonna Yesu Vaarththai Lyrics Song Chords PPT - அன்று சொன்ன இயேசு வார்த்தை Lyrics in English

Andru Sonna Yesu Vaarthai
Indru Kooda Unmaiyae Adhai
Avar Pirandha Nalla Naalil
Enna Enna Nanmaiyae

Thuyaramutror Peru Pettror
Aarudhalai Kaanalaam
Thooya Ullam Konda Makkal
Devanaiye Paarkkalaam

Nanbarodu Natpu Vaikka
Theeyavarkkum Thondrume Oru
Pagaivan Meedhu Paasam Natpu
Nallavarkkum Vendume Endru

Kuttravaali Kollaiyargal
Vaazhvaikkooda Kaanungal Tham
Pettra Pillai Yaavarukkum
Nanmai Seivaar Paarungal

Anaivarukkum Thandhai Andha
Aandavar Thaan Theriyumaa Ingu
Avar Kodukkum Nanmaiyellaam
Alandhu Kaatta Mudiyumaa Endru

Oosi Kaadhil Ottagangal
NuzhaivadhEllaam Sulabame
Panam Kaasaal Oruvan Kadavul
Arasil Nuzhaivadhendraal Kadiname

Maraththin Thanmai Kaniyil Undu
Manidharellaam Kaanungal Ungal
Manaththin Thanmai Sollil Undu
Nalla Vaarthai Pesungal Endru

Antu Sonna Yesu Vaarththai Lyrics Song Chords PPT - அன்று சொன்ன இயேசு வார்த்தை Lyrics in English (Tanglish)

அன்று சொன்ன இயேசு வார்த்தை
இன்று கூட உண்மையே அதை
Andru sonna Yesu vaarthai
Indru kooda unmaiye adhai

அவர் பிறந்த நல்ல நாளில்
எண்ண எண்ண நன்மையே
Avar pirandha nalla naalil
Enna enna nanmaiye

துயரமுற்றோர் பேறு பெற்றோர்
ஆறுதலைக் காணலாம்
Thuyaramutror peru petror
Aarudhalai kaanalaam

தூய உள்ளம் கொண்ட மக்கள்
தேவனையேக் பார்க்கலாம்
Thooya ullam konda makkal
Devanaiye paarkkalaam

நண்பரோடு நட்பு வைக்க
தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
Nanbarodu natpu vaikka
Theeyavarkkum thondrume oru

பகைவன் மீது பாசம் நட்பு
நல்லவர்க்கும் வேண்டுமே என்று
Pagaivan meedhu paasam natpu
Nallavarkkum vendume endru

குற்றவாளி கொள்ளையர்கள்
வாழ்வைக்கூட காணுங்கள்
Kuttravaali kollaiyargal
Vaazhvai kooda kaanungal

தம் பெற்ற பிள்ளை யாவருக்கும்
நன்மை செய்வார் பாருங்கள்
Tham petra pillai yaavarukkum
Nanmai seivaar paarungal

அனைவருக்கும் தந்தை அந்த
ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
Anaivarukkum thandhai andha
Aandavar thaan theriyumaa ingu

அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
அளந்து காட்ட முடியுமா என்று
Avar kodukkum nanmaiyellaam
Alandhu kaatta mudiyumaa endru

ஊசி காதில் ஒட்டகங்கள்
நுழைவதெல்லாம் சுலபமே
Oosi kaadhil ottagangal
Nuzhaivadhellaam sulabame

பணம் காசால் ஒருவன் கடவுள்
அரசில் நுழைவதென்றால் கடினமே
Panam kaasaal oruvan kadavul
Arasil nuzhaivadendraal kadiname

மரத்தின் தன்மை கனியில் உண்டு
மனிதரெல்லாம் காணுங்கள்
Marathin thanmai kaniyil undu
Manidhar ellaam kaanungal

உங்கள் மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
நல்ல வார்த்தை பேசுங்கள் என்று
Ungal manathin thanmai sollil undu
Nalla vaarthai pesungal endru

Antu Sonna Yesu Vaarththai Lyrics Song Chords PPT - அன்று சொன்ன இயேசு வார்த்தை Lyrics in English (Song Meaning)

அன்று சொன்ன இயேசு வார்த்தை
இன்று கூட உண்மையே அதை
The words Jesus spoke that day
Are still true even today

அவர் பிறந்த நல்ல நாளில்
எண்ண எண்ண நன்மையே
On the blessed day of His birth
The more we reflect on them, the more goodness we find

துயரமுற்றோர் பேறு பெற்றோர்
ஆறுதலைக் காணலாம்
Those who are sorrowful and blessed
Shall find comfort

தூய உள்ளம் கொண்ட மக்கள்
தேவனையேக் பார்க்கலாம்
People with pure hearts
Shall see God

நண்பரோடு நட்பு வைக்க
தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
To build friendship with friends,
Even the wicked may receive a thought of

பகைவன் மீது பாசம் நட்பு
நல்லவர்க்கும் வேண்டுமே என்று
Love and friendship toward enemies;
This is needed even by the good

குற்றவாளி கொள்ளையர்கள்
வாழ்வைக்கூட காணுங்கள்
Look even at the lives of criminals
And robbers

தம் பெற்ற பிள்ளை யாவருக்கும்
நன்மை செய்வார் பாருங்கள்
See how they do good
To all their own children

அனைவருக்கும் தந்தை அந்த
ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
Do you know that the Lord
Is the Father of everyone here?

அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
அளந்து காட்ட முடியுமா என்று
Can all the goodness He gives
Ever be measured?

ஊசி காதில் ஒட்டகங்கள்
நுழைவதெல்லாம் சுலபமே
It is easier for camels
To pass through the eye of a needle

பணம் காசால் ஒருவன் கடவுள்
அரசில் நுழைவதென்றால் கடினமே
But for a person to enter God's kingdom
Through wealth and money is difficult

மரத்தின் தன்மை கனியில் உண்டு
மனிதரெல்லாம் காணுங்கள்
The nature of a tree is seen in its fruit;
Let all people understand

உங்கள் மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
நல்ல வார்த்தை பேசுங்கள் என்று
The condition of your heart is revealed through your words;
Speak good words

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create