அன்று சொன்ன இயேசு வார்த்தை
இன்று கூட உண்மையே அதை
அவர் பிறந்த நல்ல நாளில்
எண்ண எண்ண நன்மையே
1. துயரமுற்றோர் பேறு பெற்றோர்
ஆறுதலைக் காணலாம்
தூய உள்ளம் கொண்ட மக்கள்
தேவனையேக் பார்க்கலாம்
நண்பரோடு நட்பு வைக்க
தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
பகைவன் மீது பாசம் நட்பு
நல்லவர்க்கும் வேண்டுமே என்று
2. குற்றவாளி கொள்ளையர்கள்
வாழ்வைக்கூட காணுங்கள் தம்
பெற்ற பிள்ளை யாவருக்கும்
நன்மை செய்வார் பாருங்கள்
அனைவருக்கும் தந்தை அந்த
ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
அளந்து காட்ட முடியுமா என்று
3. ஊசி காதில் ஒட்டகங்கள்
நுழைவதெல்லாம் சுலபமே
பணம் காசால் ஒருவன் கடவுள்
அரசில் நுழைவதென்றால் கடினமே
மரத்தின் தன்மை கனியில் உண்டு
மனிதரெல்லாம் காணுங்கள் உங்கள்
மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
நல்ல வார்த்தை பேசுங்கள் என்று
Antu Sonna Yesu Vaarththai Lyrics Song, Antu Sonna Yesu Vaarththai Song lyrics, Antu Sonna Yesu Vaarththai Lyrics Song Chords PPT-அன்று சொன்ன இயேசு வார்த்தை
Sign in to access this feature Sign Up
Andru Sonna Yesu Vaarthai
Indru Kooda Unmaiyae Adhai
Avar Pirandha Nalla Naalil
Enna Enna Nanmaiyae
Thuyaramutror Peru Pettror
Aarudhalai Kaanalaam
Thooya Ullam Konda Makkal
Devanaiye Paarkkalaam
Nanbarodu Natpu Vaikka
Theeyavarkkum Thondrume Oru
Pagaivan Meedhu Paasam Natpu
Nallavarkkum Vendume Endru
Kuttravaali Kollaiyargal
Vaazhvaikkooda Kaanungal Tham
Pettra Pillai Yaavarukkum
Nanmai Seivaar Paarungal
Anaivarukkum Thandhai Andha
Aandavar Thaan Theriyumaa Ingu
Avar Kodukkum Nanmaiyellaam
Alandhu Kaatta Mudiyumaa Endru
Oosi Kaadhil Ottagangal
NuzhaivadhEllaam Sulabame
Panam Kaasaal Oruvan Kadavul
Arasil Nuzhaivadhendraal Kadiname
Maraththin Thanmai Kaniyil Undu
Manidharellaam Kaanungal Ungal
Manaththin Thanmai Sollil Undu
Nalla Vaarthai Pesungal Endru
அன்று சொன்ன இயேசு வார்த்தை
இன்று கூட உண்மையே அதை
Andru sonna Yesu vaarthai
Indru kooda unmaiye adhai
அவர் பிறந்த நல்ல நாளில்
எண்ண எண்ண நன்மையே
Avar pirandha nalla naalil
Enna enna nanmaiye
துயரமுற்றோர் பேறு பெற்றோர்
ஆறுதலைக் காணலாம்
Thuyaramutror peru petror
Aarudhalai kaanalaam
தூய உள்ளம் கொண்ட மக்கள்
தேவனையேக் பார்க்கலாம்
Thooya ullam konda makkal
Devanaiye paarkkalaam
நண்பரோடு நட்பு வைக்க
தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
Nanbarodu natpu vaikka
Theeyavarkkum thondrume oru
பகைவன் மீது பாசம் நட்பு
நல்லவர்க்கும் வேண்டுமே என்று
Pagaivan meedhu paasam natpu
Nallavarkkum vendume endru
குற்றவாளி கொள்ளையர்கள்
வாழ்வைக்கூட காணுங்கள்
Kuttravaali kollaiyargal
Vaazhvai kooda kaanungal
தம் பெற்ற பிள்ளை யாவருக்கும்
நன்மை செய்வார் பாருங்கள்
Tham petra pillai yaavarukkum
Nanmai seivaar paarungal
அனைவருக்கும் தந்தை அந்த
ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
Anaivarukkum thandhai andha
Aandavar thaan theriyumaa ingu
அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
அளந்து காட்ட முடியுமா என்று
Avar kodukkum nanmaiyellaam
Alandhu kaatta mudiyumaa endru
ஊசி காதில் ஒட்டகங்கள்
நுழைவதெல்லாம் சுலபமே
Oosi kaadhil ottagangal
Nuzhaivadhellaam sulabame
பணம் காசால் ஒருவன் கடவுள்
அரசில் நுழைவதென்றால் கடினமே
Panam kaasaal oruvan kadavul
Arasil nuzhaivadendraal kadiname
மரத்தின் தன்மை கனியில் உண்டு
மனிதரெல்லாம் காணுங்கள்
Marathin thanmai kaniyil undu
Manidhar ellaam kaanungal
உங்கள் மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
நல்ல வார்த்தை பேசுங்கள் என்று
Ungal manathin thanmai sollil undu
Nalla vaarthai pesungal endru
அன்று சொன்ன இயேசு வார்த்தை
இன்று கூட உண்மையே அதை
The words Jesus spoke that day
Are still true even today
அவர் பிறந்த நல்ல நாளில்
எண்ண எண்ண நன்மையே
On the blessed day of His birth
The more we reflect on them, the more goodness we find
துயரமுற்றோர் பேறு பெற்றோர்
ஆறுதலைக் காணலாம்
Those who are sorrowful and blessed
Shall find comfort
தூய உள்ளம் கொண்ட மக்கள்
தேவனையேக் பார்க்கலாம்
People with pure hearts
Shall see God
நண்பரோடு நட்பு வைக்க
தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
To build friendship with friends,
Even the wicked may receive a thought of
பகைவன் மீது பாசம் நட்பு
நல்லவர்க்கும் வேண்டுமே என்று
Love and friendship toward enemies;
This is needed even by the good
குற்றவாளி கொள்ளையர்கள்
வாழ்வைக்கூட காணுங்கள்
Look even at the lives of criminals
And robbers
தம் பெற்ற பிள்ளை யாவருக்கும்
நன்மை செய்வார் பாருங்கள்
See how they do good
To all their own children
அனைவருக்கும் தந்தை அந்த
ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
Do you know that the Lord
Is the Father of everyone here?
அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
அளந்து காட்ட முடியுமா என்று
Can all the goodness He gives
Ever be measured?
ஊசி காதில் ஒட்டகங்கள்
நுழைவதெல்லாம் சுலபமே
It is easier for camels
To pass through the eye of a needle
பணம் காசால் ஒருவன் கடவுள்
அரசில் நுழைவதென்றால் கடினமே
But for a person to enter God's kingdom
Through wealth and money is difficult
மரத்தின் தன்மை கனியில் உண்டு
மனிதரெல்லாம் காணுங்கள்
The nature of a tree is seen in its fruit;
Let all people understand
உங்கள் மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
நல்ல வார்த்தை பேசுங்கள் என்று
The condition of your heart is revealed through your words;
Speak good words
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List