அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா
குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ
கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி
மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே – தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே
என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ – உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ
இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே என்றன்
கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே
நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே –பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs, worship songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, tamil christian songs lyrics, Appa Thayala Gunanandha songs, Appa Thayala Gunanandha songs lyrics
Sign in to access this feature Sign Up
Appaa Dhayaala Gunaanandha Monandha Vedhaa Pollaa
Ippaaril Kaaypaamun Eagineero Yesunaadhaa
Kutram Sumaththap Poich Saatchigalai Thedinaaro
Setralar Ellaam Thirandegamaai Koodinaaro
Kannam Adhaiththadho Kangal Sivandhavo Suvaamee
Pori Minnik Kalangi Visanam Utreero Nan Nemi
Meiyaana Saatchi Ittaiyane Sonna Um Meedhe
Theeyar Poiyaana Saatchi Ittaiyo Sumaththinaar Theedhe
En Kattai Neekki Eedetra Vaadhaikkullaneero
Ummaip Pin Kattaaik Katti Pilaaththidam Kondu Ponaaro
Iththanai Paadugal Neer Patta Thenkodum Paavame Endran
Karththane Un Meedhil Vandhadhaiyo Dheva Kobame
Neerpatta Paattaippol Aar Pattuth Thaanguvaar Dheve
Pala Kaarpatta Nenjamum Seerpattup Pogume Kove
அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா
Appa Dhayala Gunaanandha Monandha VEdha Polla
Ippaaril Kaaypaamun AEkineerO ESunaadhaa
குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ
Kutram Sumaththap Poich Saatchigalai ThEdhinaarO
Setralar Ellaam Thirandehagamaayk KoodhinaarO
கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி
Kannam AdhaiththadhO Kangkal SivandhavO Swaamee -Pori
Minnik Kalangi, Visanam UttriirO Nan Naemi
மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே – தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே
Meiyaana Saatchi IttaiyanE Sonnah Um MeedhE – Dheeyar
Poiyaana Saatchi IttaiyO, Sumaththinaar DheedhE
என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ – உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ
En Kattai Neekkieettra VaadhaikkullaaneerO – Ummaip
Pin Kattaayk Katti Bilaaththidang KondaapOnaarO
இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே என்றன்
கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே
Ithanai Paadugal Neer Patta Thenkodum PaavamE – Endran
KarththanE Un Meedhil VanthadhayO Dheva KOpamE
நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே
Neer Patta Paattai POl Aar Pattuththaanguvaar DhEvE – Pal
Kaarpatta Nenjsamum Seerpattyp POkumae KOvE
அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா
O Father, God Of Mercy, Joy And Silent Grace,
Did You Come Into This World To Suffer For Us, Lord Jesus?
குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ
Did They Search For False Witnesses To Accuse You?
Did All The Enemies Gather Together Against You?
கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி
Were Your Cheeks Struck, Your Eyes Red With Pain?
Did Lightning Flash Around As You Suffered In Anguish, My Lord?
மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே – தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே
You Spoke The True Testimony, Yet On You
The Wicked Placed False Accusations And Blame.
என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ – உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ
Did You Suffer That Pain To Remove My Bondage And Lift Me?
Yet They Bound You Again And Took You To Pilate.
இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே என்றன்
கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே
All These Sufferings You Bore—My Cruel Sin Caused It!
My Lord, Was It God’s Wrath That Came Upon You For My Sake?
நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே –பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே
Who Can Bear What You Bore, O God?
Hardened Hearts Are Broken And Made Pure By Your Suffering, O King!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List