1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பை சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்
3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான் புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்
4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்
Arpanithen Ennai Muttrilumai , Arpanithen Ennai Muttrilumai lyrics songs, Arpanithen Ennai Muttrilumai song lyrics, Arpanithen Ennai Muttrilumai Lyrics Song Chords PPT - அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
arpaniththen ennai muRRilumay
arputha natha um karaththil
anaiththum umakke sontham enRu
anpare ennaiye thaththam seyththen
anaiththum kiristhuvukke
enthan anaiththum arppaname
en muzhuth thanmaikaL aavalkaLum
anaiththum kiristhuvukke
en eNNam pola nan alainthene
ennaith thatuththitta tharumillai
um siluvai anpais santhiththene
noRungki veezhnthene um pathaththil
---arpaniththen
aimpulangkaL yavum atangkita
aimperungkayangkaL eeRRa natha
van puvi kirakangkaL aaLpavare
ennaiyum aaNtita neere vallon
---arpaniththen
en vazhvil izhantha nanmaikkItay
enysiya natkaLil uzhaippene
neer thantha eevu varangkaL yavum
um paNi siRanthita muRRum thanthen
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
Arpaniththen ennai mutrilumaai
Arputha naadhaa um karaththil
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
Anaiththum umakke sondham endru
Anbare ennaiye thaththam seithen
அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
Anaiththum Kiristhuvukke – endhan
Anaiththum arpaname
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
En muzhu thanmaigal aavalgallum
Anaiththum Kiristhuvukke
என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
En ennam pola naan alaindhene
Ennai thaduththitta thaarum illai
உம் சிலுவை அன்பை சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்
Um siluvai anbai sandhiththene
Norungi veezhndhene um paathaththil
ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
Aimpulangal yaavum adangida
Aimperung kaayangal etra naadhaa
வான் புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்
Vaan bhuvi kiragangal aalpavare
Ennaiyum aandida neere vallor
என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
En vaazhvil izhantha nanmaikkeedhaai
Enjiya naatkalil uzhaippenae
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்
Neer thantha eevu varangal yaavum
Um pani sirandhida mutrum thanthen
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
I surrender myself completely
O wonderful Lord, into Your hands
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
Everything belongs to You
Beloved, I have given myself to You
அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
All to Christ – all that is mine
Is fully surrendered
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
All my nature and desires
Belong to Christ
என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
I wandered as I pleased
No one restrained me
உம் சிலுவை அன்பை சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்
I met Your cross of love
Broken, I fell at Your feet
ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
To subdue all my senses
O Lord who bore the five wounds
வான் புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்
Ruler of heaven, earth, and all creation
You are able to rule over me
என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
For all I have lost in life
I will labor in the days remaining
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்
All the gifts You have given
I offer fully for Your work
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List