அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
3. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்
Athimaram Thulir Vidaamal ,Athimaram Thulir Vidaamal lyrics songs,Athimaram Thulir Vidaamal song lyrics,Athimaram Thulir Vidaamal Lyrics Song Chords PPT - அத்திமரம் துளிர் விடாமல் , Jebathotta Jeyageethangal Vol 4, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Aththi maram thulirvidaamal ponalum
Dhraksha sedi palan kodamal ponalum
Kartharukkul magizhchiyaayiruppen
En Devanukkul kalikooruven
1. Oliva maram palan attru ponalum
Vayalgalile dhaaniyamindri ponalum
2. Mandhaiyile aadugalindri ponalum
Thozhuvathile maadugalindri ponalum
3. Ellame edhiraaga irundhaalum
Soozhnilaigal tholvi pola therindhaalum
4. Uyir nanban ennai vittu pirindhaalum
Oorellam ennai thoothri thirindhaalum
1. அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும்
Aththi maram thulirvidaamal ponalum
Dhraksha sedi palan kodamal ponalum
2. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களில் தானியம் இல்லாமல் போனாலும்
Oliva maram palan attru ponalum
Vayalgalil dhaaniyam illaamal ponalum
3. மந்தையிலே ஆடுகள் இல்லாமல் போனாலும்
தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்
Mandhaiyile aadugal illaamal ponalum
Thozhuvathile maadugal illaamal ponalum
4. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
Ellame edhiraaga irundhaalum
Soozhnilaigal tholvi pola therindhaalum
5. உயிர் நண்பன் என்னை விட்டு பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்
Uyir nanban ennai vittu pirindhaalum
Oorellam ennai thoothri thirindhaalum
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
Kartharukkul magizhchiyaayiruppen
En Devanukkul kalikooruven
1. அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும்
Though the fig tree does not blossom
And the vine bears no fruit
2. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களில் தானியம் இல்லாமல் போனாலும்
Though the olive tree fails
And the fields produce no grain
3. மந்தையிலே ஆடுகள் இல்லாமல் போனாலும்
தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்
Though there are no sheep in the flock
And no cattle in the stalls
4. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
Even if everything goes against me
And situations look like failure
5. உயிர் நண்பன் என்னை விட்டு பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்
Even if my close friend leaves me
And people everywhere speak against me
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
Yet I will rejoice in the Lord
And be joyful in my God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List