Aaviyai Melaipolae Ootrum Lyrics Song Chords PPT-ஆவியை மழைபோலே யூற்றும் பல

ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்

பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்

1.அன்பினால் ஜீவனை விட்டீர், ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்.

2.சிதறுண்டலைகிற ஆட்டைப் பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்

3.காத்திருந்த பல பேரும் மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்.

4.தோத்திரக் கீதங்கள் பாடி எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்.

Aaviyai Melaipolae Ootrum Lyrics Song Chords PPT, ஆவியை மழைபோலே யூற்றும் பல, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Aaviyai Melaipolae Ootrum songs, Aaviyai Melaipolae Ootrum songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaviyai Melaipolae Ootrum Lyrics Song Chords PPT-ஆவியை மழைபோலே யூற்றும் பல Lyrics in English

aaviyai mazhai pole uurrum
pala aatukalai iyesu manthaiyir kuttum
manthaiyir kuttum

pavikkay jivanai vitta kiristhu
parinthu nir pesiye irangkitas seyyum
irangkitas seyyum
...aaviyai

saththanin koshtam athikam avan
thanthira kunangkalin seshtai athikam
seshtai athikam

karththanam kiristhuvin kayaththinale
kalakak kunangkalai ozhinthitas seyyum
ozhinthitas seyyum
...aaviyai

kaththiruntha pala perum manangkanang
kolla munne um patham serum
um patham serum

sthoththira kithangkal patip pukazhnthu
suththa lokam varath thuyavi uurrum
thuyavi uurrum
...aaviyai

sthoththira kithangkal pati engkum
suvisesha jeyaththaiye nitham
jeyaththaiye nitham

nitham theti paththiraraka anekar ezhumpa
parisuththa aaviyin arul mari uurrum
arul mari uurrum
...aaviyai

Aaviyai Melaipolae Ootrum Lyrics Song Chords PPT-ஆவியை மழைபோலே யூற்றும் பல Lyrics in English (Tanglish)

ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்
Aaviyai mazhai pole ootruma bala
Aadugalai Yesu mandhaiyil koottum

பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
Paavikkaai jeevanai vitta Kiristhae
Parindhu neer pesiye irangidach seyyum

1.அன்பினால் ஜீவனை விட்டீர், ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
Anbinaal jeevanai vitteer, aavi
Arul maari pozhiyaave paralogam sendreer

இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்
Inba perukkile pongi magizha
Yeraalamaana janangalai serum

2.சிதறுண்டலைகிற ஆட்டைப் பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து
Sitharundalaikira aattai pinnum
Thedi pidithu neer thookki sumandhu

பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
Patharaadhe naan thaan un nal meyppan Yesu
Paakiyarenum nal vaakkai arulum

3.காத்திருந்த பல பேரும் மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
Kaathirundha pala perum manam
Kadinam kollaa munnae um paadham serum

தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்
Thothira geethangal paadi pugazhndhu
Suththa logam vara thooyaavi ootruma

4.தோத்திரக் கீதங்கள் பாடி எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
Thothira geethangal paadi engum
Suvisesha jeyathaiye nitham nitham thedi

பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்
Paathiraraaga anegar ezhumpa
Parisutha aaviyin arul maari ootruma

Aaviyai Melaipolae Ootrum Lyrics Song Chords PPT-ஆவியை மழைபோலே யூற்றும் பல Lyrics in English (Song Meaning)

ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்
Pour out Your Spirit like rain in abundance,
Jesus gathers many sheep into His fold.

பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
O Christ who gave Your life for sinners,
In mercy, speak and come down among us.

1.அன்பினால் ஜீவனை விட்டீர், ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
In love You gave Your life, O Lord,
You ascended to pour the rain of grace.

இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்
Let multitudes rejoice in overflowing joy,
And be gathered together in gladness.

2.சிதறுண்டலைகிற ஆட்டைப் பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து
The scattered sheep You still go after,
You find, lift, and carry them gently.

பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
“Do not fear, I am your good Shepherd,” says Jesus,
Granting blessed and comforting promises.

3.காத்திருந்த பல பேரும் மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
Many who waited will come to You,
Before their hearts grow hard, they reach Your feet.

தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்
Singing praises and songs of thanksgiving,
The Holy Spirit is poured to bring heaven near.

4.தோத்திரக் கீதங்கள் பாடி எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
Singing praises everywhere,
Seeking the victory of the Gospel each day.

பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்
So that many may rise as worthy vessels,
Pour out the gracious rain of the Holy Spirit.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create