அழைத்தவரே நடத்திடுவார்
நம்பினவர் நானறிவேன்
நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே
நன்றியுடன் துதித்திடுவேன்
1. பச்சை மரம் உந்தனுக்கே
பாடுகளின் வழியானால்
பட்டமரம் எங்களுக்கே
பாருலகம் என்ன செய்யும்
2. குற்றமில்லா உந்தனையே
குறை சொல்லும் உலகமிது
குற்றமுள்ள மனிதனே நான்
குருவே உம் அருள் வேண்டும்
3. நம்பினவன் மறுதலித்தான்
நண்பனவன் சதி நினைத்தான்
நல்லவரைப் பகைத்து விடும்
நன்றியில்லா உலகமிது
4. சிங்காசனம் விட்டு வந்து
சிலுவை மரம் சுமந்தவரே
நினைத்திடுவேன் உம் சிலுவை
சகித்திடுவேன் துன்பங்களை
Azhaiththavarae Nadaththiduvaar, Azhaiththavarae Nadaththiduvaar lyrics songs, Azhaiththavarae Nadaththiduvaar song lyrics,Azhaiththavarae Nadaththiduvaar Lyrics Song Chords PPT - அழைத்தவரே நடத்திடுவார் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
azhaiththavare nataththituvar
nampinavar nanariven
natappathellam nanmaikkenre
nanriyutan thuthiththituven
passai maram unthanukke
patukalin vazhiyanal
pattamaram engkalukke
parulakam enna seyyum
---azhaiththavare
kutramilla unthanaiye
kurai sollum ulakamithu
kutramulla manithane nan
kuruve um arul ventum
---azhaiththavare
nampinavan maruthaliththan
nanpanavan sathi ninaiththan
nallavaraip pakaiththu vitum
nanriyilla ulakamithu
---azhaiththavare
singkasanam vittu vanthu
siluvai maram sumanthavare
ninaiththituven um siluvai
sakiththituven thunpangalai
---azhaiththavare
அழைத்தவரே நடத்திடுவார்
நம்பினவர் நானறிவேன்
நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே
நன்றியுடன் துதித்திடுவேன்
Azhaitthavarae Nadaththiduvaaar
Nambinavar Naanariven
Nadappadhellaam Nanmaikkenrae
Nandriyudan Thudiththiduvaen
பச்சை மரம் உந்தனுக்கே
பாடுகளின் வழியானால்
பட்டமரம் எங்களுக்கே
பாருலகம் என்ன செய்யும்
Pachchai Maram Unthanukké
Paadukalin Vazhiyaanaal
Pattamaram Engalukké
Paarulagam Enna Seyyum
குற்றமில்லா உந்தனையே
குறை சொல்லும் உலகமிது
குற்றமுள்ள மனிதனே நான்
குருவே உம் அருள் வேண்டும்
Kutramilla Unthanaiyé
Kurai Sollum Ulagamithu
Kutramulla Manithanae Naan
Guruvé Um Arul Vaendum
நம்பினவன் மறுதலித்தான்
நண்பனவன் சதி நினைத்தான்
நல்லவரைப் பகைத்து விடும்
நன்றியில்லா உலகமிது
Nambinavan Maruthaliththaan
Nanbanavan Sathi Ninaiththaan
Nallavarai Pakaiythu Vidum
Nandriyilla Ulagamithu
சிங்காசனம் விட்டு வந்து
சிலுவை மரம் சுமந்தவரே
நினைத்திடுவேன் உம் சிலுவை
சகித்திடுவேன் துன்பங்களை
Singaasanam Vittu Vanthu
Siluvai Maram Sumanthavarae
Ninaiththiduvaen Um Siluvai
Sakiththiduvaen Thunbangalai
அழைத்தவரே நடத்திடுவார்
நம்பினவர் நானறிவேன்
நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே
நன்றியுடன் துதித்திடுவேன்
He who calls will guide
I know those who trust
Everything that happens is for good
I will praise with gratitude
பச்சை மரம் உந்தனுக்கே
பாடுகளின் வழியானால்
பட்டமரம் எங்களுக்கே
பாருலகம் என்ன செய்யும்
The green tree is yours
Through the path of songs
The flag tree is ours
What can the world do?
குற்றமில்லா உந்தனையே
குறை சொல்லும் உலகமிது
குற்றமுள்ள மனிதனே நான்
குருவே உம் அருள் வேண்டும்
O sinless One, it is You
This world points out faults
I am a sinful human
Guru, I need Your grace
நம்பினவன் மறுதலித்தான்
நண்பனவன் சதி நினைத்தான்
நல்லவரைப் பகைத்து விடும்
நன்றியில்லா உலகமிது
The faithful one repented
The friend plotted deceit
He envies the good
Such is the ungrateful world
சிங்காசனம் விட்டு வந்து
சிலுவை மரம் சுமந்தவரே
நினைத்திடுவேன் உம் சிலுவை
சகித்திடுவேன் துன்பங்களை
Leaving the throne, He came
Carrying the cross
I will meditate on Your cross
I will endure the sufferings
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List