பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
புத்தியோடுமைப் போற்ற, நல்
சித்தம் ஈந்திடும் யேசுவே
பாவ பாதையைவிட்டு நான்
ஜீவ பாதையில் சேர நல்
ஆவி தந்தெனை ஆட்கொளும்
தேவ தேவ குமாரனே
பொய்யும் வஞ்சமும் போக்கியே
மெய்யும் அன்பும் விடாமல் யான்
தெய்வமே உனைச் சேவித்திங்
குய்யும் நல்வரம் உதவுவாய்
அப்பனே உனது அன்பினுக்கு
எப்படி பதில் ஈட்டுவேன்
செப்பும் என்னிதயத்தையே
ஒப்படைத்தனன் உன்னதே
சிறுவன் நானுனைச் செவ்வையாம்
அறியவும் முழு அன்பினால்
நிறையுமுள்ள நிலைக்கவும்
இறைவனே வரம் ஈகுவாய்
அண்ணலே உனதாலயம்
நண்ணி நல்லுணர்வோடுனை
எண்ணி யெண்ணி இறைஞ்ச உன்
கண்ணில் இன்னருள் காட்டுவாய்
Bakthiyaai Jebam Panavae Song Lyrics Chords PPT , பக்தியாய் ஜெபம் பண்ணவே, Jebathotta Jeyageethangal, Fr.berchmans Jebathotta Jeyageethangal, Fr.Berchmans ,Tamil Christian Keerthanai Song, Tamil Christian Keerthanai
Sign in to access this feature Sign Up
Bhakthiyaai jebam pannave
Suththamaai theriyadhayyaa
Buththiyodumai potra, nal
Siththam eendhidum yesuve
Paava paadhaiyai vittu naan
Jeeva paadhaiyil sera nal
Aavi thandhenai aatkollum
Deva deva kumaarane
Poyyum vanjamum pokkiye
Meyyum anbum vidaamal yaan
Deivame unai sevithu
Kuyyum nal varam udhavuvaai
Appane unadhu anbinukku
Eppadi badhil eettuven
Seppum ennidhayathaiye
Oppadaithen unnadhe
Siruvan naan unai sevvaiaam
Ariyavum muzhu anbal
Niraiyum ulla nilaikkavum
Iraivane varam eeguvaai
Annale unadhaalayam
Nanni nallunarvodunai
Ennni enni irainja un
Kannil innarul kaattuvaai
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
Bhakthiyaai jebam pannave
Suththamaai theriyadhayyaa
புத்தியோடுமைப் போற்ற, நல்
சித்தம் ஈந்திடும் யேசுவே
Buththiyodumai potra, nal
Siththam eendhidum yesuve
பாவ பாதையைவிட்டு நான்
ஜீவ பாதையில் சேர நல்
Paava paadhaiyai vittu naan
Jeeva paadhaiyil sera nal
ஆவி தந்தெனை ஆட்கொளும்
தேவ தேவ குமாரனே
Aavi thandhenai aatkollum
Deva deva kumaarane
பொய்யும் வஞ்சமும் போக்கியே
மெய்யும் அன்பும் விடாமல் யான்
Poyyum vanjamum pokkiye
Meyyum anbum vidaamal yaan
தெய்வமே உனைச் சேவித்திங்
குய்யும் நல்வரம் உதவுவாய்
Deivame unai sevithu
kuyyum nal varam udhavuvaai
அப்பனே உனது அன்பினுக்கு
எப்படி பதில் ஈட்டுவேன்
Appane unadhu anbinukku
Eppadi badhil eettuven
செப்பும் என்னிதயத்தையே
ஒப்படைத்தனன் உன்னதே
Seppum ennidhayathaiye
Oppadaithen unnadhe
சிறுவன் நானுனைச் செவ்வையாம்
அறியவும் முழு அன்பினால்
Siruvan naan unai sevvaiaam
Ariyavum muzhu anbal
நிறையுமுள்ள நிலைக்கவும்
இறைவனே வரம் ஈகுவாய்
Niraiyum ulla nilaikkavum
Iraivane varam eeguvaai
அண்ணலே உனதாலயம்
நண்ணி நல்லுணர்வோடுனை
Annale unadhaalayam
Nanni nallunarvodunai
எண்ணி யெண்ணி இறைஞ்ச உன்
கண்ணில் இன்னருள் காட்டுவாய்
Ennni enni irainja un
Kannil innarul kaattuvaai
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
In devotion I try to pray
But I am not pure enough
புத்தியோடுமைப் போற்ற, நல்
சித்தம் ஈந்திடும் யேசுவே
With wisdom I praise You Lord
Grant me a good and holy mind
பாவ பாதையைவிட்டு நான்
ஜீவ பாதையில் சேர நல்
Leaving the path of sin
Let me enter the path of life
ஆவி தந்தெனை ஆட்கொளும்
தேவ தேவ குமாரனே
Fill me and take control
O Son of the living God
பொய்யும் வஞ்சமும் போக்கியே
மெய்யும் அன்பும் விடாமல் யான்
Remove lies and deceit from me
And keep me in truth and love
தெய்வமே உனைச் சேவித்திங்
குய்யும் நல்வரம் உதவுவாய்
O God I will serve You
Help me with Your good grace
அப்பனே உனது அன்பினுக்கு
எப்படி பதில் ஈட்டுவேன்
O Father how can I repay
Your immeasurable love
செப்பும் என்னிதயத்தையே
ஒப்படைத்தனன் உன்னதே
I surrender my heart
Into Your holy hands
சிறுவன் நானுனைச் செவ்வையாம்
அறியவும் முழு அன்பினால்
I am a small child Lord
Teach me to know You fully
நிறையுமுள்ள நிலைக்கவும்
இறைவனே வரம் ஈகுவாய்
Let me remain faithful
O Lord grant me this grace
அண்ணலே உனதாலயம்
நண்ணி நல்லுணர்வோடுனை
I come near Your temple
With a heart full of devotion
எண்ணி யெண்ணி இறைஞ்ச உன்
கண்ணில் இன்னருள் காட்டுவாய்
As I pray again and again
Show me Your merciful grace
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List