பவனி செல்கின்றார் ராசா நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்.
1.எருசலேமின் பதியே சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!
2.பன்னிரண்டு சீஷர் சென்று நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத.
3.குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்புகும்பாகவே நடக்க,
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.
BAVANI SELGIRAR RASA Lyrics Song Chords PPT, பவனி செல்கின்றார் ராசா-நாம், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, bavani selgirar rasa songs, bavani selgirar rasa songs lyricsTamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, bavani selgirar rasa songs, bavani selgirar rasa songs lyrics
Sign in to access this feature Sign Up
Pavani Selkinrar Rasa Nam
Padi Pukazhvom Nesa
Avanithanile Kazhuthai Mel Eri
Anantham Paramanantham
Erusalemin Pathiye
Surar Karisanaiyulla Nithiye
Arukil Ninra Anaivar Porrum
Arase Engkal Sirase
... Pavani
Pannirandu Sitar Senru
Ninru Pangkaya Adaikal Virikka
Nannayam Ser Manuvin Senai
Natham Kitham Otha
... Pavani
Kuruththolaikal Pitikka Palar
Kumpal Kumpalaga Natakka
Peruththa Thoniyay Osanna Venru
Porra Manam Therra
... Pavani
பவனி செல்கின்றார் ராசா நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
Pavani selgindraar Raasaa naam
Paadi pugazhvom, Nesaa!
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்.
Avanidhanile mari mel yeri
Aanantham paramaanantham.
எருசலேமின் பதியே சுரர்
கரிசனையுள்ள நிதியே!
Erusalemin pathiye surar
Karisanaiyulla nithiye!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!
Arugil nindra anaivar potrum
Arase, engal sirase!
பன்னிரண்டு சீஷர் சென்று நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க,
Pannirandu seeshar sendru nindru
Paangaai vasthiram virikka,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத.
Nannayam ser manuvin senai
Naadham geetham odha.
குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்புகும்பாகவே நடக்க,
Kuruththolaigal pidikka, paalar
Kumbukumbaagave nadakka,
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.
Perutha thoniyaai Osannaavendru
Potra manam thetra.
பவனி செல்கின்றார் ராசா நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
The King is coming in procession bright,
Let us sing His praises with delight!
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்.
Riding humbly on a colt He came,
Bringing endless joy in His holy name.
எருசலேமின் பதியே சுரர்
கரிசனையுள்ள நிதியே!
O Lord of Jerusalem, heavenly King,
Treasure of mercy, to You we sing.
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!
Praised by all who stood nearby,
Our Sovereign Lord forever high.
பன்னிரண்டு சீஷர் சென்று நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க,
The twelve disciples went before,
Spreading their garments on the road.
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத.
The faithful crowd with joyful voice,
Sang songs of praise and did rejoice.
குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்புகும்பாகவே நடக்க,
Children carried palm branches high,
Walking together with hearts lifted high.
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.
With mighty voices, “Hosanna!” they cried,
Praising the Savior, their hope and guide.
பவனி செல்கின்றார் ராசா நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
The King is coming in procession bright,
Let us sing His praises with delight!
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்.
Riding humbly on a colt He came,
Bringing endless joy in His holy name.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List