பெத்லகேம் என்னும் ஊரிலே
ஓர் அற்புதம் நடந்தேறிற்றே
மாட்டுத்தொழுவம் ஏழைக்கோலம்
இயேசு மானிடனாய் பிறந்திட்டார்
பிறந்தாரே பிறந்தாரே
எனக்காய் மரிக்கவே பிறந்திட்டார்
உதித்தாரே உதித்தாரே
இருளில் ஒளியாய் உதித்திட்டார் (2)
1. எந்தன் வாழ்வை மேன்மையாக்க
விண்ணின் மேன்மை துறந்தாரே
என்னை உயர்த்தி அழகு பார்க்க
தம்மை தரைமட்டும் தாழ்த்தினாரே (2)
இவ்வளவும் செய்தீரே உமக்கு
எவ்வளவும் செய்வேனே
2. நோயில்லாமல் நானும் வாழ
எந்தன் ரோகம் சுமந்தாரே
பாவி என்று என்னை கொடாமல்
சிலுவை எனக்காய் ஏற்றாரே (2)
இவ்வளவும் செய்தீரே உமக்கு
எவ்வளவும் செய்வேனே
Bethlehem Ennum Oorilae Or lyrics songs, Bethlehem Ennum Oorilae Or song lyrics, Bethlehem Ennum Oorilae Or Lyrics Song Chords PPT - பெத்லகேம் என்னும் ஊரிலே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Bethlehem ennum oorile
Or arputham nadandherittae
Maattu thozhuvam ezhaik kolam
Yesu maanidanai pirandhittaar
Pirandhaare Pirandhaare
Enakkaai marikkavae pirandhittaar
Udhithaare Udhithaare
Irulil oliyaai udhiththittaar (2)
1.Endhan vaazhvai menmaiyaakka
Vinnin menmai thurandhaare
Ennai uyarththi azhagu paarkka
Thammai tharai mattum thaazhththinaare (2)
Ivvalavum seidheere umakku
Evvalavum seiveane
Ivvalavum seidheere umakku
Evvalavum seiveane
2.Noiyillaamal naanum vaazha
Endhan rogam sumandhaare
Paavi endru ennai kodaamal
Siluvai enakkaai etraare (2)
Ivvalavum seidheere umakku
Evvalavum seiveane
Ivvalavum seidheere umakku
Evvalavum seiveane
Pirandhaare Pirandhaare
Enakkaai marikkavae pirandhittaar
Udhithaare Udhithaare
Irulil oliyaai udhiththittaar (2)
பெத்லகேம் என்னும் ஊரிலே
ஓர் அற்புதம் நடந்தேறிற்றே
Bethlehem ennum oorile
Or arputham nadandherittae
மாட்டுத்தொழுவம் ஏழைக்கோலம்
இயேசு மானிடனாய் பிறந்திட்டார்
Maattu thozhuvam ezhaik kolam
Yesu maanidanai pirandhittaar
பிறந்தாரே பிறந்தாரே
எனக்காய் மரிக்கவே பிறந்திட்டார்
Pirandhaare pirandhaare
Enakkaai marikkavae pirandhittaar
உதித்தாரே உதித்தாரே
இருளில் ஒளியாய் உதித்திட்டார்
Udhithaare udhithaare
Irulil oliyaai udhiththittaar
எந்தன் வாழ்வை மேன்மையாக்க
விண்ணின் மேன்மை துறந்தாரே
Endhan vaazhvai menmaiyaakka
Vinnin menmai thurandhaare
என்னை உயர்த்தி அழகு பார்க்க
தம்மை தரைமட்டும் தாழ்த்தினாரே
Ennai uyarththi azhagu paarkka
Thammai tharai mattum thaazhththinaare
இவ்வளவும் செய்தீரே உமக்கு
எவ்வளவும் செய்வேனே
Ivvalavum seidheere umakku
Evvalavum seiveane
நோயில்லாமல் நானும் வாழ
எந்தன் ரோகம் சுமந்தாரே
Noiyillaamal naanum vaazha
Endhan rogam sumandhaare
பாவி என்று என்னை கொடாமல்
சிலுவை எனக்காய் ஏற்றாரே
Paavi endru ennai kodaamal
Siluvai enakkaai etraare
இவ்வளவும் செய்தீரே உமக்கு
எவ்வளவும் செய்வேனே
Ivvalavum seidheere umakku
Evvalavum seiveane
பெத்லகேம் என்னும் ஊரிலே
ஓர் அற்புதம் நடந்தேறிற்றே
In the town called Bethlehem,
A wonderful miracle took place.
மாட்டுத்தொழுவம் ஏழைக்கோலம்
இயேசு மானிடனாய் பிறந்திட்டார்
In a humble manger, poor and lowly,
Jesus was born as a human being.
பிறந்தாரே பிறந்தாரே
எனக்காய் மரிக்கவே பிறந்திட்டார்
He was born, yes, He was born,
Born to die for me.
உதித்தாரே உதித்தாரே
இருளில் ஒளியாய் உதித்திட்டார்
He arose, yes, He arose,
Shining as light in the darkness.
எந்தன் வாழ்வை மேன்மையாக்க
விண்ணின் மேன்மை துறந்தாரே
To make my life glorious,
He left the glory of heaven.
என்னை உயர்த்தி அழகு பார்க்க
தம்மை தரைமட்டும் தாழ்த்தினாரே
To lift me up and make me beautiful,
He humbled Himself to the lowest place.
இவ்வளவும் செய்தீரே உமக்கு
எவ்வளவும் செய்வேனே
You have done so much for me,
How much can I do for You?
நோயில்லாமல் நானும் வாழ
எந்தன் ரோகம் சுமந்தாரே
So that I may live free from sickness,
He carried all my diseases.
பாவி என்று என்னை கொடாமல்
சிலுவை எனக்காய் ஏற்றாரே
Without condemning me as a sinner,
He bore the cross for me.
இவ்வளவும் செய்தீரே உமக்கு
எவ்வளவும் செய்வேனே
You have done so much for me,
How much can I do for You?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List