பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
துணி மூடிட பசுமை புல்லோ
மா சுடர் ஜோதியைக் கண்டனரே
மன இருள் போக்கிட சென்றனரே
ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
எனதாண்டவர் பிறப்பே விந்தை
தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
ஏரோதின் வன் கண்கள் தேடுதே இயேசு
பாலனைக் கொலை செய்யும் நினைவே
ஆத்தும இரட்சண்ய அதிபதியை
ஆரிவராரோ என்றனரே
உன் வினைக்காய் பலியானாரே
உனக்காகவே அவதரித்தாரே
வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
முள்முடி சூடின இயேசுவை மின்னும்
பொன் முடியோடன்று காண்போம்
Bethlehem Nakshatra Minute Lyrics Song Chords PPT , பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே, Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Bethlehem Nakshatra Minute Song Lyrics , Bethlehem Nakshatra Minute Song Lyrics
Sign in to access this feature Sign Up
Bethlehem natchathiram minnudhe
Piranthaar valarnthaar Yesu baalaganey
Paran thaazhmai soroopi Deva Sudhan
Bethlehem natchathiram minnudhe
Than thalai saaythida sthalam illaiye
Munnanai meethinile thavazhnthaar
Thegathin vasthiram kandhaiyo
Thuni moodida pasumai pullo
Maa sudar jothiyai kandanare
Mana irul pokkida sendranare
Ezhaihal meyppargal thedidum
Enadhaandavar pirappe vindhai
Thaazhthin gnaanigal vananginare
Thedi alaindhangu serndhanare
Erodhin van kangal thedudhe Yesu
Baalanai kolai seyyum ninaive
Aathuma ratchanya adhipathiyai
Aarivararo endranare
Un vinaikkai baliyaanare
Unakkaagave avathariththare
Vantha mudhal avar vathaikkappattaar
Sondha janangalaal norukkappattaar
Mulmudi soodina Yesuvai minnum
Pon mudiyodandru kaanbom.
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
Bethlehem natchathiram minnudhe
Piranthaar valarnthaar Yesu baalaganey
பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
Paran thaazhmai soroopi Deva Sudhan
Bethlehem natchathiram minnudhe
தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
Than thalai saaythida sthalam illaiye
Munnanai meethinile thavazhnthaar
தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
துணி மூடிட பசுமை புல்லோ
Thegathin vasthiram kandhaiyo
Thuni moodida pasumai pullo
மா சுடர் ஜோதியைக் கண்டனரே
மன இருள் போக்கிட சென்றனரே
Maa sudar jothiyai kandanare
Mana irul pokkida sendranare
ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
எனதாண்டவர் பிறப்பே விந்தை
Ezhaihal meyppargal thedidum
Enadhaandavar pirappe vindhai
தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
Thaazhthin gnaanigal vananginare
Thedi alaindhangu serndhanare
ஏரோதின் வன் கண்கள் தேடுதே இயேசு
பாலனைக் கொலை செய்யும் நினைவே
Erodhin van kangal thedudhe Yesu
Baalanai kolai seyyum ninaive
ஆத்தும இரட்சண்ய அதிபதியை
ஆரிவராரோ என்றனரே
Aathuma ratchanya adhipathiyai
Aarivararo endranare
உன் வினைக்காய் பலியானாரே
உனக்காகவே அவதரித்தாரே
Un vinaikkai baliyaanare
Unakkaagave avathariththare
வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
Vantha mudhal avar vathaikkappattaar
Sondha janangalaal norukkappattaar
முள்முடி சூடின இயேசுவை மின்னும்
பொன் முடியோடன்று காண்போம்
Mulmudi soodina Yesuvai minnum
Pon mudiyodandru kaanbom.
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
Bethlehem star is shining bright,
Jesus the Child was born and grew in might.
பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
The Son of God came in humility,
The Bethlehem star shines for eternity.
தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
There was no place to lay His head,
Upon a manger bed He gently spread.
தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
துணி மூடிட பசுமை புல்லோ
Wrapped in simple clothes He lay,
Covered with hay upon the straw that day.
மா சுடர் ஜோதியைக் கண்டனரே
மன இருள் போக்கிட சென்றனரே
They saw the great and shining light,
And went to drive away their inner night.
ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
எனதாண்டவர் பிறப்பே விந்தை
Poor shepherds came seeking their Lord,
His wondrous birth was their reward.
தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
Wise men traveled from afar,
Following the guiding star.
ஏரோதின் வன் கண்கள் தேடுதே இயேசு
பாலனைக் கொலை செய்யும் நினைவே
Herod searched with cruel intent,
Planning the Child's life to prevent.
ஆத்தும இரட்சண்ய அதிபதியை
ஆரிவராரோ என்றனரே
“Who is this Savior-King?” they cried,
The Lord of salvation glorified.
உன் வினைக்காய் பலியானாரே
உனக்காகவே அவதரித்தாரே
He became a sacrifice for your sin,
He came to save and dwell within.
வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
From the beginning He suffered pain,
Rejected by His own again.
முள்முடி சூடின இயேசுவை மின்னும்
பொன் முடியோடன்று காண்போம்
The Jesus crowned with thorns we'll see,
One day crowned in golden majesty.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List