சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்
தெருவில் பேதுருவைத் தேடி ஓடி வந்ததே ஓர் கூட்டம்
நிழலைத் தொட்டவுடன் வியாதி சொல்லாமப் போனதையா ஓடி
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
பெரிய ராட்சதனை பார்த்து ஓடி ஒளிந்ததையா Army
கூலா வந்தானையா தாவீது கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Gersson edinbaro, Gersson edinbaro Songs,Neerae 6 Songs Lyrics Gersson edinbaro Songs lyrics, Neerae vol 6 songs,chinna manusunanukkulla lyrics, Neerae vol 6 songs lyrics,chinna manusunanukkulla songs, chinna manusunanukkulla lyrics
Sign in to access this feature Sign Up
Um karathin kiriyai ellam
Ennai magizhchiyakkiradhu
Ennai edhirthu vandhavarellam
Thediyum kaanavillai
Senaikkul paayndhu selven
Endha madhilaiyum thaandiduven
Nambida mudiyadha
Kiriyai seidhittar
Thanimai nerathil um
Prasannam soozhndhadhu
Enakkul iruppavar
Ulagathai jeyiththavar
Parisuththavaangalin
Azhivaik kaanavotteer
உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
Um karathin kiriyai ellam
Ennai magizhchiyakkiradhu
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை
Ennai edhirthu vandhavarellam
Thediyum kaanavillai
சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்
Senaikkul paayndhu selven
Endha madhilaiyum thaandiduven
நம்பிட முடியாத
கிரியை செய்திட்டார்
Nambida mudiyadha
Kiriyai seidhittar
தனிமை நேரதில் உம்
பிரசன்னம் சூழ்ந்தது
Thanimai nerathil um
Prasannam soozhndhadhu
எனக்குள் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர்
Enakkul iruppavar
Ulagathai jeyiththavar
பரிசுத்தவான்களின்
அழிவைகாணவொட்டீர்
Parisuththavaangalin
Azhivaik kaanavotteer
உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
All the works of Your hand
Fill my heart with joy.
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை
Those who rose against me
Can no longer be found.
சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்
I will charge through an army,
And leap over every wall.
நம்பிட முடியாத
கிரியை செய்திட்டார்
He has done works
Beyond what one could imagine.
தனிமை நேரதில் உம்
பிரசன்னம் சூழ்ந்தது
In my lonely moments,
Your presence surrounded me.
எனக்குள் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர்
The One who lives within me
Has overcome the world.
பரிசுத்தவான்களின்
அழிவைகாணவொட்டீர்
You will not allow
Your holy ones to see destruction.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List