Christmas Vantha Innalilae Lyrics Song Chords PPT - கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே

கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே
மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே
விண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும்
பாலன் இயேசு பிறப்பினாலே

பாரில் இயேசு பாலன் பிறந்தாரே
என்று பாட – வானில் வரவேற்க
சுக ராகம் தூதர் பாட

மாசற்ற தேவன் பொன் மேனியாய் …ஓ
ஆத்மாவை மீட்க நரராகினார்

1. நம் சாந்த இயேசு மனிதனின்
சாயலாய் சாயலாய் – பூலோகமதில்
வந்த நல் செய்தியை செய்தியை
வானில் விடிவெள்ளி காட்டவே
மேய்ப்பர் அதிசயித்துக் கலங்கவே
எனை மீட்க வந்த இயேசு
ராஜன் என்றே மகிழ்ந்தனர்

2. தேவாதி தேவன் பிறந்த நல்
செய்தியை செய்தியை – வான்
சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும்
அரிய பொன் வெள்ளைப் போளவும்
தூபவர்க்கமும் கொண்டுமே
பொன் பாதம் படைத்து வணங்கி
சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே

Christmas Vantha Innalilae Lyrics Song Chords PPT - கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே, Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Christmas Christmas Vantha Innalilae Song Lyrics , Christmas Vantha Innalilae Song Lyrics

Sign in to access this feature Sign Up

Christmas Vantha Innalilae Lyrics Song Chords PPT - கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே Lyrics in English

Christmas Vantha Innaalilae
Manithar Manathil Magilchiyaamae
Vinnum Mannum Pirapinaalae
Paalan Yesu Pirappinaalae

Paaril Yesu Paalan Piranthaarae
Endru Paada – Vaanil Varaverka
Suga Raagam Thoothar Paada

Maasatra Devan Ponmeniyaai …Oo
Aathmavai Meetka Nararaaginaar

Nam Saantha Yesu Manithanin
Saayalaai Sayalaai – Pulogamathil
Vantha Nal Seithiyai Seithiyai
Vaanil Vidivelli Kaattavae
Meippar Athisayiththu Kalangavae
Enai Meetka Vantha Yesu
Rajan Endre Magilthanar

Devaathi Devan Pirantha Nal
Seithiyai Seithiyai – Vaan
Saasthirigal Nyaanigal Moovarum Moovarum
Ariya Pon Vellaipolavum
Thoopavarkkamum Kondumae
Pon Paatham Padaikka Vanangi
Sendranar Christmas Naalilae

Christmas Vantha Innalilae Lyrics Song Chords PPT - கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே Lyrics in English (Tanglish)

கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே
மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே
Christmas vandha innaalile
Manidhar manadhil magizhchiyame

விண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும்
பாலன் இயேசு பிறப்பினாலே
Vinnum mannum pugazhndhu paadum
Paalan Yesu pirappinaale

பாரில் இயேசு பாலன் பிறந்தாரே
என்று பாட – வானில் வரவேற்க
சுக ராகம் தூதர் பாட
Paaril Yesu paalan pirandhaare
Endru paada – vaanil varaverka
Suga raagam thoodhar paada

மாசற்ற தேவன் பொன் மேனியாய் …ஓ
ஆத்மாவை மீட்க நரராகினார்
Maasatra Devan pon meniyaai… o
Aathmaavai meetka nararaaginaar

நம் சாந்த இயேசு மனிதனின்
சாயலாய் சாயலாய் – பூலோகமதில்
வந்த நல் செய்தியை செய்தியை
Nam saantha Yesu manithanin
Saayalaai saayalaai – boologamathil
Vandha nal seidhiyai seidhiyai

வானில் விடிவெள்ளி காட்டவே
மேய்ப்பர் அதிசயித்துக் கலங்கவே
Vaanil vidivelli kaattave
Meippar athisayiththu kalangave

எனை மீட்க வந்த இயேசு
ராஜன் என்றே மகிழ்ந்தனர்
Enai meetka vandha Yesu
Raajan endre magizhndhanar

தேவாதி தேவன் பிறந்த நல்
செய்தியை செய்தியை – வான்
சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும்
Devaadhi Devan pirandha nal
Seidhiyai seidhiyai – vaan
Saasthirigal gnaanigal moovarum moovarum

அரிய பொன் வெள்ளைப் போளவும்
தூபவர்க்கமும் கொண்டுமே
Ariya pon vellai polavum
Thoobavarkkamum kondume

பொன் பாதம் படைத்து வணங்கி
சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே
Pon paadham padaiththu vanangi
Sendranar Christmas naalile

Christmas Vantha Innalilae Lyrics Song Chords PPT - கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே Lyrics in English (Song Meaning)

கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே
மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே
On this day Christmas has come,
There is joy in the hearts of people.

விண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும்
பாலன் இயேசு பிறப்பினாலே
Heaven and earth sing praises
Because of the birth of baby Jesus.

பாரில் இயேசு பாலன் பிறந்தாரே
என்று பாட – வானில் வரவேற்க
சுக ராகம் தூதர் பாட
“Jesus the child is born on earth,” they sang,
While heaven welcomed Him above.
The angels sang in sweet melody.

மாசற்ற தேவன் பொன் மேனியாய் …ஓ
ஆத்மாவை மீட்க நரராகினார்
The spotless God, in a golden form,
Became man to redeem souls.

நம் சாந்த இயேசு மனிதனின்
சாயலாய் சாயலாய் – பூலோகமதில்
வந்த நல் செய்தியை செய்தியை
Our gentle Jesus, in human likeness,
Came to this world
Bringing the good news.

வானில் விடிவெள்ளி காட்டவே
மேய்ப்பர் அதிசயித்துக் கலங்கவே
As the morning star shone in the sky,
The shepherds were amazed and troubled.

எனை மீட்க வந்த இயேசு
ராஜன் என்றே மகிழ்ந்தனர்
They rejoiced saying,
“The King Jesus has come to redeem us.”

தேவாதி தேவன் பிறந்த நல்
செய்தியை செய்தியை – வான்
சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும்
The good news of the birth of the Lord of Lords
Was known to the three wise men from afar.

அரிய பொன் வெள்ளைப் போளவும்
தூபவர்க்கமும் கொண்டுமே
They brought precious gold, white frankincense,
And sweet-smelling myrrh.

பொன் பாதம் படைத்து வணங்கி
சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே
They bowed at His golden feet in worship
And departed on that Christmas day.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create