தேவா நான் எதினால் விசேஷித்தவன்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்(இருப்பதினால்)
மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என்வாழ்விலே
தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு
deva naan ethinal song lyrics, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, Eva.e. villiyams songs lyrics, deva naan ethinal viseshithavan lyrics, deva naan ethinal viseshithavan songs lyrics
Sign in to access this feature Sign Up
Devaa naan ethinaal viseshithavan
Raajaa naan athai dhinam yosippavan
Ethinaal idhu ethinaal
Neer ennodu varuvathinaal (iruppathinaal)
Megasthambam melirundhu paadhukaakkudhu
Paadhaikkaatta pagalellaam kooda selludhu
Anbaana Devan ennodu varuvaar
Adhu pothum en vaazhvile
Thaagam konda Deva janam vaanam paarkkudhu
Aaval konda kanmalaiyum kooda selludhu
En ekkamellaam en Devan theerppaar
Santhosham naan kaanuven
Vaazhkaiyile kasappugal kalandittaalum
Paasamulla oru maram kooda varudhu
Maaraavin neerai thenaaga maatrum
En Nesar ennodundu.
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
Devaa naan ethinaal viseshithavan
Raajaa naan athai dhinam yosippavan
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால் (இருப்பதினால்)
Ethinaal idhu ethinaal
Neer ennodu varuvathinaal (iruppathinaal)
மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
Megasthambam melirundhu paadhukaakkudhu
Paadhaikkaatta pagalellaam kooda selludhu
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என் வாழ்விலே
Anbaana Devan ennodu varuvaar
Adhu pothum en vaazhvile
தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
Thaagam konda Deva janam vaanam paarkkudhu
Aaval konda kanmalaiyum kooda selludhu
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்
En ekkamellaam en Devan theerppaar
Santhosham naan kaanuven
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
Vaazhkaiyile kasappugal kalandittaalum
Paasamulla oru maram kooda varudhu
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு
Maaraavin neerai thenaaga maatrum
En Nesar ennodundu.
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
Lord, why am I so special?
My King, I ponder this every day.
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால் (இருப்பதினால்)
Why is this, and how can it be?
Because You walk with me and remain with me.
மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
The pillar of cloud protects from above,
Guiding the way and staying all day long.
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என் வாழ்விலே
My loving God walks beside me,
That alone is enough for my life.
தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
God’s thirsty people look toward heaven,
Even the rock of hope journeys with them.
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்
My God will satisfy all my longings,
And I shall experience true joy.
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
Though bitterness may be mixed in life,
A tree of grace and love appears nearby.
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு
My Beloved Lord turns Marah’s waters sweet,
And He is always with me.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List