தேவாசனப்பதியும், சேனைத் தூதரைவிட்டுத்
தேவர் குலமாய் வாரதாரையா? இவர்
தேவ னுரைப்படி, பாவ வினைப்படி,
ஏவை மனப்படி, ஆவல் மிகப்படி;
வணங்குங் ஜெகஜோதிப் பொருள் தானையா.
முன்னணி பின்னணியி லோசன்னா! ஓசன்னா வென
ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்
உத்தம நேசனாம்,சத்திய போசனாம்,
பக்தரின் வாசனாம்; நித்திய ஈசனாம்;
உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா.
பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
பாவலருடன் வாரதாரையா? இவர்
பசியற்றிருந்தவர்,பொசிப்பற்றிருந்தவர்,
வசை பெற்றிருந்தவர், அசைவற்றிருந்தவர்;
பாவ விமோசன ராசன் தானையா.
சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்
சிங்காரமாய் வாருவதாரையா? இவர்
சீருற்றதிபனாம்,பேர் பெற்றிறைவனாம்,
பாருற்றதிபனாம், வேருற்றெழுந்தனாம்;
சீவ வழி சொல்வரிவர் தானையா.
எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே
குருத்தோலை வீச வாரதாரையா? இவர்
அரிவை பவமற,பெருமை நிதந்தர,
கிருபை துரந்தர, அருமை நிரந்தர,
ஏசு கிறிஸ்திறைவர் தானையா.
வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
வஸ்திரமீதில் வாருவதாரையா? இவர்
வல்லவராங் குரு, சொல் தவறாக் குரு,
நல்லவராங் குரு, துல்லிய சற் குரு,
வரமிகுந்த சற்குரு தானையா.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, devaasanapathiyum songs, devaasanapathiyum songs lyrics
Sign in to access this feature Sign Up
Devaasanappadhiyum Senai Thoodharai Vittuth
Devar Kulamaai Vaaradhaaraaiyaa? Ivar
Deva Nuraippadi Paava Vinaippadi
Yevai Manappadi Aaval Migappadi
Vanangum Jegajothip Porul Thaanaiyaa
Munnani Pinnaniyil Osannaa Osannaa Vena
Or Mariyin Meedhil Vaaradhaaraaiyaa? Ivar
Uththama Nesanaam Saththiya Posanaam
Bhaktharin Vaasanaam Niththiya Eesanaam
Unnadhaththin Menmai Deivan Thaanaiyaa
Paalar Thuthiththidavum Gnaalam Madhiththidavum
Paavalarudan Vaaradhaaraaiyaa? Ivar
Pasiyattrirundhavar Posippattrirundhavar
Vasai Pettrirundhavar Asaivattrirundhavar
Paava Vimosana Raasan Thaanaiyaa
Seeyon Kumariyidam Neyamathaaga Thedi
Singaaramaai Vaaruvadhaaraaiyaa? Ivar
Seeruttrathibanaam Per Pettra Iraivanaam
Paaruttrathibanaam Veruttrezhundhanaam
Seeva Vazhi Solvar Ivar Thaanaiyaa
Erusalem Veedhi Vazhi Periya Thiraludane
Kuruththolai Veesa Vaaradhaaraaiyaa? Ivar
Arivai Pavamara Perumai Nithanthara
Kirubai Thurandhara Arumai Niranthara
Yesu Kristhiraivar Thaanaiyaa
Vazhiyil Marak Kilaigal Varisaiyathaai Parappa
Vasthiram Meedhil Vaaruvadhaaraaiyaa? Ivar
Vallavaraang Guru Sol Thavaraak Guru
Nallavaraang Guru Thulliya Satguru
Varamigundha Satguru Thaanaiyaa
தேவாசனப்பதியும், சேனைத் தூதரைவிட்டுத்
தேவர் குலமாய் வாரதாரையா? இவர்
Devaasanappadhiyum, Senai Thoodharai Vittu
Devar Kulamaai Vaaradhaaraaiyaa? Ivar
தேவ னுரைப்படி, பாவ வினைப்படி,
ஏவை மனப்படி, ஆவல் மிகப்படி;
வணங்குங் ஜெகஜோதிப் பொருள் தானையா.
Deva Nurai Padi, Paava Vinai Padi,
Evai Manapadi, Aaval Migapadi;
Vanangum Jegajothi Porul Thaanaiyaa
முன்னணி பின்னணியி லோசன்னா! ஓசன்னா வென
ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்
Munnani Pinnaniyil Hosanna Hosanna Vena
Oor Mariyin Meedhil Vaaradhaaraaiyaa? Ivar
உத்தம நேசனாம்,சத்திய போசனாம்,
பக்தரின் வாசனாம்; நித்திய ஈசனாம்;
உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா.
Uththama Nesanam, Saththiya Posanam
Baktharin Vaasanaam; Niththiya Eesanam
Unnadhaththin Maenmai Deivan Thaanaiyaa
பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
பாவலருடன் வாரதாரையா? இவர்
Paalar Thudhiththidavum Gnaalam Madhiththidavum
Paavalarudan Vaaradhaaraaiyaa? Ivar
பசியற்றிருந்தவர்,பொசிப்பற்றிருந்தவர்,
வசை பெற்றிருந்தவர், அசைவற்றிருந்தவர்;
பாவ விமோசன ராசன் தானையா.
Pasiyattrirundhavar, Posippattrirundhavar
Vasai Petrirundhavar, Asaivattrirundhavar
Paava Vimosana Raasan Thaanaiyaa
சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்
சிங்காரமாய் வாருவதாரையா? இவர்
Seeyon Kumariyidam Neyamathaaga Thedi
Singaaramaai Vaaruvadhaaraaiyaa? Ivar
சீருற்றதிபனாம்,பேர் பெற்றிறைவனாம்,
பாருற்றதிபனாம், வேருற்றெழுந்தனாம்;
சீவ வழி சொல்வரிவர் தானையா.
Seeruttra Adhipanaam, Per Pettra Iraivanaam
Paaruttra Adhipanaam, Veruttru Ezhundhanaam
Seeva Vazhi Solvar Ivar Thaanaiyaa
எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே
குருத்தோலை வீச வாரதாரையா? இவர்
Yerusalem Veedhivazhi Periya Thiraludane
Kuruththolai Veesa Vaaradhaaraaiyaa? Ivar
அரிவை பவமற,பெருமை நிதந்தர,
கிருபை துரந்தர, அருமை நிரந்தர,
ஏசு கிறிஸ்திறைவர் தானையா.
Arivai Pavamara, Perumai Nithanthara
Kirubai Thuranthara, Arumai Niranthara
Yesu Kristhu Iraivar Thaanaiyaa
வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
வஸ்திரமீதில் வாருவதாரையா? இவர்
Vazhiyil Marak Kilaigal Varisaiyadhaai Parappa
Vasthiram Meedhil Vaaruvadhaaraaiyaa? Ivar
வல்லவராங் குரு, சொல் தவறாக் குரு,
நல்லவராங் குரு, துல்லிய சற் குரு,
வரமிகுந்த சற்குரு தானையா.
Vallavaraang Guru, Sol Thavaraak Guru
Nallavaraang Guru, Thulliya Satguru
Varamigundha Satguru Thaanaiyaa
தேவாசனப்பதியும், சேனைத் தூதரைவிட்டுத்
தேவர் குலமாய் வாரதாரையா? இவர்
From The Heavenly Throne, Leaving The Angelic Hosts
Who Comes As The Divine King?
தேவ னுரைப்படி, பாவ வினைப்படி,
ஏவை மனப்படி, ஆவல் மிகப்படி;
வணங்குங் ஜெகஜோதிப் பொருள் தானையா.
According To God’s Will, According To Human Sin,
According To Eve’s Desire, According To Great Longing;
He Is The Worshipped Light Of The World
முன்னணி பின்னணியி லோசன்னா! ஓசன்னா வென
ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்
In Front And Behind “Hosanna Hosanna” Is Sung
Who Comes Riding On A Donkey?
உத்தம நேசனாம்,சத்திய போசனாம்,
பக்தரின் வாசனாம்; நித்திய ஈசனாம்;
உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா.
Perfect Lover, Truthful Sustainer
Dweller Among The Devout, Eternal Lord
He Is The Exalted Supreme God
பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
பாவலருடன் வாரதாரையா? இவர்
For Children To Praise And The World To Honor
He Comes Along With The Poets
பசியற்றிருந்தவர்,பொசிப்பற்றிருந்தவர்,
வசை பெற்றிருந்தவர், அசைவற்றிருந்தவர்;
பாவ விமோசன ராசன் தானையா.
He Who Had No Hunger, No Attachment
He Who Bore Insults Without Moving
He Is The King Of Salvation From Sin
சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்
சிங்காரமாய் வாருவதாரையா? இவர்
Lovingly Seeking The Daughter Of Zion
Who Comes In Glory?
சீருற்றதிபனாம்,பேர் பெற்றிறைவனாம்,
பாருற்றதிபனாம், வேருற்றெழுந்தனாம்;
சீவ வழி சொல்வரிவர் தானையா.
Glorious Lord, Famous God
Lord Of The Earth, Rooted Yet Rising
He Alone Shows The Way Of Life
எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே
குருத்தோலை வீச வாரதாரையா? இவர்
Through The Streets Of Jerusalem With Great Crowd
Who Comes Waving Palm Branches?
அரிவை பவமற,பெருமை நிதந்தர,
கிருபை துரந்தர, அருமை நிரந்தர,
ஏசு கிறிஸ்திறைவர் தானையா.
He Removes Sin, Grants Eternal Glory
Abundant Grace, Everlasting Love
He Is Jesus Christ The Lord
வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
வஸ்திரமீதில் வாருவதாரையா? இவர்
Laying Tree Branches Along The Path
Who Comes Upon Garments Spread On The Way?
வல்லவராங் குரு, சொல் தவறாக் குரு,
நல்லவராங் குரு, துல்லிய சற் குரு,
வரமிகுந்த சற்குரு தானையா.
Mighty Guru Who Never Fails In Word
Good Guru, Perfect True Guru
He Is The Gracious Supreme Teacher
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List