Ella Makimaiyum Lyrics Song Chords PPT - எல்லா மகிமையும் கர்த்தருக்கே

எல்லா மகிமையும் கர்த்தருக்கே
இங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கே
வல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்
வாழும் உயிர்களின் தந்தைக்கே

வானும் ஒளியும் நிலமும் நீரும்
காற்றும் முதலில் படைத்தாரே
வகை வகையான பயிர்களும்
உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரே
ஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை
அவர் தன் சாயலில் படைத்தாரே
அது முதல் உலகில் மனுகுலம்
பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே

தவறுகள் பாவங்கள் வளர்த்திடும்
சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே
தன் வழி நடக்கும் தலைமுறை
தழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே
அவன் வழி உலகில் மனிதரை
எல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே
அதுமுதல் தூய சான்றோர் தலைமுறை
மீண்டும் நிறைந்திட வகுத்தாரே

Ella Makimaiyum Lyrics Song, Ella Makimaiyum Song lyrics, Ella Makimaiyum Lyrics Song Chords PPT -எல்லா மகிமையும் கர்த்தருக்கே

Sign in to access this feature Sign Up

Ella Makimaiyum Lyrics Song Chords PPT - எல்லா மகிமையும் கர்த்தருக்கே Lyrics in English

Ella Magimaiyum Kartharukke
Inge Ella Menmaiyum Iraivanukke
Vallaan Aandavar Parama Pidhaa Vinnil
Vaazhum Uyirgalin Thandhaikke

Vaanum Oliyum Nilamum Neerum
Kaatrum Mudhalil Padaiththaare
Vagai Vagayaana Payirgalum
Uyirgalum Padaiththu Perugida Vidhiththaare

Aadhaam Manidhanai Evaal Mangaiai
Avar Than Saayalil Padaiththaare
Adhu Mudhal Ulagil Manukul
Palugi Arul Vazhi Nadandhida Vidhiththaare

Thavarugal Paavangal Valarththidum
Saaththaan Manukkalil Kalandhida Kandhaare
Than Vazhi Nadakkum Thalaimurai
Thazhaikka Aabiragaamai Azhaiththaare

Avan Vazhi Ulagil Manidhara
Ellaam Aaseervadhiththiduveen Endraare
Adhumudhal Thooimai Saandror Thalaimurai
Meendum Nirainthida Vaguththaare

Ella Makimaiyum Lyrics Song Chords PPT - எல்லா மகிமையும் கர்த்தருக்கே Lyrics in English (Tanglish)

எல்லா மகிமையும் கர்த்தருக்கே
இங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கே
Ella magimaiyum Karththarukke
Inge ella menmaiyum Iraivanukke

வல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்
வாழும் உயிர்களின் தந்தைக்கே
Vallaan Aandavar parama Pidha vinnil
Vaazhum uyirgalin thandhaikke

வானும் ஒளியும் நிலமும் நீரும்
காற்றும் முதலில் படைத்தாரே
Vaanum oliyum nilamum neerum
Kaatrum mudhalil padaiththaare

வகை வகையான பயிர்களும்
உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரே
Vagai vagaiyaana payirgalum
Uyirgalum padaiththu perugida vidhiththaare

ஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை
அவர் தன் சாயலில் படைத்தாரே
Aadhaam manidhanai Evaal mangaiyai
Avar than saayalil padaiththaare

அது முதல் உலகில் மனுகுலம்
பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே
Adhu mudhal ulagil manukulam
Palugi arul vazhi nadandhida vidhiththaare

தவறுகள் பாவங்கள் வளர்த்திடும்
சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே
Thavarugal paavangal valarththidum
Saaththaan manukkalil kalandhida kandaar

தன் வழி நடக்கும் தலைமுறை
தழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே
Than vazhi nadakkum thalaimurai
Thazhaikka Aabirahaamai azhaiththaare

அவன் வழி உலகில் மனிதரை
எல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே
Avan vazhi ulagil manidharai
Ellaam aaseervadhippen endraare

அதுமுதல் தூய சான்றோர் தலைமுறை
மீண்டும் நிறைந்திட வகுத்தாரே
Adhu mudhal thooya saandror thalaimurai
Meendum niraindhida vaguththaare

Ella Makimaiyum Lyrics Song Chords PPT - எல்லா மகிமையும் கர்த்தருக்கே Lyrics in English (Song Meaning)

எல்லா மகிமையும் கர்த்தருக்கே
இங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கே
All glory belongs to the Lord
All greatness here belongs to God

வல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்
வாழும் உயிர்களின் தந்தைக்கே
To the Almighty Lord, the Heavenly Father
The Father of all living beings in heaven

வானும் ஒளியும் நிலமும் நீரும்
காற்றும் முதலில் படைத்தாரே
He first created the heavens, light, earth, and waters
And He created the air

வகை வகையான பயிர்களும்
உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரே
He created different kinds of plants
And living creatures, commanding them to multiply

ஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை
அவர் தன் சாயலில் படைத்தாரே
He created Adam and Eve
In His own image

அது முதல் உலகில் மனுகுலம்
பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே
From that time, He ordained mankind
To multiply and walk in His way of grace

தவறுகள் பாவங்கள் வளர்த்திடும்
சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே
He saw Satan bringing forth
Mistakes and sins among mankind

தன் வழி நடக்கும் தலைமுறை
தழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே
He called Abraham
So that a generation walking in His way may flourish

அவன் வழி உலகில் மனிதரை
எல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே
Through him, He said
He would bless all the people of the earth

அதுமுதல் தூய சான்றோர் தலைமுறை
மீண்டும் நிறைந்திட வகுத்தாரே
From then on, He established
A generation of holy witnesses to be filled again

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create