எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
எம் பூரண சீயோனே
கன்மலையின் மேலே கழுகுபோல்
உன்னதத்தில் வாழுவோம் – இயேசு
பக்தர்கள் ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்
1. ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
2. அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்
3. மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்
4. ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்
5. வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே
6. வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்
Em Uyarntha Vaasasthalamathuvae lyrics songs, Em Uyarntha Vaasasthalamathuvae song lyrics, Em Uyarntha Vaasasthalamathuvae Lyrics Song Chords PPT - எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
em uyarntha vasasthalam athuve
em poorana seeyone
kanmalaiyin mele
kazhukupol unnaththaththil vazhvom
iyesu paktharkale jeyam perre
pitha mukam kanpom
nyanak kanmalaiye kiristhesu em arane
vana seeyonile avar aaviyal piranthom
eezhu thoonkalutan thita asthiparamutan
iyesuvin mel ninra veetay
nam vilangkituvom
...em uyarntha vasasthalam
anpil pooraname athile payamillaiye
anpar iyesuvutan athai nati perritave
aaviyal nirainthe avar anpile natanthe
aa perinpa aathma vazhvil
aanantham kolvom
...em uyarntha vasasthalam
ma samathaname visuvasa nampikkaiye
ma parisuththame maranaththin patukale
theva sayalume nammil pooranam ataiya
thooya vazhvai nati nam
munneriye selvom
...em uyarntha vasasthalam
oottame jeyamay namum ootiye mutikka
ovvoru thinamum puthiya pelanataivom
pava sapangkalum puvi aasaiyum jeyiththor
pazhulakai vekam
thanti akkarai servom
...em uyarntha vasasthalam
vanangkal vazhiye irangki paran varuvar
vanysaiyay sapaiyay anru iyesuvai santhippom
meetpin nal nerungka thalaikal uyarththituvom
maththiya vana virunthil
pangkatainthituvom
...em uyarntha vasasthalam
எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
எம் பூரண சீயோனே
Em uyarntha vaasasthalam adhuve
Em poorana Seeyone
கன்மலையின் மேலே கழுகுபோல்
உன்னதத்தில் வாழுவோம் இயேசு
பக்தர்கள் ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்
Kanmalaiyin mele kazhugupol
Unnathaththil vaazhuvom Yesu
Bakthargal jeyam petre
Pitha mugam kaanbom
ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
Gnaana kanmalaiye Kiristhesu em arane
Vaana Seeyonile avar Aaviyal pirandhom
Ezhu thoonugaludan thida asthibaaramudan
Yesuvin mel nindru veedaai naam ilangiduvom
அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ பேரின்ப ஆத்மாவில் ஆனந்தம் கொள்வோம்
Anbin pooraname athile bayam illaiye
Anbar Yesuvitam athai naadi petridave
Aaviyal niraindhe avar anbil nadandhe
Aa perinba aathmaavil aanandham kolvom
மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்
Maa samaadhaaname visuvaasa nambikkaiye
Maa parisuththame maranaththin paadugale
Deva saayalume nammil pooranam adaiya
Thooya vaazhvai naadi naam munneriye selvom
ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்
Ottame jeyamaai naamum odiye mudikka
Ovvoru thinamum pudhiya belan adaivom
Paava saabangalum puvi aasaiyum jeyiththor
Paazh ulagai vegam thaandi akkarai servom
வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே
Vaalaiyum suzhatri valu sarppam thondriduthe
Veera aanpillaiyai vizhunga vagai theduthe
Vaana akkiniaal athai thee koluththiduvom
Vallamai migundha Karthar Yesu naamaththile
வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்
Vaanangal vazhiye irangi Paran varuvaar
Vaanchaiyaai sabaiyaai andru Yesuvai sandhippom
Meetpin naal nerunga thalaigal uyarththiduvom
Maththiya vaanavirundhil pangadainthiduvom
எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
எம் பூரண சீயோனே
Our exalted dwelling place
Our perfect Zion
கன்மலையின் மேலே கழுகுபோல்
உன்னதத்தில் வாழுவோம் இயேசு
பக்தர்கள் ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்
Like an eagle upon the rock
We will live in the heights with Jesus
The saints shall gain victory
And behold the Father’s face
ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
O Christ the Rock of wisdom our fortress
In heavenly Zion we are born by His Spirit
With seven pillars and firm foundation
Standing on Jesus we will shine as His house
அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ பேரின்ப ஆத்மாவில் ஆனந்தம் கொள்வோம்
Perfect love casts out fear
Let us seek it from loving Jesus
Filled with the Spirit walking in His love
In the blissful soul we rejoice
மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்
Great peace and faithful hope
Great holiness through sufferings of death
That God’s likeness be complete in us
Let us pursue holy living and press forward
ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்
Let us finish the race in victory
Each day gaining new strength
Conquering sin curses and worldly desires
We hasten beyond this fallen world to our inheritance
வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே
The fierce serpent swings its tail
Seeking to devour the man child
With heavenly fire we will burn it down
In the mighty Name of Lord Jesus
வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்
Through the heavens the Lord will descend
As a longing Bride we will meet Jesus
As redemption draws near we lift our heads
And partake in the mid air banquet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List