என் ஐயா தினம் உனை நம்பி நான்
இருப்ப தறியாயோ மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா கிறிஸ்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது
குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
கூசி நாணுதே என்தன்
கோதும் நான் செய்த தீதும் மனதில்
கூடத் தோணுதே
சுற்றும் உலகச் சத்துருப் பகை
சூழக் காணுதே
சுருதி மொழி உறுதி தனைக்
கருதி வந்தேன் பொறுதி அருள்
உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே என
துற்ற ஜனமும் சுற்றத் தோர்களும்
உரிமை இல்லையே
பின் எவரிடம் போவேன் சொல் அது
பெரிய தொல்லையே
பேசும் விசு வாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்
அத்தனே உன்றன் ரத்தத்தால் எனை
ஆற்றித் தேற்றையா தேவ
ஆவியாகிய ஈவெனும் உன
தருளை ஊற்றையா
நித்தனே என்றன் குற்றத்தை எல்லாம்
நீக்கி ஆற்றையா
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்
En Aiyaa Dinam Unai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, என் ஐயா தினம் உனை நம்பி நான், En Aiyaa Dinam Unai Song , En Aiyaa Dinam Unai Song Lyrics.
Sign in to access this feature Sign Up
En Ayya Dhinam Unai Nambi Naan
Irupaththariyaayo Man
Thengum En Kali Neengum Padi Nal
Paangu Puriyayo
Aranai Yidaththil Ennai Uruvaththai
Vaguththavaa Khristaiyaa Enadhaiyaa
Arul Seiyyaadhadhu Meyyaa Ithu
Kuttraththaal Unnaikitta En Manam
Koosi Naanudhe Endhan
Kothum Naan Seitha Dheethum Manadhil
Koodath Thonudhe
Sutrum Ulagach Saththurup Pagai
Soolak Kaanudhe
Suruthi Mozhi Uruthi Thanai
Karudhi Vanththen Porudhi Arul
Unnai Allamal Pinnai Varenak
Kuthavi Illaiye En
Thuttra Janamum Suttrath Thoraargalum
Urimai Illaiye
Pin Evaridam Povven Sol Adu
Periya Thollaiye
Pesum Visu Vaasam Valar
Nesak Kathir Veesa Arul
Aththanae Unran Raththaththaal Enai
Aatrith Thetraiyaa Dheva
Aaviyaagi Eevenum Un
Darulai Ootraiyaa
Niththanae Endran Kutraththai Ellaam
Neekki Aatrayyaa
Nesaa Pav Naasaa Marai
Vaasa Yesu Raasaa Arul
என் ஐயா தினம் உனை நம்பி நான்
இருப்ப தறியாயோ மன
En Aiyaa Dhinam Unai Nambi Naan
Iruppa Thariyaayo Mana
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ
Thaengum En Kali Neengum Padi Nal
Paangu Puriyaayo
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா கிறிஸ்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது
Annai Idaththil Ennai Uruvadhaai
Vaguththavaa Kiristhaiyaa Enadhaiyaa
Arul Seiyaadhadhu Meiya Idhu
குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
கூசி நாணுதே என்தன்
Kuttraththaal Unnaikitta En Manam
Koosi Naanudhe Endhan
கோதும் நான் செய்த தீதும் மனதில்
கூடத் தோணுதே
Kodhum Naan Seidha Theedhum Manadhil
Koodath Thonudhe
சுற்றும் உலகச் சத்துருப் பகை
சூழக் காணுதே
Sutrum Ulaga Saththuru Pagai
Soola Kaanudhe
சுருதி மொழி உறுதி தனைக்
கருதி வந்தேன் பொறுதி அருள்
Suruthi Mozhi Urudhi Thanai
Karudhi Vandhen Poruthi Arul
உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே என
Unnai Allaamal Pinnai Verena
Kuthavi Illaiye Ena
துற்ற ஜனமும் சுற்றத் தோர்களும்
உரிமை இல்லையே
Thutra Janamum Sutra Thorkalum
Urimai Illaiye
பின் எவரிடம் போவேன் சொல் அது
பெரிய தொல்லையே
Pin Evaridam Poven Sol Adhu
Periya Thollaiye
பேசும் விசு வாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்
Pesum Visuvaasam Valar
Nesa Kathir Veesa Arul
அத்தனே உன்றன் ரத்தத்தால் எனை
ஆற்றித் தேற்றையா தேவ
Aththane Undran Raththathaal Enai
Aattri Thetraiyaa Deva
ஆவியாகிய ஈவெனும் உன
தருளை ஊற்றையா
Aaviyaagiya Eevenum Una
Tharulai Oottraiyaa
நித்தனே என்றன் குற்றத்தை எல்லாம்
நீக்கி ஆற்றையா
Niththane Endran Kuttraththai Ellaam
Neekki Aattraiyaa
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்
Nesaa Pava Naasaa Marai
Vaasaa Yesu Raasaa Arul
என் ஐயா தினம் உனை நம்பி நான்
இருப்ப தறியாயோ மன
My Lord, I trust You every day
Will You not know how I remain?
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ
Remove my sorrow and distress
And deal kindly with me
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா கிறிஸ்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது
Formed me like a child in the mother’s womb
O Christ, my Lord, my own
Is it true You will not show mercy?
குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
கூசி நாணுதே என்தன்
My heart is ashamed before You because of sin
It is filled with guilt and shame
கோதும் நான் செய்த தீதும் மனதில்
கூடத் தோணுதே
Even my hidden wrongs
Come before my mind
சுற்றும் உலகச் சத்துருப் பகை
சூழக் காணுதே
Enemies of this world surround me
சுருதி மொழி உறுதி தனைக்
கருதி வந்தேன் பொறுதி அருள்
I come trusting Your Word and truth
Grant me patience and grace
உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே என
Apart from You I have no other help
துற்ற ஜனமும் சுற்றத் தோர்களும்
உரிமை இல்லையே
Even people and relatives have no claim over me
பின் எவரிடம் போவேன் சொல் அது
பெரிய தொல்லையே
To whom else shall I go?
That thought troubles me greatly
பேசும் விசு வாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்
Strengthen my faith that speaks
Let Your love shine upon me
அத்தனே உன்றன் ரத்தத்தால் எனை
ஆற்றித் தேற்றையா தேவ
Lord, wash and comfort me with Your blood
ஆவியாகிய ஈவெனும் உன
தருளை ஊற்றையா
Pour out the gift of Your Holy Spirit
நித்தனே என்றன் குற்றத்தை எல்லாம்
நீக்கி ஆற்றையா
Eternal One, remove all my sins and heal me
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்
O Jesus, destroyer of sin, hidden Lord and King
Show me Your grace
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List