என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப் போல உம்மிடம்
வந்து பேசிட விரும்புகிறேன்
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசம் அடைந்திடுவேன்
வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும்
நேசித்த அன்பை பாடுகிறேன்
நீர் வெறுத்திடும் எல்லா காரியம்
விட்டு முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன்
En anbe En Anbe lyrics songs, En anbe En Anbe song lyrics, En anbe En Anbe Lyrics Song Chords PPT - என் அன்பே என் அன்பே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
En Anbe En Anbe
En Anbe En Anbe
Undhan Mahaa Parisuththa Sthalaththil
Naan Ummai Paarkkanum
Undhan Mugaththai Paarththu
Naan Ummai Rasikkanum
Paaviyai Pola Dhooraththil Nindru
Paarththida Virumbavillai
Pillaiyai Pola Ummidam
Vandhu Pesida Virumbugiren
Maganaai Vandhu Madiyil Thavazhndhu
Nesam Pagirndhiduven
Muththangal Thandhu Paasaththai Kaatti
Paravasam Adaindhiduven
Vaarinaal Adipattu Mulmudi Sumandha
Anbai Ennugiren
Thurogiyaai Irundha Ennaiyum
Nesiththa Anbai Paadugiren
Neer Veruththidum Ellaa Kaariyam
Vittu Muttrum Vilagiduven
Araikkul Vandhu Arugil Ummodu
Ragasiyam Pesiduven
என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே
En Anbe En Anbe
En Anbe En Anbe
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
Undhan Magaa Parisuththa Sthalathil
Naan Ummai Paarkkanum
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
Undhan Mugathai Paarthu
Naan Ummai Rasikkanum
பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
Paaviyai Pola Dhoorathil Nindru
Paarthida Virumbavillai
பிள்ளையைப் போல உம்மிடம்
வந்து பேசிட விரும்புகிறேன்
Pillaiyai Pola Ummidam
Vandhu Pesida Virumbugiren
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
Maganaai Vandhu Madiyil Thavazhndhu
Nesam Pagirndhiduven
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசம் அடைந்திடுவேன்
Muththangal Thandhu Paasathai Kaatti
Paravasam Adaindhiduven
வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
Vaarinaal Adipattu Mulmudi Sumandha
Anbai Ennugiren
துரோகியாய் இருந்த என்னையும்
நேசித்த அன்பை பாடுகிறேன்
Throgiyai Irundha Ennaiyum
Nesitha Anbai Paadugiren
நீர் வெறுத்திடும் எல்லா காரியம்
விட்டு முற்றும் விலகிடுவேன்
Neer Veruthidum Ellaa Kaariyam
Vittu Mutrum Vilagiduven
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன்
Araikkul Vandhu Arugil Ummodu
Ragasiyam Pesiduven
என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே
My love, my love
My love, my love
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
In Your most holy place
I want to see You
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
To behold Your face
And delight in You
பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
I do not wish to stand far away
Like a sinner watching from distance
பிள்ளையைப் போல உம்மிடம்
வந்து பேசிட விரும்புகிறேன்
I desire to come to You
And speak like a child
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
I will come as a son and rest in Your lap
And share love with You
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசம் அடைந்திடுவேன்
Giving kisses and showing affection
I will be overwhelmed in joy
வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
I remember the love
That bore wounds and thorns
துரோகியாய் இருந்த என்னையும்
நேசித்த அன்பை பாடுகிறேன்
I sing of the love
That loved even me, the unfaithful one
நீர் வெறுத்திடும் எல்லா காரியம்
விட்டு முற்றும் விலகிடுவேன்
I will leave all things You hate
And turn completely away
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன்
I will come into the room
And speak secrets with You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List