என் அன்பே உம்மோடு
எந்நாளும் மகிழ்வேன்
உம் அன்பை நான் பாடி
உம் நாமம் புகழ்வேன்
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா -2
1. என் அரணும் என் கோட்டையும்
என் தஞ்சமும் நீரே
வாழ்நாளெல்லாம் உம் புகழ்பாட
ஒரு சிலாக்கியம் தந்தீரே
2. கண் காக்கும் ஓர் இமைப்போல
நீர் என்னைக் காத்து நடத்தும்
ஒரு தாயைப் போல் என்னை தேற்றிடும்
என் ஆயனும் நீரே
En Anbe Ummodu lyrics songs,En Anbe Ummodu song lyrics , En Anbe Ummodu Lyrics Song Chords PPT - என் அன்பே உம்மோடு
Sign in to access this feature Sign Up
En Anbe Ummodu
Ennaalum Magizhven
Um Anbai Naan Paadi
Um Naamam Pugazhven
Thanimai Bayangal Nerukkum Neram
Enadhu Thanjam Neere Devaa
Thanimai Bayangal Nerukkum Neram
Enadhu Thanjam Neere Devaa
1.En Aranum En Kottaiyum
En Thanjamum Neere
Vaazhnaalellaam Um Pugazh Paada
Oru Silaakkiyam Thandheere
2.Kan Kaakkum Or Imaippola
Neer Ennaik Kaathu Nadathum
Oru Thaayaip Pol Ennai Thetridum
En Aayanum Neere
En Anbe Ummodu
Ennaalum Magizhven
Um Anbai Naan Paadi
Um Naamam Pugazhven
Thanimai Bayangal Nerukkum Neram
Enadhu Thanjam Neere Devaa
Thanimai Bayangal Nerukkum Neram
Enadhu Thanjam Neere Devaa.
என் அன்பே உம்மோடு
எந்நாளும் மகிழ்வேன்
En Anbe Ummodu
Ennaalum Magizhven
உம் அன்பை நான் பாடி
உம் நாமம் புகழ்வேன்
Um Anbai Naan Paadi
Um Naamam Pugazhven
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா
Thanimai Bayangal Nerukkum Neram
Enadhu Thanjam Neere Devaa
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா
Thanimai Bayangal Nerukkum Neram
Enadhu Thanjam Neere Devaa
என் அரணும் என் கோட்டையும்
என் தஞ்சமும் நீரே
En Aranum En Kottaiyum
En Thanjamum Neere
வாழ்நாளெல்லாம் உம் புகழ்பாட
ஒரு சிலாக்கியம் தந்தீரே
Vaazhnaalellaam Um Pugazh Paada
Oru Silaakkiyam Thandheere
கண் காக்கும் ஓர் இமைப்போல
நீர் என்னைக் காத்து நடத்தும்
Kan Kaakkum Or Imaippola
Neer Ennaik Kaathu Nadathum
ஒரு தாயைப் போல் என்னை தேற்றிடும்
என் ஆயனும் நீரே
Oru Thaayaip Pol Ennai Thetridum
En Aayanum Neere
என் அன்பே உம்மோடு
எந்நாளும் மகிழ்வேன்
En Anbe Ummodu
Ennaalum Magizhven
உம் அன்பை நான் பாடி
உம் நாமம் புகழ்வேன்
Um Anbai Naan Paadi
Um Naamam Pugazhven
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா
Thanimai Bayangal Nerukkum Neram
Enadhu Thanjam Neere Devaa
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா
Thanimai Bayangal Nerukkum Neram
Enadhu Thanjam Neere Devaa
என் அன்பே உம்மோடு
எந்நாளும் மகிழ்வேன்
My Beloved, with You I will remain,
Every day in joy I will rejoice.
உம் அன்பை நான் பாடி
உம் நாமம் புகழ்வேன்
I will sing about Your love,
And praise Your holy name.
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா
When loneliness and fears surround me,
You alone are my refuge, O God.
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா
When loneliness and fears surround me,
You alone are my refuge, O God.
1.என் அரணும் என் கோட்டையும்
என் தஞ்சமும் நீரே
You are my fortress and my strong tower,
You are the shelter where I find safety.
வாழ்நாளெல்லாம் உம் புகழ்பாட
ஒரு சிலாக்கியம் தந்தீரே
You have given me the privilege,
To sing Your praises all my life.
2.கண் காக்கும் ஓர் இமைப்போல
நீர் என்னைக் காத்து நடத்தும்
Like the eyelid guards the eye,
You protect and guide me always.
ஒரு தாயைப் போல் என்னை தேற்றிடும்
என் ஆயனும் நீரே
Like a mother You comfort my heart,
You are my Shepherd and my Lord.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List