என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2
உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2
2.உபயோகமில்லாத பாத்திரம் நான்
ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2
ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2
3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2
என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2
En Belanae Azhaithavare lyrics songs, En Belanae Azhaithavare song lyrics, En Belanae Azhaithavare Lyrics Song Chords PPT - என் பெலனே என்னை அழைத்தவரே , tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
En Belane Ennai Azhaithavare
Thadumaarum Velaiyil Thaangineere
En Yesuvae Ennai Azhaithavare
Thadumaarum Velaiyil Thaangineere
Kazhugaipol Umakkaaga Kaathirundhen
Uyarangalil Ennai Ezhumba Seydheer
Um Belan Thaan Ithuvaraiyilum Thaangiyadhu
Um Belan Thaan Ithuvaraiyilum Nadathiyadhu
Upayogamillaadha Paathiram Naan
Ondrukkum Udhavaadha Paithiyam Naan
Yeno Ennaiyum Karuvile Um Kangal Kandadhu
Umakkaai Ezhumba Um Valakkaram Ennai Vanaindhadhu
Sathrukkal Ennai Nerunginaalum
En Mel Yutham Seyya Ezhumbinaalum
En Jeevanin Belanaanavar Irupadhinaal
En Vaazhvil Yaarukku Naan Anjiduven.
என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
En Belane Ennai Azhaithavare
Thadumaarum Velaiyil Thaangineere
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
En Yesuvae Ennai Azhaithavare
Thadumaarum Velaiyil Thaangineere
கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்
Kazhugaipol Umakkaaga Kaathirundhen
Uyarangalil Ennai Ezhumba Seydheer
உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது
Um Belan Thaan Ithuvaraiyilum Thaangiyadhu
Um Belan Thaan Ithuvaraiyilum Nadathiyadhu
உபயோகமில்லாத பாத்திரம் நான்
ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்
Upayogamillaadha Paathiram Naan
Ondrukkum Udhavaadha Paithiyam Naan
ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது
Yeno Ennaiyum Karuvile Um Kangal Kandadhu
Umakkaai Ezhumba Um Valakkaram Ennai Vanaindhadhu
சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்
Sathrukkal Ennai Nerunginaalum
En Mel Yutham Seyya Ezhumbinaalum
என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்
En Jeevanin Belanaanavar Irupadhinaal
En Vaazhvil Yaarukku Naan Anjiduven.
என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
My strength, You are the One who called me.
You sustained me in my moments of weakness.
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
My Jesus, You are the One who called me.
You upheld me when I stumbled.
கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்
I waited for You like an eagle waiting to soar.
You lifted me up to the heights above.
உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது
Your strength alone has carried me this far.
Your strength alone has guided me all along.
உபயோகமில்லாத பாத்திரம் நான்
ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்
I am a vessel of no worth.
I am one who seemed useful for nothing.
ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது
Yet Your eyes saw me even in my mother's womb.
Your mighty right hand shaped me to rise for You.
சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்
Though enemies come near me.
Though they rise up to wage war against me.
என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்
Because the Strength of my life is with me.
Whom shall I fear in all my life?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List