En manathu thudikkuthu Lyrics Song Chords PPT -என் மனது துடிக்குது

என் மனது துடிக்குது
குலை பதைத்து நோகும்
தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்

ஆ அவரே மரத்திலே
அறையப்பட்டிறந்தார்
கர்த்தர்தாமே பாவியின்
சாபத்தைச் சுமந்தார்

என் பாவத்தால் என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்

என் ஆண்டவர் என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக

வெட்டுண்டோரே ஆ உம்மையே
பணிந்தென் ஆவி பேணும்
ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேணும்

குற்றமற்ற கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்
மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்

ஆ இயேசுவே என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக

நான் மிகவும் எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்

En manathu thudikkuthu Lyrics Song Chords PPT, என் மனது துடிக்குது, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pamalaigal songs, good friday songs, en manathu thudikkuthu songs, en manathu thudikkuthu songs lyrics

Sign in to access this feature Sign Up

En manathu thudikkuthu Lyrics Song Chords PPT -என் மனது துடிக்குது Lyrics in English

En manathu thudikkuthu
Kulai pathaithu nogum
Deiva maindhanin savam
Kallaraikku pogum

Ah avare marathile
Araiyappattirandhaar
Karthar thaame paaviyin
Saabathai sumandaar

En paavathaal en theenginaal
Ikkeedundaayirukkum
Aagaiyaal ennullathil
Thaththalippedukkum

En Aandavar en Ratchagar
Vathaintha meniyaaga
Rathamaai kidakkiraar
En ratchippukkaaga

Vettundore aa ummaiye
Paninden aavi paenum
Aagilum en nimitham
Naan pulambavenum

Kutramaatra Karthavudai
Analam ratham oorum
Manasthaapamindri aar
Athai paarkkakoodum

Aa Yesuve en jeevane
Neer kallaraikullaaga
Vaikkappattathai thinam
Naan sindhippenaaga

Naan migavum enneramum
En marana naal mattum
En kadhiyam Yesuve
Ummai vaanchikkattum

En manathu thudikkuthu Lyrics Song Chords PPT -என் மனது துடிக்குது Lyrics in English (Tanglish)

1) என் மனது துடிக்குது
குலை பதைத்து நோகும்
En manathu thudikkuthu
Kulai pathaithu nogum

தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்
Theiva mainthanin savam
Kallaraiykkup pogum

2) ஆ அவரே மரத்திலே
அறையப்பட்டிறந்தார்
A avare marathile
Araiyappattirandhaar

கர்த்தர்தாமே பாவியின்
சாபத்தைச் சுமந்தார்
Karthar thaame paaviyin
Saabathai sumandaar

3) என் பாவத்தால் என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்
En paavathaal en theenginaal
Ikkaedundaayirukkum

ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்
Aagaiyaal ennullathil
Thathalippedukkum

4) என் ஆண்டவர் என் ரட்சகர்
வதைந்த மேனியாக
En aandavar en ratchagar
Vadhaindha meniyaaga

ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக
Raththamaay kidakkiraar
En ratchippukkaaga

5) வெட்டுண்டோரே ஆ உம்மையே
பணிந்தென் ஆவி பேணும்
Vettundore aa ummaiye
Paninden aavi paenum

ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேணும்
Aagilum en nimitham
Naan pulambavenum

6) குற்றமற்ற கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்
Kutramatra karthaavuda
Analam raththam oorum

மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்
Manasthaabaminri aar
Adhai paarkkakoodum

7) ஆ இயேசுவே என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
Aa Yesuve en jeevane
Neer kallarai kullaaga

வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக
Vaikkappattadhai thinam
Naan sindhippeanaaga

8) நான் மிகவும் எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
Naan migavum enneramum
En marana naal mattum

என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்
En kadhiyam Yesuve
Ummai vaanjikkattum

En manathu thudikkuthu Lyrics Song Chords PPT -என் மனது துடிக்குது Lyrics in English (Song Meaning)

1) என் மனது துடிக்குது
குலை பதைத்து நோகும்
My heart is trembling
and deeply aching

தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்
The body of God’s Son
is being taken to the tomb

2) ஆ அவரே மரத்திலே
அறையப்பட்டிறந்தார்
Ah, He was nailed on the cross
and died there

கர்த்தர்தாமே பாவியின்
சாபத்தைச் சுமந்தார்
The Lord Himself carried
the sinner’s curse

3) என் பாவத்தால் என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்
Because of my sin and evil
this sorrow has come

ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்
Therefore my heart
is deeply troubled

4) என் ஆண்டவர் என் ரட்சகர்
வதைந்த மேனியாக
My Lord, my Saviour
with a wounded body

ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக
He lies in blood
for my salvation

5) வெட்டுண்டோரே ஆ உம்மையே
பணிந்தென் ஆவி பேணும்
O wounded One, I bow to You
and my soul clings to You

ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேணும்
Yet because of me
I must lament

6) குற்றமற்ற கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்
From the sinless Lord’s body
precious blood flows

மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்
Who can look upon it
without repentance?

7) ஆ இயேசுவே என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
O Jesus, my life itself
You were placed in the tomb

வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக
May I daily think
about this truth

8) நான் மிகவும் எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
All my days and every moment
until my dying day

என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்
May my destiny, O Jesus
long for You alone

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create