என் உள்ளங் கவரும் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை
உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்
எந்தையே நானும்மைச் சேர்ந்தவனாயினும்
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட
சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட
அத்தனே உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட
உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்
என் தேவனே அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம்
அம்பரா மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு
என் பரனே உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட
En Ullan kavarum Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, என் உள்ளங் கவரும் நீர் மரித்த,En Ullan kavarum Song , En Ullan kavarum Song Lyrics.
Sign in to access this feature Sign Up
En ullam kavarum neer mariththa
Inbak kuruchandai innum nerungida
En paavam pokkave eettiyaal kuththundu
Iratham thanneer vazhindhodum vilaavandai
Unthan mahaa inba satham naan kaettavan
Umathachariya anbhai unarnthavan
Endhaiai naanummay sechndhavanayinum
Innum nerungi naan ummandai serndhida
Suththak krupaiyin vallamaiyaal ennai
Muththiriyum umakkuzhiyam seidida
Aththanae ummil nal nambikkaiyaal unthan
Siththamae en siththamaak pizhaiththida
Unthanadithanil uraindhu thaniththu
Oor mani neram kazhippathe paakkiyam
En Devaney athi nesamaai ummudan
Inba sambaasanai seidvadhe aanandham
Ampara marana aazhi thaandum varai
Ariya mudiyaa anbin aazham undu
En paranae unthan anbin aazhatthai naan
Immaiil koodiyamattaam arindhida
என் உள்ளங் கவரும் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட
En Ullang Kavarum Neer Mariththa
Inbak Kurusandai Innum Nerungida
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் தண்ணீர் வழிந்தோடும் விலாவandai
En Paavam Pokkave Eettiyaal Kuththundu
Iratham Thanneer Vazhindhodum Vilaavandai
உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்
Undhan Magaa Inba Saththam Naan Kettavan
Umadhaachchariya Anbai Unarnthavan
எந்தையே நானும்மைச் சேர்ந்தவனாயினும்
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட
Endhaiye Naan Ummaich Serndhavanaayinum
Innum Nerungi Naan Ummandai Serndhida
சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட
Suththa Kirubaiyin Vallamaiyaal Ennai
Muththiriyum Umakkoozhiyam Seidhida
அத்தனே உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் Pizhaiththida
Aththane Ummil Nal Nambikkaiyaai Undhan
Siththame En Siththamaaga Pizhaiththida
உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்
Undhan Adithanil Uraindhu Thaniththu
Or Mani Neram Kazhippadhe Baakkiyam
என் தேவனே அதி நேசமாய் உம்முடன்
இன்ப Sambashanai Seivadhe Aanandham
En Devane Adhi Nesamaai Ummudan
Inba Sambashanai Seivadhe Aanandham
அம்பரா மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு
Ambaraa Marana Aazhi Thaandum Varai
Ariya Mudiyaa Anbin Aazham Undu
என் பரனே உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட
En Parane Undhan Anbin Aazhaththai Naan
Immaiyil Koodiyamattum Arindhida
என் உள்ளங் கவரும் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட
Draw me nearer to the blessed cross
Where You died and captured my heart
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை
To remove my sin, You were pierced with a spear
From Your side flowed blood and water
உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்
I have heard Your gracious call
I have experienced Your wondrous love
எந்தையே நானும்மைச் சேர்ந்தவனாயினும்
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட
Though I belong to You, my Lord
I long to come even closer to You
சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட
By the power of Your pure grace
Seal me and use me in Your service
அத்தனே உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட
Lord, trusting fully in You
May Your will become my will
உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்
To remain alone at Your feet
Even for an hour is a blessing
என் தேவனே அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம்
My God, to commune lovingly with You
Is my greatest joy
அம்பரா மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு
Until I cross beyond death into eternity
There remains an unfathomable depth of love
என் பரனே உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட
My Lord, let me know more of Your love
As much as possible in this earthly life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List