En Yesu Unnai Lyrics Song Chords PPT - என் இயேசு உன்னைத் தேடுகிறார்

என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்

கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்

சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே

மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா என்
கர்த்தரின் பாதம் விழுவாயா

சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்

பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனைக் கண்டு கொண்டான் என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்

En Yesu Unnai Lyrics Song Chords PPT - என் இயேசு உன்னைத் தேடுகிறார் ,tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, en Yesu lyrics, en yesu unnaI songs lyrics

Sign in to access this feature Sign Up

En Yesu Unnai Lyrics Song Chords PPT - என் இயேசு உன்னைத் தேடுகிறார் Lyrics in English

En Yesu Unnai Thedugiraar
Idamundo Magane Un Ullathil

Katharidum Unnai Paarkkindraar Un
Kanneerai Thudaikka Varugindraar
Udhavidum Karathai Neettugindraar Un
Ullathil Vaazha Thudikkindraar

Siluvai Maranam Unakkaaga
Sindhiya Thiru Raththam Unakkaaga
Un Paavam Sumandhu Theerthaare Than
Uyir Thandhu Unnai Meettaare

Marthaal Veettil Idam Koduthaal
Maritha Laasarai Meendum Kandaal
Kalangidum Manidha Varuvaayaa En
Kartharin Paadham Vizhuvaayaa

Sageyu Udane Irangi Vandhaan
Sandhoshamaaga Varavertraan
Paavangal Anaithum Arikkai Seidhaan
Paraloga Inbam Petru Kondaan

Pedhuru Padagil Idam Koduthaan
Perum Tholvi Maari Magizhvadaindhaan
Adhisaya Devanai Kandu Kondaan En
Aandavan Pinne Nadandhu Sendraan

En Yesu Unnai Lyrics Song Chords PPT - என் இயேசு உன்னைத் தேடுகிறார் Lyrics in English (Tanglish)

என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்
En Yesu unnai thedukiraar
Idamundo magane un ullathil

கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
Katharidum unnai paarkkiraar
Kanneerai thudaikka varugindraar

உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
Uthavidum karathai neettugiraar
Ullathil vaazha thudikkindraar

சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
Siluvai maranam unakkaaga
Sindhiya thiru ratham unakkaaga

உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
Un paavam sumandhu theerthaare than
Uyir thandhu unnai meettaare

மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
Marthaal veettil idam koduththaal
Maritha Laasarai meendum kandaal

கலங்கிடும் மனிதா வருவாயா என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
Kalangidum manidhaa varuvaayaa en
Kartharin paadham vizhuvaayaa

சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
Sakeyu udane irangi vandhaan
Santhoshamaaga varavetraan

பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்
Paavangal anaithum arikkai seithaan
Paraloga inbam petruk kondaan

பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
Pedhuru padagil idam koduththaan
Perum tholvi maari magizhvadaindhaan

அதிசய தேவனைக் கண்டு கொண்டான் என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்
Adhisaya Devanai kandu kondaan en
Aandavan pinne nadandhu sendraan

En Yesu Unnai Lyrics Song Chords PPT - என் இயேசு உன்னைத் தேடுகிறார் Lyrics in English (Song Meaning)

என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்
My Jesus is searching for you
Is there room in your heart, my son

கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
He sees you crying out in distress
He is coming to wipe away your tears

உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
He stretches out His helping hand
He longs to dwell in your heart

சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
The cross and death were for you
The precious shed blood was for you

உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
He carried your sins and finished them
He gave His life and redeemed you

மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
Martha gave Him a place in her home
She saw Lazarus raised back to life

கலங்கிடும் மனிதா வருவாயா என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
O troubled man, will you come
Will you fall at the feet of the Lord

சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
Zacchaeus came down immediately
And received Him joyfully

பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்
He confessed all his sins
And received heavenly joy

பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
Peter gave Him space in the boat
His great failure turned into joy

அதிசய தேவனைக் கண்டு கொண்டான் என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்
He encountered the miracle-working God
And followed my Lord

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create