En Yesuve Yesuve Lyrics Song Chords PPT - என் இயேசுவே இயேசுவே

என் இயேசுவே இயேசுவே -2

1. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தை போல் என்னை சுமந்தவரே -2
நண்பனைப் போல் தனிமையிலே
ஆறுதலாய் இருத்தவரே -2

2. நல் மேய்ப்பனாய் எனக்கு இருப்பவரே
பூனியாய் இன்றும் பூரிப்பவரே
தரிசனத்தை என்னில் தந்த உமக்காய்
உழைக்க செய்பவரே

3. நீர் கொடுத்த இந்த தீபத்தை
அணைய ஒருபோதும் விடமாட்டேன்
உமக்காக வாழ்நாளெல்லாம்
சாட்சியாக வாழ்ந்திடுவேன்

En Yesuve Yesuve lyrics songs,En Yesuve Yesuve song lyrics , En Yesuve Yesuve Lyrics Song Chords PPT - என் இயேசுவே இயேசுவே

Sign in to access this feature Sign Up

En Yesuve Yesuve Lyrics Song Chords PPT - என் இயேசுவே இயேசுவே Lyrics in English

En Yesuve Yesuve
En Yesuve Yesuve

Thaayinum Melai Anbu Koorndheer
Thandhai Pol Ennai Sumandhavare
Nanbanai Pol Thanimaiyile
Aarudhalaai Iruppavare

Nal Meippanaai Enakku Iruppavare
Poorniyaai Indrum Poorippavare
Dharisanaththai Ennil Thandha Umakkaai
Uzhaikka Seibavare

Neer Kodutha Indha Dheepaththai
Anaiya Orupodhum Vidamaatten
Umakkaaga Vaazhnaalellaam
Saatchiyaaga Vaazhndhiduven

En Yesuve Yesuve Lyrics Song Chords PPT - என் இயேசுவே இயேசுவே Lyrics in English (Tanglish)

என் இயேசுவே இயேசுவே
என் இயேசுவே இயேசுவே
En Yesuve Yesuve
En Yesuve Yesuve

தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தை போல் என்னை சுமந்தவரே
Thaayinum melaai anbu koorndheer
Thandhai pol ennai sumandhavare

நண்பனைப் போல் தனிமையிலே
ஆறுதலாய் இருத்தவரே
Nanbanai pol thanimaiyile
Aarudhalaai irundhavare

நல் மேய்ப்பனாய் எனக்கு இருப்பவரே
பூனியாய் இன்றும் பூரிப்பவரே
Nal meippanaai enakku iruppavare
Pooniyaai indrum poorippavare

தரிசனத்தை என்னில் தந்த உமக்காய்
உழைக்க செய்பவரே
Darisanaththai ennil thandha umakkaai
Uzhaikka seibavare

நீர் கொடுத்த இந்த தீபத்தை
அணைய ஒருபோதும் விடமாட்டேன்
Neer kodutha indha deepaththai
Anaiya orupodhum vidamaatten

உமக்காக வாழ்நாளெல்லாம்
சாட்சியாக வாழ்ந்திடுவேன்
Umakkaaga vaazhnaalellaam
Saatchiyaaga vaazhndhiduven

En Yesuve Yesuve Lyrics Song Chords PPT - என் இயேசுவே இயேசுவே Lyrics in English (Song Meaning)

என் இயேசுவே இயேசுவே
என் இயேசுவே இயேசுவே
My Jesus, my Jesus

தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தை போல் என்னை சுமந்தவரே
You loved me more than a mother
You carried me like a father

நண்பனைப் போல் தனிமையிலே
ஆறுதலாய் இருத்தவரே
Like a friend in loneliness
You became my comfort

நல் மேய்ப்பனாய் எனக்கு இருப்பவரே
பூனியாய் இன்றும் பூரிப்பவரே
You are my good shepherd
You are the one who makes me complete and joyful

தரிசனத்தை என்னில் தந்த உமக்காய்
உழைக்க செய்பவரே
You gave me vision
And made me serve for You

நீர் கொடுத்த இந்த தீபத்தை
அணைய ஒருபோதும் விடமாட்டேன்
I will never let this lamp You gave me
Be extinguished

உமக்காக வாழ்நாளெல்லாம்
சாட்சியாக வாழ்ந்திடுவேன்
All my life for You
I will live as Your witness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create