ENDRAIKKU KAANBENO KEERTHANAI SONG LYRICS PPT -என்றைக்கு காண்பேனோ

என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?

குன்றாத தேவ குமாரனைத் தானே நான்

பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை.

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை.

மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்.

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?, tamil christian devotional songs,Keerthanai songs, endraikku kaanbeno songs, endraikku kaanbeno songs lyrics

Sign in to access this feature Sign Up

ENDRAIKKU KAANBENO KEERTHANAI SONG LYRICS PPT -என்றைக்கு காண்பேனோ Lyrics in English

enraikku kanpeno en iyesu thevanai
kunratha theva kumaranait thane nan

parakathi thiranthu parinil piranthu
narar vadivay vantha raja ullasanai

...enraikku

ainthappam kondu anekarukku pakirnthu
sinthaiyil uvantha vasikara sinekanai

...enraikku

masila nathan marai nulan
iyesuvin thirumukha tharisanam nokki nan

...enraikku

ENDRAIKKU KAANBENO KEERTHANAI SONG LYRICS PPT -என்றைக்கு காண்பேனோ Lyrics in English (Tanglish)

என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா
Endraikku kaanbeyno, en Yesu Devaa

குன்றாத தேவ குமாரனைத் தானே நான்
Kundraadha Deva Kumaaranai thaaney naan

பரகதி திறந்து, பாரினில் பிறந்து
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை
Paragathi thirandhu, paarinil pirandhu
Narar vadivaai, vandha raaja ullasaanai

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை
Aindhappam kondu anegarukku pagirndhu
Sindhaiyil uvandha ve seekara sineganai

மாசிலாத நாதன், மாமறை நூலன்
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்
Maasiladha Naadhan, maamarai noolaan
Yesuvin thirumugha darisanam nokki naan

ENDRAIKKU KAANBENO KEERTHANAI SONG LYRICS PPT -என்றைக்கு காண்பேனோ Lyrics in English (Song Meaning)

என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா
Shall I see You forever, my Lord Jesus

குன்றாத தேவ குமாரனைத் தானே நான்
I worship the unyielding Son of God

பரகதி திறந்து, பாரினில் பிறந்து
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை
Opened the path to heaven, born in the manger
Came in human form, the king of joy

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை
Sharing the five loaves with many
With love that overflows in the heart

மாசிலாத நாதன், மாமறை நூலன்
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்
Holy Lord, the eternal Word
I look upon the holy face of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create