எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே
1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே
2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே
3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே
Engumullor Yaarum Sernthu lyrics songs, Engumullor Yaarum Sernthu song lyrics, Engumullor Yaarum Sernthu Lyrics Song Chords PPT - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Engumullor yaarum serndhu sthotharippome
Isravelin Kartharukku thuthi seluththume
Yaakkobin sandhathiyaarum koodi vaarume
Yesu engal Karthar endru sthotharippome
1.Deva maindhan Yesuvukkaai sthotharippome
Parisuththaagamam eendhatharkaai sthotharippome
Kadantha kaala veerarukkaai sthotharippome
Jeevan vitta suththarukkaai sthotharippome
Kodhumai mani thaniththaal ilabam yedhu undu paareer
Seththadhaagil palan miguthi sthotharippome
2.Nambikkai ilakkaavannam mun nadappome
Raajaavin kattalaikku ganam koduppome
Deva samooga pazhakkam ullor bayam kollamaattaar
Keezhppadiyak katrukkondor thadumaatram kollaar
Avarkkaai ilandhavarkku parisu noorathanaiyaaga kittum
Niththiya magizhchi avarai moodum sthotharippome
3.Aththi maram thulirvidaamal ponapodhilum
Thiratchai chediyil kani kaanaamal karugip poyinum
Oliva maraththin palangal kooda atruppoyinum
Vayalil magasool indri yekkam vandha podhilum
Immaikkaaga alla Yesunathar mele ulla patru
Nam iruppu paralogathil sthotharippome
எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
Engumullor yaarum serndhu sthotharippome
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
Isravelin Kartharukku thuthi seluththume
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
Yaakkobin sandhathiyaarum koodi vaarume
இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே
Yesu engal Karthar endru sthotharippome
1.தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
Deva maindhan Yesuvukkaai sthotharippome
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
Parisuththaagamam eendhatharkaai sthotharippome
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
Kadantha kaala veerarukkaai sthotharippome
ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
Jeevan vitta suththarukkaai sthotharippome
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
Kodhumai mani thaniththaal ilabam yedhu undu paareer
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே
Seththadhaagil palan miguthi sthotharippome
2.நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
Nambikkai ilakkaavannam mun nadappome
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
Raajaavin kattalaikku ganam koduppome
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
Deva samooga pazhakkam ullor bayam kollamaattaar
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
Keezhppadiyak katrukkondor thadumaatram kollaar
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
Avarkkaai ilandhavarkku parisu noorathanaiyaaga kittum
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே
Niththiya magizhchi avarai moodum sthotharippome
3.அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
Aththi maram thulirvidaamal ponapodhilum
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
Thiratchai chediyil kani kaanaamal karugip poyinum
ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
Oliva maraththin palangal kooda atruppoyinum
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
Vayalil magasool indri yekkam vandha podhilum
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
Immaikkaaga alla Yesunathar mele ulla patru
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே
Nam iruppu paralogathil sthotharippome
எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
Let everyone everywhere come together and praise
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
Let us offer praise to the Lord of Israel
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
Let all the descendants of Jacob gather together
இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே
Let us praise saying Jesus is our Lord
1.தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
Let us praise for Jesus, the Son of God
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
Let us praise for giving us the Holy Scriptures
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
Let us praise for the heroes of the past
ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
Let us praise for the saints who gave their lives
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
Unless the wheat grain falls and dies, it has no gain
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே
If it dies, the fruit is abundant—let us praise
2.நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
Let us move forward without losing hope
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
Let us honor the King’s command
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
Those who dwell in God’s presence will not fear
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
Those who learned obedience will not stumble
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
Those who lose for Him will receive a hundredfold reward
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே
Eternal joy will surround them—let us praise
3.அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
Even if the fig tree does not blossom
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
Even if there is no fruit on the vine
ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
Even if the olive crop fails
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
Even if the fields produce no harvest
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
Our hope is not for this world but in Jesus
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே
Our citizenship is in heaven—let us praise
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List