Engumullor Yaarum Sernthu Lyrics Song Chords PPT - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து

எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே

1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே

ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே

2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்

கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே

3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்

வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே

Engumullor Yaarum Sernthu lyrics songs, Engumullor Yaarum Sernthu song lyrics, Engumullor Yaarum Sernthu Lyrics Song Chords PPT - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Engumullor Yaarum Sernthu Lyrics Song Chords PPT - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து Lyrics in English

Engumullor yaarum serndhu sthotharippome
Isravelin Kartharukku thuthi seluththume
Yaakkobin sandhathiyaarum koodi vaarume
Yesu engal Karthar endru sthotharippome

1.Deva maindhan Yesuvukkaai sthotharippome
Parisuththaagamam eendhatharkaai sthotharippome
Kadantha kaala veerarukkaai sthotharippome

Jeevan vitta suththarukkaai sthotharippome
Kodhumai mani thaniththaal ilabam yedhu undu paareer
Seththadhaagil palan miguthi sthotharippome

2.Nambikkai ilakkaavannam mun nadappome
Raajaavin kattalaikku ganam koduppome
Deva samooga pazhakkam ullor bayam kollamaattaar

Keezhppadiyak katrukkondor thadumaatram kollaar
Avarkkaai ilandhavarkku parisu noorathanaiyaaga kittum
Niththiya magizhchi avarai moodum sthotharippome

3.Aththi maram thulirvidaamal ponapodhilum
Thiratchai chediyil kani kaanaamal karugip poyinum
Oliva maraththin palangal kooda atruppoyinum

Vayalil magasool indri yekkam vandha podhilum
Immaikkaaga alla Yesunathar mele ulla patru
Nam iruppu paralogathil sthotharippome

Engumullor Yaarum Sernthu Lyrics Song Chords PPT - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து Lyrics in English (Tanglish)

எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
Engumullor yaarum serndhu sthotharippome

இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
Isravelin Kartharukku thuthi seluththume

யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
Yaakkobin sandhathiyaarum koodi vaarume

இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே
Yesu engal Karthar endru sthotharippome

1.தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
Deva maindhan Yesuvukkaai sthotharippome

பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
Parisuththaagamam eendhatharkaai sthotharippome

கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
Kadantha kaala veerarukkaai sthotharippome

ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
Jeevan vitta suththarukkaai sthotharippome

கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
Kodhumai mani thaniththaal ilabam yedhu undu paareer

செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே
Seththadhaagil palan miguthi sthotharippome

2.நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
Nambikkai ilakkaavannam mun nadappome

இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
Raajaavin kattalaikku ganam koduppome

தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
Deva samooga pazhakkam ullor bayam kollamaattaar

கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
Keezhppadiyak katrukkondor thadumaatram kollaar

அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
Avarkkaai ilandhavarkku parisu noorathanaiyaaga kittum

நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே
Niththiya magizhchi avarai moodum sthotharippome

3.அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
Aththi maram thulirvidaamal ponapodhilum

திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
Thiratchai chediyil kani kaanaamal karugip poyinum

ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
Oliva maraththin palangal kooda atruppoyinum

வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
Vayalil magasool indri yekkam vandha podhilum

இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
Immaikkaaga alla Yesunathar mele ulla patru

நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே
Nam iruppu paralogathil sthotharippome

Engumullor Yaarum Sernthu Lyrics Song Chords PPT - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து Lyrics in English (Song Meaning)

எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
Let everyone everywhere come together and praise

இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
Let us offer praise to the Lord of Israel

யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
Let all the descendants of Jacob gather together

இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே
Let us praise saying Jesus is our Lord

1.தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
Let us praise for Jesus, the Son of God

பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
Let us praise for giving us the Holy Scriptures

கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
Let us praise for the heroes of the past

ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
Let us praise for the saints who gave their lives

கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
Unless the wheat grain falls and dies, it has no gain

செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே
If it dies, the fruit is abundant—let us praise

2.நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
Let us move forward without losing hope

இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
Let us honor the King’s command

தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
Those who dwell in God’s presence will not fear

கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
Those who learned obedience will not stumble

அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
Those who lose for Him will receive a hundredfold reward

நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே
Eternal joy will surround them—let us praise

3.அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
Even if the fig tree does not blossom

திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
Even if there is no fruit on the vine

ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
Even if the olive crop fails

வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
Even if the fields produce no harvest

இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
Our hope is not for this world but in Jesus

நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே
Our citizenship is in heaven—let us praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create