என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
1. விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
மானிடர் மேல் அன்பினால்
2. ஜெனித்த நாள் முதலாய் கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
பாவியை மீட்பதற்காய்
3. தலையைச் சாய்த்திடவோ உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினீரே
4. தாய் தந்தை வீடும் நாடும் இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
அப்போஸ்தலர் என்றீரே
5. பாடுகளல்லோ உம்மை மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
என் ஜீவனையும் வைத்தே
6. இன்பம் எனக்கினியேன் என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்
Enna Thiyakam En Kalvari Nayaka lyrics songs, Enna Thiyakam En Kalvari Nayaka song lyrics, Enna Thiyakam En Kalvari Nayaka Lyrics Song Chords PPT - என்ன தியாகம் என் கல்வாரி நாயகா , tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
enna thiyagam en kalvari nayaka
ennaiyum ummaippol marritavo
vin thuthar porritum um
pithavaiyum vittirangki vanthire
mattuk kottilo vanjsiththiraiya
manitar mel anpinal
...enna thiyagam
jeniththa nal muthalay
kalvariyil jivanai iyum varai
patukal um pangkay kantiraiya
paviyai mitpatharkay
...enna thiyagam
thalaiyai sayththitavo
umakku or sthalamo engkumillai
um atisuvattil nan sellave
mun pathai kattinire
...enna thiyagam
patukal allavo ummai
makimaiyil puranamay sernthathe
ummotu nanum patu sakippen
en jivanaiyum vaiththe
...enna thiyagam
inpam enak kiniyen en arumai
iyesu than en pangkallo
nesarin pinne pokath thuninthen
pasam ennil vaiththathal
...enna thiyagam
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
Enna thiyagam, en, Kalvaari Naayagaa!
Ennaiyum ummaipol maatritthidavo!
விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
Vin thoodhar pottridum um pithaavaiyum
Vittirangi vanthire!
மானிடர் மேல் அன்பினால்
Maanidar mel anbinaal
ஜெனித்த நாள் முதலாய் கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
Genitha naal mudhalaai Kalvaariyil
Jeevanai eeyum varai
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
Paadugal um pangaaik kandireyaa!
தலையைச் சாய்த்திடவோ உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
Thalaiyai saaythidavo umakku or
Thalamo engumillai
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
Um adichuvattil naan sellavo!
தாய் தந்தை வீடும் நாடும் இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
Thaai thanthai veedum naadum innum
Thanakkulladhellam veruththu
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
Anuthinam kurusai sumappavarallo!
பாடுகளல்லோ உம்மை மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
Paadugalallo ummai magimaiyil
Poornamaai serththadhe
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
Ummoodu naanum paadu sakippen!
இன்பம் எனக்கினியேன் என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
Inbam enakkiniyen en arumai
Yesudhaan en pangallo!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்
Nesarin pinne pogathunindhen
Paasam ennil vaiththadhaal
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
What a sacrifice, O my Savior of Calvary!
Would you transform me to be like You too!
விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
Even the heavenly messenger praised Your Father,
And You came down to us!
மானிடர் மேல் அன்பினால்
With love upon mankind
ஜெனித்த நாள் முதலாய் கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
From the very day You were born at Calvary,
Until life is taken from the world,
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
You endured all for the sake of saving sinners!
தலையைச் சாய்த்திடவோ உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
To bow Your head, You had no place,
There was no home anywhere for You.
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
I walk in Your footprints, Lord!
தாய் தந்தை வீடும் நாடும் இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
You left Your home and parents,
Rejecting all that was Yours.
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
You bore the cross every day!
பாடுகளல்லோ உம்மை மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
All songs are full of Your glory,
And I join in singing with You!
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
I sing along with You, Lord, my life in hand!
இன்பம் எனக்கினியேன் என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
My joy, my treasure,
Is Jesus, my portion!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்
I dared to follow the Beloved,
Because His love is in me.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List