என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
1. உந்தன் முகத்தின் வெளிச்சம்
எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே
இருள் நிறைந்த உலகமிதுவே
நீதி தேவன் எனக்கு அரனே (2)
முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்
முடிவு வரையும் நடத்திடுமே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
2. மாம்சமான எந்தன் மேல்
உம் ஆவியை ஊற்றுமே
உமக்காக எழும்பிட
நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
3.என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
Ennai Azhaithavar Neer lyrics songs, Ennai Azhaithavar Neer song lyrics, Ennai Azhaithavar Neer Lyrics Song Chords PPT -என்னை அழைத்தவர் நீர் , tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
Ennai azhaithavar Neer endru sonnal
Nadathubavar Neer thaane
Ennai kandavar Neer endru sonnal
Paathukaappavar Neer thaane (2)
Nambuven ennai nadathidum
Endhan jeeviya kaalamellaam (2)
Undhan mugathin velicham
Endhan mel prakaasikka seiyyume
Irul niraintha ulagam idhuve
Neethi Devan enakku arane (2)
Munnarindhu ennai nadathi vandheer
Mudivu varaiyum nadathidume (2)
Maamsamaana endhan mel
Um Aaviyai oottrume
Umakkaaga ezhumbida
Nalla saatchi ennil vendume (2)
Ennai azhaithavar Neer endru sonnal
Nadathubavar Neer thaane
Ennai kandavar Neer endru sonnal
Paathukaappavar Neer thaane (2)
Nambuven ennai nadathidum
Endhan jeeviya kaalamellaam (2)
என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
Ennai azhaithavar Neer endru sonnal
Nadathubavar Neer thaane
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (2)
Ennai kandavar Neer endru sonnal
Paathukaappavar Neer thaane (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
Nambuven ennai nadathidum
Endhan jeeviya kaalamellaam (2)
உந்தன் முகத்தின் வெளிச்சம்
எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே
Undhan mugathin velicham
Endhan mel prakaasikka seiyyume
இருள் நிறைந்த உலகமிதுவே
நீதி தேவன் எனக்கு அரனே (2)
Irul niraintha ulagam idhuve
Neethi Devan enakku arane (2)
முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்
முடிவு வரையும் நடத்திடுமே (2)
Munnarindhu ennai nadathi vandheer
Mudivu varaiyum nadathidume (2)
மாம்சமான எந்தன் மேல்
உம் ஆவியை ஊற்றுமே
Maamsamaana endhan mel
Um Aaviyai oottrume
உமக்காக எழும்பிட
நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)
Umakkaaga ezhumbida
Nalla saatchi ennil vendume (2)
என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
Ennai azhaithavar Neer endru sonnal
Nadathubavar Neer thaane
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (2)
Ennai kandavar Neer endru sonnal
Paathukaappavar Neer thaane (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
Nambuven ennai nadathidum
Endhan jeeviya kaalamellaam (2)
என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
If You are the One who called me,
You are the One who leads me.
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே
If You are the One who saw me,
You are the One who protects me.
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம்
I will trust You to lead me
All the days of my life.
உந்தன் முகத்தின் வெளிச்சம்
எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே
Let the light of Your face
Shine upon me always.
இருள் நிறைந்த உலகமிதுவே
நீதி தேவன் எனக்கு அரனே
This world is full of darkness,
You are my righteous refuge.
முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்
முடிவு வரையும் நடத்திடுமே
You have led me knowing all my ways,
Lead me until the very end.
மாம்சமான எந்தன் மேல்
உம் ஆவியை ஊற்றுமே
Upon this weak flesh of mine,
Pour out Your Spirit.
உமக்காக எழும்பிட
நல்ல சாட்சி என்னில் வேண்டுமே
To rise up for You,
Let me be a good witness for You.
என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
If You are the One who called me,
You are the One who leads me.
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே
If You are the One who saw me,
You are the One who protects me.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List