Ennai Jeevabaliyaai Song Lyrics Chords PPT -என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக் கொள்ளும் யேசுவே

அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது இப்போது

அந்தகாரத்தி னின்றும் பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன்

ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் கருணைசெய் தேவா

நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை

Ennai Jeevabaliyaai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song,என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன், Ennai Jeevabaliyaai Song, Ennai Jeevabaliyaai Song Lyrics

Sign in to access this feature Sign Up

Ennai Jeevabaliyaai Song Lyrics Chords PPT -என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் Lyrics in English

Ennai jeevapaliyai oppuviththen
Etruk kollum Yesuve

Annai thandhai undham sannathi munnindru
Sonna vaakuththatha mallaadhu ippodhu

Andhakaaraththinindrum pavap pey
Adimaitthanaththinindrum
Sontha raththak kirayathaal enaimitt
Endhaiae unthanukkidho padaikkiren

Aadhma sareeramadhai umakku
Adheena maakki vaiththEn
Paadhramadhai athai paaviththuk kollak
Kaaththirukkindren karunaisei Devaa

Needhiyin aayuthamaai avayavam
Nernthu vittEn umakku
Jothi parisutha raalaya maagaavae
Sonthamaay thandhen endran sareeraththai

Ennai Jeevabaliyaai Song Lyrics Chords PPT -என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் Lyrics in English (Tanglish)

கிறிஸ்தவ வாழ்க்கைக்கு என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக் கொள்ளும் யேசுவே
Kristava Vaazhkkaikku Ennai Jeeva Baliyai Oppuvithen
Yetru Kollum Yesuve

அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது இப்போது
Annai Thanthai Undham Sannathi Munnindru
Sonna Vaakkuthatha Mallaadhu Ippodhu

அந்தகாரத்தி னின்றும் பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
Anthagaarathinindrum Pava Pei
Adimai Thanathinindrum

சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன்
Sondha Raththa Kirayathaal Enai Meetta
Enthaiye Unthanukkitho Padaikkiren

ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்
Aathma Sareeramathai Umakku
Aadhina Maakki Vaithen

பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் கருணைசெய் தேவா
Paathramathaai Athai Paavithu Kolla
Kaathirukkiren Karunai Sei Deva

நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு
Neethiyin Aayuthamaai Avayavam
Nernthu Vitten Umakku

ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை
Jothi Parisutha Aalayamaagave
Sondhamai Thandhen Endran Sareerathai

Ennai Jeevabaliyaai Song Lyrics Chords PPT -என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் Lyrics in English (Song Meaning)

கிறிஸ்தவ வாழ்க்கைக்கு என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக் கொள்ளும் யேசுவே
I have offered myself as a living sacrifice for Christian life
Receive me, O Jesus

அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது இப்போது
Before Your holy presence, leaving my parents
Now I hold on only to Your promises

அந்தகாரத்தி னின்றும் பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
From darkness and the bondage of sin
From slavery and bondage

சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன்
You redeemed me by Your precious blood
O Lord, I now offer myself to You

ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்
My soul and body to You
I have fully surrendered

பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் கருணைசெய் தேவா
Use me as a vessel worthy for You
I am waiting, show mercy O Lord

நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு
Let my body be an instrument of righteousness
I have dedicated it to You

ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை
Let it become a holy temple of light
I have given my body completely to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create