என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்
4. கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்
Ennai Kaanbavarae Thinam, Ennai Kaanbavarae Thinam lyrics songs, Ennai Kaanbavarae Thinam song lyrics, Ennai Kaanbavarae Thinam Lyrics Song Chords PPT - என்னைக் காண்பவரே தினம், tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 40, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Ennai kaanbavare
Dhinam kaappavare
1.Aaraindhu arindhirukkinreer
Sutri sutri soozhndhirukkinreer
Naan amarvadhum naan ezhuvadhum
Nandraai neer arindhirukkinreer
2.Ennangal yekkangal ellaam
Ellaame arindhirukkinreer
Nadandhaalum paduthaalum
Appa neer arindhirukkinreer
Nandri Raja Yesu Raja
3.Munnum pinnum nerukki nerukki
Sutri ennai soozhndhirukkinreer
Um thirukarathaal dhinamum ennai
Pattri pidiththirukkinreer
4.Karuvai um kangal kandana
Maraivaai valarvadhaik kavanitheere
Adhisayamaai pramikkaththakka
Pakkuvamaai uruvaakkinir
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
Ennai kaanbavare
Dhinam kaappavare
1.ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
Aaraindhu arindhirukkinreer
Sutri sutri soozhndhirukkinreer
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
Naan amarvadhum naan ezhuvadhum
Nandraai neer arindhirukkinreer
2.எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
Ennangal yekkangal ellaam
Ellaame arindhirukkinreer
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
Nadandhaalum paduthaalum
Appa neer arindhirukkinreer
நன்றி ராஜா இயேசு ராஜா
Nandri Raja Yesu Raja
3.முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
Munnum pinnum nerukki nerukki
Sutri ennai soozhndhirukkinreer
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்
Um thirukarathaal dhinamum ennai
Pattri pidiththirukkinreer
4.கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
Karuvai um kangal kandana
Maraivaai valarvadhaik kavanitheere
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்
Adhisayamaai pramikkaththakka
Pakkuvamaai uruvaakkinir
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
You are the One who sees me
You are the One who protects me every day
1.ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
You have searched and known me well
You are surrounding me on every side
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
When I sit and when I rise
You know it all very well
2.எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
All my thoughts and desires
You know everything about me
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
Whether I walk or I lie down
Father, You know it all
நன்றி ராஜா இயேசு ராஜா
Thank You King Jesus
3.முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
You go before and behind me closely
And surround me all around
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்
With Your mighty hand daily
You hold me firmly
4.கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
Your eyes saw me in the womb
You watched me grow in secret
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்
You wonderfully and fearfully
Formed me with perfection
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List