எந்நாளுந் துதித்திடுவீர் அந்த
இசர வேலின் ஏகோவா வைநீர்
இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே
விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை
கர்த்தாவின் வழிசெய்யவும் தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
கெம்பீர மாகச் சொல்லவும்
சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்
கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா
தன்னாடு தனைச் சந்தித்து மீட்டுத்
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன்தா வீது வம்சத்து
இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று
அந்தகாரத்திலிருப்போர் சாவின்
ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
அங்குபிர காசமடைந்து
அந்தச மாதாந உந்தரங் கண்டிட
ஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர்
விந்தைப்பி தாவவர்க்கும் ஏக
வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
வீவிலா ஆவியவர்க்கும்
சந்ததம் மகிமை சந்தத மென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Ennalun Thuthithiduveer songs, Ennalun Thuthithiduveer song lyrics, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ennaalum thuthithiduveer antha
Isravelin Yehovavai neer
Indha nar saadhiyil sindhaiyaai saalave
Vindhai purindhidum endhai Parandhanai
Karththavin vazhi seyyavum theemai
Kattode neekkum ratchippai yaarkkum
Kembeeramaaga sollavum
Suththaney yaanaai Karththar mun povai
Kandukol baalaa indha sol maalaa
Thannaadu thanai sandhiththu meettuth
Thaattiga pagaiyarai ottida ulaghinil
Thaasan Thaaveedhu vamsaththu
Inba ratchanya kombaith thandhaan
Idho neer kandu sindhaiyaai nindru
Andhakaaraththiliruppor saavin
Aazha virul thanil kaalangal pokkuvor
Angu piragaasamadaindhu
Andha samaadhaana undharam kandida
Aadhiththan thondrinaar jaadhigale neer
Vindhaip Pithaavavarkkum eka
Viththaana Yesu Ratchagar naarkkum
Veevilaa Aaviyavarkkum
Sandhatham magimai sandhatham endru
Sattru neer solli pattrudan alli.
எந்நாளுந் துதித்திடுவீர் அந்த
இஸ்ரவேலின் ஏகோவாவை நீர்
Ennaalum thuthithiduveer antha
Isravelin Yehovavai neer
இந்த நற்சாதியிற் சிந்தையாய்ச் சாலவே
விந்தை புரிந்திடும் எந்தை பரன்றனை
Indha nar saadhiyil sindhaiyaai saalave
Vindhai purindhidum endhai Parandhanai
கர்த்தாவின் வழிசெய்யவும் தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
Karththavin vazhi seyyavum theemai
Kattode neekkum ratchippai yaarkkum
கெம்பீரமாகச் சொல்லவும்
சுத்தனேயானாய் கர்த்தர்முன் போவாய்
Kembeeramaaga sollavum
Suththaney yaanaai Karththar mun povai
கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா
தன்னாடு தனைச் சந்தித்து மீட்டுத்
Kandukol baalaa indha sol maalaa
Thannaadu thanai sandhiththu meettuth
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன் தாவீது வம்சத்து
Thaattiga pagaiyarai ottida ulaghinil
Thaasan Thaaveedhu vamsaththu
இன்ப ரட்சண்யக் கொம்பைத் தந்தான்
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று
Inba ratchanya kombaith thandhaan
Idho neer kandu sindhaiyaai nindru
அந்தகாரத்திலிருப்போர் சாவின்
ஆழவிருள் தனிற் காலங்கள் போக்குவோர்
Andhakaaraththiliruppor saavin
Aazha virul thanil kaalangal pokkuvor
அங்கு பிரகாசமடைந்து
அந்த சமாதான உந்தரங் கண்டிட
Angu piragaasamadaindhu
Andha samaadhaana undharam kandida
ஆதித்தன் தோன்றினார் ஜாதிகளே நீர்
விந்தைப் பிதாவவர்க்கும் ஏக
Aadhiththan thondrinaar jaadhigale neer
Vindhaip Pithaavavarkkum eka
வித்தான யேசு ரட்சகனார்க்கும்
வீவிலா ஆவியவர்க்கும்
Viththaana Yesu Ratchaganarkkum
Veevilaa Aaviyavarkkum
சந்ததம் மகிமை சந்ததமென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி
Sandhatham magimai sandhatham endru
Sattru neer solli pattrudan alli.
எந்நாளுந் துதித்திடுவீர் அந்த
இஸ்ரவேலின் ஏகோவாவை நீர்
Praise the Lord forevermore,
The Jehovah of Israel adore.
இந்த நற்சாதியிற் சிந்தையாய்ச் சாலவே
விந்தை புரிந்திடும் எந்தை பரன்றனை
With thankful hearts remember Him,
Our Father who has done great wonders.
கர்த்தாவின் வழிசெய்யவும் தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
Prepare the way of God the Lord,
Proclaim salvation that removes all evil.
கெம்பீரமாகச் சொல்லவும்
சுத்தனேயானாய் கர்த்தர்முன் போவாய்
Boldly declare His mighty truth,
Go before the Lord in holiness.
கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா
தன்னாடு தனைச் சந்தித்து மீட்டுத்
Hear this child, receive these words,
For God has visited and redeemed His people.
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன் தாவீது வம்சத்து
He drives away the hostile foe,
From David’s line He raised salvation.
இன்ப ரட்சண்யக் கொம்பைத் தந்தான்
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று
He gave the horn of saving grace,
Behold and ponder His goodness.
அந்தகாரத்திலிருப்போர் சாவின்
ஆழவிருள் தனிற் காலங்கள் போக்குவோர்
Those who dwell in deathly darkness,
Who wander long in deepest gloom.
அங்கு பிரகாசமடைந்து
அந்த சமாதான உந்தரங் கண்டிட
They shall receive His glorious light,
And find the pathway of true peace.
ஆதித்தன் தோன்றினார் ஜாதிகளே நீர்
விந்தைப் பிதாவவர்க்கும் ஏக
The Rising Sun has now appeared,
O nations come and worship Him.
வித்தான யேசு ரட்சகர்நார்க்கும்
வீவிலா ஆவியவர்க்கும்
To Jesus Christ, the Savior King,
And to the everlasting Spirit.
சந்ததம் மகிமை சந்ததமென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி
Let endless glory be proclaimed,
With joyful hearts give praise forever.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List