எந்தன் ஆத்துமா உம்மை நாடுது
எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது
எந்தன் நினைவுகள் உம்மை பாடுது
எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது
அல்லேலூயா – 8
அல்லேலூயா அல்லேலூயா – 2
1. நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
எந்தன் ஜீவனும் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு
பயப்படுவேன் அடைக்கலம் நீரல்லவோ
யுத்தம் ஒன்று எழும்பினாலும்
பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும்
பகைவர் என்னை எதிர்தாலும்
எதிர்த்தவர் இடறுவார் என்னை
2. உம்மிடத்தில் ஒன்று கேட்டேன்
உன்னத மகிமை வேண்டி நின்றேன்
உமது வசனம் தேடி வந்தேன்
ஆலயம் நாடுவேன்
தீங்கு நாளில் கூடார மறைவில்
என்னை மறைத்து பாதுகாத்து
கன்மலை மேலே உயர்த்தி வைத்து
என்றென்றும் காத்திடுவீர் என்னை
3. பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த
மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட
உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன்
பாடல் கேட்டிடுவீர்
உமது முகத்தை தேடுங்கள் என்றீர்
உமது முகத்தையே தேடுவேன் என்றெ
நெகிழ விடாமல் நீரே காத்திடும்
நீரே சகாயரே எனக்கு
Enthan Aaththuma Ummai Natuthu lyrics songs, Enthan Aaththuma Ummai Natuthu song lyrics, Enthan Aaththuma Ummai Natuthu Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமா உம்மை நாடுது , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Endhan aathuma ummai naadudhu
Endhan jeevanum ummaith thedudhu
Endhan ninaivugal ummai paadudhu
Endhan idhayamum vaanjiththu kadharudhu
Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya
Neere velichamum ratchippumaanavar
Endhan jeevanum belanumaanavar
Yaarukku anjuven yaarukku bayappaduven
Adaikkalam neer allavo
Yutham ondru ezhumbinaalum
Paalayam ondru edhir kondaalum
Pagaivar ennai edhirthaalum
Edhirthavar idaruvaar ennai
Ummidathil ondru ketten
Unnadha magimai vendi ninren
Umadhu vasanam thedi vandhen
Aalayam naaduven
Theengu naalil koodaara maraivil
Ennai maraithu paadhukaathu
Kanmalai mele uyarthi vaithu
Endrendrum kaathiduveer ennai
Pagaivarkku edhire neer ennai uyarththa
Magilvudan naanum aanandha baliyida
Ummai paadi keerthanam pannuven
Paadal kettiduveer
Umadhu mugaththai thedungal endreer
Umadhu mugaththaiye theduven endren
Negizha vidaamal neere kaathidum
Neere sagaayare enakku
Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya.
எந்தன் ஆத்துமா உம்மை நாடுது
எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது
Endhan aathuma ummai naadudhu
Endhan jeevanum ummaith thedudhu
எந்தன் நினைவுகள் உம்மை பாடுது
எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது
Endhan ninaivugal ummai paadudhu
Endhan idhayamum vaanjiththu kadharudhu
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya
Alleluya Alleluya
நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
எந்தன் ஜீவனும் பெலனுமானவர்
Neere velichamum ratchippumaanavar
Endhan jeevanum belanumaanavar
யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன்
அடைக்கலம் நீரல்லவோ
Yaarukku anjuven yaarukku bayappaduven
Adaikkalam neer allavo
யுத்தம் ஒன்று எழும்பினாலும்
பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும்
Yutham ondru ezhumbinaalum
Paalayam ondru edhir kondaalum
பகைவர் என்னை எதிர்தாலும்
எதிர்த்தவர் இடறுவார் என்னை
Pagaivar ennai edhirthaalum
Edhirthavar idaruvaar ennai
உம்மிடத்தில் ஒன்று கேட்டேன்
உன்னத மகிமை வேண்டி நின்றேன்
Ummidathil ondru ketten
Unnadha magimai vendi ninren
உமது வசனம் தேடி வந்தேன்
ஆலயம் நாடுவேன்
Umadhu vasanam thedi vandhen
Aalayam naaduven
தீங்கு நாளில் கூடார மறைவில்
என்னை மறைத்து பாதுகாத்து
Theengu naalil koodaara maraivil
Ennai maraithu paadhukaathu
கன்மலை மேலே உயர்த்தி வைத்து
என்றென்றும் காத்திடுவீர் என்னை
Kanmalai mele uyarthi vaithu
Endrendrum kaathiduveer ennai
பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த
மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட
Pagaivarkku edhire neer ennai uyarththa
Magilvudan naanum aanandha baliyida
உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன்
பாடல் கேட்டிடுவீர்
Ummai paadi keerthanam pannuven
Paadal kettiduveer
உமது முகத்தை தேடுங்கள் என்றீர்
உமது முகத்தையே தேடுவேன் என்றேன்
Umadhu mugaththai thedungal endreer
Umadhu mugaththaiye theduven endren
நெகிழ விடாமல் நீரே காத்திடும்
நீரே சகாயரே எனக்கு
Negizha vidaamal neere kaathidum
Neere sagaayare enakku
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya
Alleluya Alleluya
எந்தன் ஆத்துமா உம்மை நாடுது
எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது
My soul is longing after You, Lord,
My life is searching only for You.
எந்தன் நினைவுகள் உம்மை பாடுது
எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது
All my thoughts sing praises to You,
My heart cries out with deep desire for You.
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, Hallelujah,
Hallelujah, Hallelujah.
நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
எந்தன் ஜீவனும் பெலனுமானவர்
You are my light and my salvation,
You are the strength and life of my soul.
யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன்
அடைக்கலம் நீரல்லவோ
Whom shall I fear, whom shall I dread,
For You alone are my refuge.
யுத்தம் ஒன்று எழும்பினாலும்
பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும்
Though war may rise against me,
Though armies surround me.
பகைவர் என்னை எதிர்தாலும்
எதிர்த்தவர் இடறுவார் என்னை
Even when enemies stand against me,
Those who oppose me shall stumble and fall.
உம்மிடத்தில் ஒன்று கேட்டேன்
உன்னத மகிமை வேண்டி நின்றேன்
One thing I ask of You, Lord,
To behold Your glorious presence.
உமது வசனம் தேடி வந்தேன்
ஆலயம் நாடுவேன்
I have come seeking Your Word,
I will dwell in Your sanctuary.
தீங்கு நாளில் கூடார மறைவில்
என்னை மறைத்து பாதுகாத்து
In the day of trouble, hide me safely,
Shelter and protect me in Your dwelling.
கன்மலை மேலே உயர்த்தி வைத்து
என்றென்றும் காத்திடுவீர் என்னை
Set me high upon the rock,
And keep me secure forever.
பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த
மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட
You lift me up before my enemies,
With joy I offer sacrifices of praise.
உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன்
பாடல் கேட்டிடுவீர்
I will sing and make melody to You,
Hear the song of my heart, Lord.
உமது முகத்தை தேடுங்கள் என்றீர்
உமது முகத்தையே தேடுவேன் என்றேன்
You said, “Seek My face,”
And I replied, “Your face I will seek.”
நெகிழ விடாமல் நீரே காத்திடும்
நீரே சகாயரே எனக்கு
You will keep me from falling away,
You alone are my Helper and Strength.
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, Hallelujah,
Hallelujah, Hallelujah.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List