என்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்
எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்;எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்
எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும்; என்வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்
எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்
எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்துவிட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்
திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, என்தன் ஜீவன் இயேசுவே, tamil christian devotional songs,enthan jeevan yesuve songs, pamalaigal songs
Sign in to access this feature Sign Up
enthan jivan iyesuve
sonthamaga alume – enthan
kalam neramum nir kaiyal arulum
----- enthan jivan
enthan kai peranbinal
evappadum enthan kal
sevai seyya viraiyum
azhagaga vilanggum
----- enthan jivan
enthan navu inpamay
ummaip padavum en vay
mitpin seythi kuravum
ethuvakkiyarulum
----- enthan jivan
enthan siththam iyesuve
oppuviththu vittene – enthan
nenjil thangguvir
athai niththam aluvir
----- enthan jivan
unthan padham parrinen
enthan nesam urrinen – ennaiye
samulamay thaththam seythen
niththamay
----- enthan jivan
1.எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
Enthan jeevan Yesuve
Sonthamaaga aalume
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்
Enthan kaalam neramum
Neer kaiyaadiyarulum
2.எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்;எந்தன் கால்
Enthan kai peranbinaal
Aevappadum; enthankal
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்
Sevai seiyya viraayum
Azhagaaga vilangum
3.எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும்; என்வாய்
Enthan naavu inbamaai
Ummaip paadavum; envaai
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்
Meedpin seidhi kooravum
Ethuvaakkiyarulum
4.எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்
Enthan aasti thevarir
Mutrum angeekarippir
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்
Puthi kalvi yaavaiyum
Siththam pol prayogiyum
5.எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்துவிட்டேனே;
Enthan siththam Yesuve
Oppuviththuvittene;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்
Enthan nenjil thanguveer
Athai niththam aaluveer
6.திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
Thiruppaatham patrinean
Enthan nesam ootrinean
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்
Ennaiye samoolamaai
Thatham seidhen niththamaai
1.எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
My life, O Jesus,
You alone shall reign.
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்
My time and every moment,
You guide with loving hands.
2.எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்;எந்தன் கால்
My hands, by Your great love,
Shall be placed in service.
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்
My feet desire to serve,
And shine in Your beauty.
3.எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும்; என்வாய்
My tongue will joyfully sing of You,
And proclaim Your saving word.
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்
To spread the message of redemption,
You graciously enable me.
4.எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்
My body, O Lord,
You fully accept.
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்
My mind and all knowledge,
Used wisely as You intend.
5.எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்துவிட்டேனே;
My thoughts, O Jesus,
I surrender to You.
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்
You dwell in my heart,
And rule it forever.
6.திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
I have sung of the hymns,
Poured out my love.
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்
I offered myself wholly,
Devoted forever to You.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List