Entrum Karthaavudan Song Chords PPT - பாமாலை: 401 என்றும் கர்த்தாவுடன்

1. என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்

2. அதோ சமீபமே
பிதாவின் வீடுதான்
என் ஞானக்கண்கள் காணுமே
இன்னும் பொன்னகர் வான்
தூயோர் சுதந்தரம்
நான் நேசிக்கும் நாடே
என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே

3. கர்த்தாவுடன் என்றும்
பிதாவே இங்கும் நீர்
இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்
என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்

4. என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை
சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே
என் நாதரைக் காண்பேன்
நின்று களிப்புடன்
சிம்மாசனத்தின் முன் சொல்வேன்
என்றும் கர்த்தாவுடன்.

பாமாலை: 401- என்றும் கர்த்தாவுடன் Pamalai Songs Lyrics ,Entrum Karthaavudan ,Entrum Karthaavudan lyrics songs,Entrum Karthaavudan song lyrics,Entrum Karthaavudan Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Entrum Karthaavudan Song Chords PPT - பாமாலை: 401 என்றும் கர்த்தாவுடன் Lyrics in English

Endrum Karththavudan
Naan koodi vaazhven
Ivvaakkinaal saagaa varan
Seththaalum jeevippen

Patraasaiyaal ummai
Vitte naan alaindhen
Naadorum vazhi nadandhe
Vin veettaik kittuven

Atho sameebame
Pithaavin veeduthaan
En gnaanakkangal kaanume
Innum ponnagar vaan

Thooyor sudhandharam
Naan nesikkum naade
En aavi Melerusalem
Serath thavikkume

Karththavudan endrum
Pithaave ingum neer
Ivvaakkai niraivettravum
Siththam kondarulveer

En pakkam thangidin
Thappaamale nirpen
Kaithookki ennai thaangidin
Poraadi velluven

En jeevan pogum naal
Kizhiyum iththirai
Saavai azhippen saavinaal
Saagaa uyir petre

En naadharaik kaanpen
Nindru kalippudan
Simmaasanaththin mun solven
Endrum Karththavudan.

Entrum Karthaavudan Song Chords PPT - பாமாலை: 401 என்றும் கர்த்தாவுடன் Lyrics in English (Tanglish)

1. என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
Endrum Karththavudan
Naan koodi vaazhven

இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
Ivvaakkinaal saagaa varan
Seththaalum jeevippen

பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
Patraasaiyaal ummai
Vitte naan alaindhen

நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்
Naadorum vazhi nadandhe
Vin veettaik kittuven

2.அதோ சமீபமே
பிதாவின் வீடுதான்
Atho sameebame
Pithaavin veeduthaan

என் ஞானக்கண்கள் காணுமே
இன்னும் பொன்னகர் வான்
En gnaanakkangal kaanume
Innum ponnagar vaan

தூயோர் சுதந்தரம்
நான் நேசிக்கும் நாடே
Thooyor sudhandharam
Naan nesikkum naade

என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே
En aavi Melerusalem
Serath thavikkume

3. கர்த்தாவுடன் என்றும்
பிதாவே இங்கும் நீர்
Karththavudan endrum
Pithaave ingum neer

இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்
Ivvaakkai niraivettravum
Siththam kondarulveer

என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
En pakkam thangidin
Thappaamale nirpen

கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்
Kaithookki ennai thaangidin
Poraadi velluven

4. என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை
En jeevan pogum naal
Kizhiyum iththirai

சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே
Saavai azhippen saavinaal
Saagaa uyir petre

என் நாதரைக் காண்பேன்
நின்று களிப்புடன்
En naadharaik kaanpen
Nindru kalippudan

சிம்மாசனத்தின் முன் சொல்வேன்
என்றும் கர்த்தாவுடன்
Simmaasanaththin mun solven
Endrum Karththavudan

Entrum Karthaavudan Song Chords PPT - பாமாலை: 401 என்றும் கர்த்தாவுடன் Lyrics in English (Song Meaning)

1. என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
Forever with the Lord
I shall live united with Him

இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
By this promise of eternal life
Though I die, yet shall I live

பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
Through worldly desires I left You
And wandered far away

நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்
Walking faithfully day by day
I shall reach my heavenly home

2. அதோ சமீபமே
பிதாவின் வீடுதான்
Behold, very near is
The Father's glorious house

என் ஞானக்கண்கள் காணுமே
இன்னும் பொன்னகர் வான்
The eyes of faith can already see
That golden city above

தூயோர் சுதந்தரம்
நான் நேசிக்கும் நாடே
The inheritance of the saints
The land that I dearly love

என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே
My soul longs deeply
To enter the heavenly Jerusalem

3. கர்த்தாவுடன் என்றும்
பிதாவே இங்கும் நீர்
Forever with the Lord
O Father, be with me here

இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்
Fulfill this blessed promise
According to Your gracious will

என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
If You remain by my side
I shall stand without failing

கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்
If You uphold me with Your hand
I shall fight and overcome

4. என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை
When the day of my departure comes
This earthly veil shall be torn

சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே
Death shall be swallowed up in victory
And I shall receive immortal life

என் நாதரைக் காண்பேன்
நின்று களிப்புடன்
I shall behold my Lord
Standing before Him with joy

சிம்மாசனத்தின் முன் சொல்வேன்
என்றும் கர்த்தாவுடன்
Before His throne I shall declare
“Forever with the Lord!”

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create