எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு
இப்புவியிலே உதித்தார அற்புதந்தானே
மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா
நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார்
மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து
இட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே
கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்
பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும்
அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்த
உச்சித கற்பனை கடந் திச்சையினாலே
துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்து
நிச்சயம் கெட்டுப் போனார்கள்
ரட்சிக்கக்கூடாதென்றாலும்
தாக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப்
பாக்கியங்கள் அனைத்தையும் போக்கடித்துமே
யோக்கியம் தெய்வ புத்ர சிலாக்கியம் எல்லாம் இழந்து
பேய்க்கடிமை ஆட்கள் கேட்டை நீக்குதற் கேலாதென்றாலும்
மேட்டிமை எல்லாம் துறந்து காட்டுக்குள் இருக்கும் அந்த மாட்டுக்கொட்டிலில் பிறந்தோர் ஆட்டுக்குட்டி போல்
பாட்டுக்கிடமாய் உலகை மீட்டுக்கொண்டனந்த மோட்ச
வீட்டுக்குட்படுத்த மாந்தர் நாட்டுக்குள் மரித்துயிர்த்து
Eppadiyum Paavikalai Keerthanai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song,எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு, Eppadiyum Paavikalai Keerthanai Song , Eppadiyum Paavikalai Keerthanai Song Lyrics .
Sign in to access this feature Sign Up
Eppadiyum paavigalai oppuravaakkik kolvatharku
Ippuviyile uthiththa arputhaththaane
Meipparam puviyum thandha tharparan anaadhi pithaa
Narpudhalvanaana Yesu naatha kirubaakaranar
Mattillaap porul anaiththum thittamaagave padaiththu
Ittamaai anukkragiththa chittigan thaane
Kattalayitta karpanai vittoru sarppaththin vaayil
Pattu naragaththukkaalaay kettazhinda per endraalum
Achchayan moseyaik kondan ruchecharith thezhudhitthandha
Uchchitha karpanai kadan thischaiyinaale
Durchchana paasasaik koodi michchamaai paavangal seydhu
Nichchayam kettup ponaargal ratchikkak koodaadhendraalum
Thaakkiya paraaparan undaakkiya anantha selvap
Baakkiyangal anaiththaiyum pookkadiththumae
Yokkiyam dheiva puthra silaakiyam ellaam izhandhu
Peykkadimai aatkgal kettai neekkadark kelaadhendraalum
Maettimai ellaam thurandhu kaattukkul irukkum andha
maattukkottiril pirandhor aattukkutti pol
Paattukkidamaai ulagai meattukkondanantha motsa
Veettukkudpadaiththa maandhar naattukkul mariththu yiriththu
எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு
இப்புவியிலே உதித்தார அற்புதந்தானே
Eppadiyum paavigalai oppuravaakkikkolvatarku
Ippuviyile udiththaar arpudhandhaane
மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா
நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார்
Meipparam puviyum thandha tharpiran anaadhi pithaa
Narpudhalvanaana Yesu Naadha kirupaakara naar
மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து
இட்டமாய் அனுக்கிரகித்த சittigan thaane
Mattillaap porul anaiththum thittamaagave padaiththu
Ittamaai anugrahiththa sittigan thaane
கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்
பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும்
Kattalaiyitta karpanai vittu oru sarppaththin vaayil
Pattu naragaththukaalaai kettazhindha per endraalum
அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்த
உச்சித கற்பனை கடந் திச்சையினாலே
Achchayan Moseyaik kondan rechchariththu ezhudhiththandha
Uchchitha karpanai kadandha ichchaiyinaale
துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்து
நிச்சயம் கெட்டுப் போனார்கள் ரட்சிக்கக்கூடாதென்றாலும்
Thurchchana paasaasai koodi michchamaai paavangal seithu
Nichchayam kettup ponaargal ratchikkak koodaadhendraalum
தாக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப்
பாக்கியங்கள் அனைத்தையும் போக்கடித்துமே
Thaakkiya paraaparan undaakkiya anantha selva
Paakkiyangal anaiththaiyum pokkadiththume
யோக்கியம் தெய்வ புத்ர சிலாக்கியம் எல்லாம் இழந்து
பேய்க்கடிமை ஆட்கள் கேட்டை நீக்குதற் கேலாதென்றாலும்
Yokkiyam deiva puthra silaakkiyam ellaam izhandhu
Peikkadimai aatkal kettai neekkudhar keladhendraalum
மேட்டிமை எல்லாம் துறந்து காட்டுக்குள் இருக்கும் அந்த
மாட்டுக்கொட்டிலில் பிறந்தோர் ஆட்டுக்குட்டி போல்
Maettimai ellaam thurandhu kaattukkul irukkum andha
Maattuk kottilil pirandhor aattukkutti pol
பாட்டுக்கிடமாய் உலகை மீட்டுக்கொண்டனந்த மோட்ச
வீட்டுக்குட்படுத்த மாந்தர் நாட்டுக்குள் மரித்துயிர்த்து
Paattukkidamaai ulagai meettukkonda anantha motcha
Veettukku paduththa maandhar naattukkul mariththuyirththu
எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு
இப்புவியிலே உதித்தார அற்புதந்தானே
To reconcile sinners in every way
He was born into this world—what a miracle
மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா
நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார்
The True Supreme Father, eternal and self-existent
Jesus the gracious Son of God
மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து
இட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே
He created all limitless things in perfect order
And graciously blessed them with delight
கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்
பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும்
Though mankind fell by disobeying the command
And became subject to ruin and hell
அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்த
உச்சித கற்பனை கடந் திச்சையினாலே
Through Moses He gave holy commandments as warning
Yet people broke them by their own will
துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்து
நிச்சயம் கெட்டுப் போனார்கள் ரட்சிக்கக்கூடாதென்றாலும்
They gathered in evil and multiplied sin
And were surely lost beyond help
தாக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப்
பாக்கியங்கள் அனைத்தையும் போக்கடித்துமே
They rejected the blessings of the Almighty God
And destroyed the infinite riches given
யோக்கியம் தெய்வ புத்ர சிலாக்கியம் எல்லாம் இழந்து
பேய்க்கடிமை ஆட்கள் கேட்டை நீக்குதற் கேலாதென்றாலும்
They lost righteousness and divine sonship
Becoming slaves of darkness, beyond rescue
மேட்டிமை எல்லாம் துறந்து காட்டுக்குள் இருக்கும் அந்த
மாட்டுக்கொட்டிலில் பிறந்தோர் ஆட்டுக்குட்டி போல்
He left all heavenly glory and came to earth
Born in a stable like a lamb
பாட்டுக்கிடமாய் உலகை மீட்டுக்கொண்டனந்த மோட்ச
வீட்டுக்குட்படுத்த மாந்தர் நாட்டுக்குள் மரித்துயிர்த்து
He redeemed the world with divine love
Entered death and rose again to bring mankind into heaven
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List