எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
என் இதய கதவை திறந்து நான் காத்து நிட்கிறேன் -2
இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா – 2
1 . காலையிலே மத்தியானத்திலே
இரவிலே நடுஜாமத்திலே – 2
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2
என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2
2 . பிரியமே மணவாளனே
உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் – 2
என் நேசமே என் இன்பமே – 2
என் தஞ்சமே என் உயிரே – 2
Eppo Varuviro Yesuvae lyrics songs, Eppo Varuviro Yesuvae song lyrics, Eppo Varuviro Yesuvae Lyrics Song Chords PPT - எப்போ வருவீரோ ஏசுவே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Eppo varuveero Yesuvae eppo varuveero
En idhaya kathavai thirandhu naan kaathu nirkiren – 2
Yesaiyaa Yesaiyaa eppo varuveero
Endru sollunga aiyaa – 2
1.Kaalaiyilae maththiyaanaththilae
Iravilae nadu jaamaththilae – 2
En raajaavae pallaththaakkin leeliyae – 2
Ennai vaazhavaikka vandhuvidu thendralae – 2
2.Priyamae manavaalanae
Um varugaikkaai ethirpaarkkiren –2
En naesamae en inbamae – 2
En thanjamae en uyirae – 2
Eppo varuveero Yesuvae eppo varuveero
En idhaya kathavai thirandhu naan kaathu nirkiren – 2
Yesaiyaa Yesaiyaa eppo varuveero
Endru sollunga aiyaa – 2
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
என் இதய கதவை திறந்து நான் காத்து நிற்கிறேன்
Eppo varuveero Yesuve eppo varuveero
En idhaya kathavai thirandhu naan kaathu nirkiren
இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா
Yesaiyaa Yesaiyaa eppo varuveero
Endru sollunga aiyaa
காலையிலே மத்தியானத்திலே
இரவிலே நடுஜாமத்திலே
Kaalaiyile maththiyaanaththile
Iravile nadujaamaththile
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே
En Raajaave pallathaakkin leeliye
Ennai vaazhavaikka vandhuvidu thendrale
பிரியமே மணவாளனே
உம் வருகைக்காய் எதிர்பார்க்கிறேன்
Priyame manavaalane
Um varugaikkaai ethirpaarkkiren
என் நேசமே என் இன்பமே
என் தஞ்சமே என் உயிரே
En nesame en inbame
En thanjame en uyire
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
என் இதய கதவை திறந்து நான் காத்து நிற்கிறேன்
When will You come, O Jesus, when will You come?
I stand waiting with my heart's door opened for You.
இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா
O Jesus, O Jesus, when will You come?
Please tell me, Lord, when You will arrive.
காலையிலே மத்தியானத்திலே
இரவிலே நடுஜாமத்திலே
In the morning and at noon,
In the night and at midnight, I wait for You.
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே
My King, Lily of the valley,
Come like a gentle breeze and give me life.
பிரியமே மணவாளனே
உம் வருகைக்காய் எதிர்பார்க்கிறேன்
Beloved Bridegroom,
I eagerly await Your coming.
என் நேசமே என் இன்பமே
என் தஞ்சமே என் உயிரே
My Love, my Joy,
My Refuge and my Life.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List