Ethanai Thiral Song Lyrics Chords PPT -எத்தனை திரள் என் பாவம்

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே
எளியன்மேல் இரங்கையனே

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே

1.பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ
சுத்தமுறுங் கரம்கால்கள் விலாவினில்
தோன்றுது காயங்கள் தூய சிநேகா

2.என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே
உன்றன் மிகுங் கிருபை ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் எனை ஆளும்

3.ஆயங் கொள்வோன்போல் பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன்போல்
நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை பரனே

4.கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல னான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே அப்பனே

Ethanai Thiral Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song,Ethanai Thiral Song,எத்தனை திரள் என் பாவம் என் தேவனே, Ethanai Thiral Song Lyrics.

Sign in to access this feature Sign Up

Ethanai Thiral Song Lyrics Chords PPT -எத்தனை திரள் என் பாவம் Lyrics in English

eththanai thiral en pavam en thevane
eliyan mel irangkaiyane

niththam en iruthayam thiyathe parane
nilaivaram enil illai ni en adaikkalame

pantham unmel enakkillai
enpeno? paninthidal ozhiveno?

suththamurum karam, kalkal, vilavinil
thonruthu kayangkal, thuya sinega

...eththanai thiral

enthan anithikal en kankal munname
idai vidaathirukkaiyile

unthan mikum kirupai, oo mikavum perithe
uththama manamutaiyoy, enai aalum

...eththanai thiral

aayam kolvon pol, pava sthiri pola
arukiliruntha kallan pol, neyamay

un saranam saranam ena vanangkinen
ni enakkagave mariththanai parane

...eththanai thiral

Ethanai Thiral Song Lyrics Chords PPT -எத்தனை திரள் என் பாவம் Lyrics in English (Tanglish)

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே
எளியன்மேல் இரங்கையனே
Eththanai thiral en paavam en Devane
Eliyanmel irangaiyane

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே
Niththam en irudhayam theeyadhen parane
Nilaivaram enil illai nee en thaabarame

பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ
Bandham unmel enakkillai enbeno
Panindhidal ozhiveno

சுத்தமுறுங் கரம்கால்கள் விலாவினில்
தோன்றுது காயங்கள் தூய சிநேகா
Suththamurum karam kaalgal vilaavinil
Thondrudhu kaayangal thooya sinega

என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே
Endran aneethigal en kangal muname
Idaividaadhirukkaiyile

உன்றன் மிகுங் கிருபை ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் எனை ஆளும்
Undran migum kirubai o migavum peridhe
Uththama manamudaiyoi enai aalum

ஆயங் கொள்வோன்போல் பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன்போல்
Aayang kolvonpol paava sthireepol
Arugil irundha kallanpol

நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை பரனே
Neyamaai un saran saran ena vananginen
Nee enakkaagave mariththanai parane

கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்
Ketta maganpol thuttanaai alaindhen
Kedu panjathaal nalindhen

இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல்லனான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே அப்பனே
Ittamaai magan ena paaththiran allan naan
Enai ratchiththidal undran nimiththame appane

Ethanai Thiral Song Lyrics Chords PPT -எத்தனை திரள் என் பாவம் Lyrics in English (Song Meaning)

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே
எளியன்மேல் இரங்கையனே
How great is the multitude of my sins, O God
Have mercy on this humble one

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே
My heart is always evil, O Lord
I have no stability, You are my refuge

பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ
Can I say I have no bond with You?
Can I stop bowing before You?

சுத்தமுறுங் கரம்கால்கள் விலாவினில்
தோன்றுது காயங்கள் தூய சிநேகா
In Your pure hands, feet and side
I see the wounds, O holy love

என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே
My sins are ever before my eyes
They do not cease

உன்றன் மிகுங் கிருபை ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் எனை ஆளும்
Your abundant grace is so great
Rule me, O One with a perfect heart

ஆயங் கொள்வோன்போல் பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன்போல்
Like the doubtful one, like the sinful woman
Like the thief who was near You

நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை பரனே
With love I bowed saying “Your refuge, Your refuge”
You died for me, O Lord

கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்
Like the prodigal son I wandered in sin
I was weakened by famine

இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல்லனான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே அப்பனே
I am not worthy to be called Your son
Save me, it is for Your sake, Father

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create