எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான்
எப்படி நன்றி சொல்வேன்
நன்றி ராஜா நன்றி ராஜா – 4
1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்
2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்
3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே
4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்
5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்
6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்
7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்
8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
Ethanai Nanmaigal Enakku ,Ethanai Nanmaigal Enakku lyrics songs,Ethanai Nanmaigal Enakku song lyrics,Ethanai Nanmaigal Enakku Lyrics Song Chords PPT - எத்தனை நன்மைகள் எனக்கு , Jebathotta Jeyageethangal Vol 3, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Eththanai Nanmaigal
Enakku Seithir
Eppadi Nandri Solven Naan
Eppadi Nandri Solven
Nandri Raja… Nandri Raja… (4)
Thazhmaiyil Irunthen Thayavai Ninaiththir
Dheivane Ummai Thuthippen
Belaveenan Endru Thalli Vidamal
Belaththaal Idaikkattineer
Paavaththinaale Mariththu Poi Irunthen
Kirubaiyaal Iratchiththire
Enakkaga Mariththir Enakkaga Uyirththir
Enakkaai Meendum Varuveer
Karangalai Pidiththu Kanmani Pola
Kaalamellam Kaaththir
Paavangal Pokki Saapangal Neekki
Poorana Sugamaakkineer
Mulmudi Thaangi Thiru Iraththam Sinthi
Saaththanai Jeyiththuvittir
Neer Seitha Athisayam Aayiram Undu
Vivarikka Mudiyadhaiya
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான்
எப்படி நன்றி சொல்வேன்
Eththanai Nanmaigal Enakkuch Seidheer
Eppadi Nandri Solven Naan
Eppadi Nandri Solven
நன்றி ராஜா நன்றி ராஜா – 4
Nandri Raajaa Nandri Raajaa – 4
தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்
Thaazhmaiyil Irundhaen Dhayavaai Ninaiththeer
Dhevanae Ummai Thudhippaen
பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்
Belaveenan Endru Thalli Vidaamal
Belaththaal Idai Kattineer
பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே
Paavaththinaalae Mariththup Poi Irundhaen
Kirubaiyaal Iratchiththeerae
எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்
Enakkaaga Mariththeer Enakkaaga Uyirththeer
Enakkaai Meendum Varuveer
கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்
Karangalaip Pidiththu Kanmani Pola
Kaalamellaam Kaaththeer
பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்
Paavangal Pokki Saabangal Neekki
Poorana Sugamaakkineer
முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்
Mulmudi Thaangi Thiru Iratham Sindhi
Saaththaanai Jeyiththu Vitteer
நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
Neer Seidha Adhisayam Aayiram Undu
Vivarikka Mudiyaadhaiyaa
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான்
எப்படி நன்றி சொல்வேன்
How Many Good Things You Have Done For Me
How Shall I Thank You
How Shall I Express My Gratitude
நன்றி ராஜா நன்றி ராஜா – 4
Thank You King, Thank You King – 4
தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்
I Was In Humble Circumstances, Yet You Remembered Me With Mercy
O God, I Will Praise You
பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்
Without Rejecting Me As Weak
You Strengthened And Established Me
பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே
I Was Dead Because Of Sin
By Grace You Saved Me
எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்
You Died For Me, You Rose Again For Me
And You Will Return For Me
கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்
Holding My Hands Like The Apple Of Your Eye
You Protected Me All My Life
பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்
Removing My Sins And Taking Away Curses
You Made Me Completely Whole
முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்
Bearing The Crown Of Thorns And Shedding Holy Blood
You Conquered Satan
நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
There Are Thousands Of Miracles You Have Done
They Cannot Be Fully Described
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List