Inba yesuvin inaiyilla Lyrics Song Chords PPT - இன்ப இயேசுவின் இணையில்லா

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

நித்தியமான பர்வதமே
உந்தனில் நிலைத்திருப்பேன்
நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்திகிறீர் என்னையும்
உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்

பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாள்கையிலே
பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
பாரில் பரிசுத்தராகுதற்காய் மிக
பரலோக நன்மைகளால் நிறைந்தீர்

மானானது நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போல் என்
ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறிடுதே
வானிலும் இந்தப் பூமிலும் நீர் என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே

ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
அன்பரை உள்ளம் கனிந்தே
அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
அல்லேலூயா துதி கன மகிமை உம்
நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்

Inba yesuvin inaiyilla lyrics songs, Inba yesuvin inaiyilla song lyrics,Inba yesuvin inaiyilla Lyrics Song Chords PPT -இன்ப இயேசுவின் இணையில்லா

Sign in to access this feature Sign Up

Inba yesuvin inaiyilla Lyrics Song Chords PPT - இன்ப இயேசுவின் இணையில்லா Lyrics in English

inpa iyesuvin inaiyilla
namaththai pukazhnthu
ikamathil patita tharunamithe
iyesuvaip pol oru nesarillai
inrum enrenrum
avar thuthi satrituven

niththiyamana parvathame
unthanil nilaiththiruppen
neengkitathennai tholin mel sumanthe
niththam nataththukirir ennaiyum
um janamay ninaiththe eenthir
unnatha velippatuththal niraivay

---inpa iyesuvin

pavaththil vizhnthu mayaiyile
aazhnthu nan malkaiyile
parinthu theva anpinaik kattiye
patsamay piriththetuththir

Inba yesuvin inaiyilla Lyrics Song Chords PPT - இன்ப இயேசுவின் இணையில்லா Lyrics in English (Tanglish)

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
Inba Yesuvin inaiyillaa
Naamaththai pugazhndhu

இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
Igamadhil paadida tharunamidhe
Yesuvaip pol oru nesarillai

இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்
Indrum endrendrum avar
Thudhi saatriduven

நித்தியமான பர்வதமே
உந்தனில் நிலைத்திருப்பேன்
Nithiyamaana parvadhame
Undhanil nilaithiruppen

நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்திகிறீர் என்னையும்
Neekkidaadhennai tholin mel sumandhe
Nitham nadaththugireer ennaiyum

உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்
Um janamaai ninaiththe eendheer
Unnadha velippaduththal niraivaai

பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாள்கையிலே
Paavaththil veezhndhu maayaiyile
Aazhndhu naan maalgaiyile

பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
Pirindhu deva anbinaik kaattiye
Patchamaai pirindheduththeer

பாரில் பரிசுத்தராகுதற்காய் மிக
பரலோக நன்மைகளால் நிறைந்தீர்
Paaril parisuththaraagudharkkaai miga
Paraloga nanmaigalaal niraindheer

மானானது நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போல் என்
Maanaanadhu neerodaigalai
Vaanjiththu katharumap pol en

ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறிடுதே
Aaththumaa umpon mugam kaanave
Vaanjiththu katharidudhe

வானிலும் இந்தப் பூமிலும் நீர் என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே
Vaanilum indhap boomiyilum neer en
Vaanjaigal theerppavaraai ninaiththe

ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
அன்பரை உள்ளம் கனிந்தே
Aarpparippode sthoththirippom
Anbarai ullam kanindhe

அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
Arpudha jeyam eendheere
Alavillaadha jeevanai aliththe

அல்லேலூயா துதி கன மகிமை
உம் நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்
Alleluyaa thudhi gana magimai
Um naamaththirkke nitham saatriduvom

Inba yesuvin inaiyilla Lyrics Song Chords PPT - இன்ப இயேசுவின் இணையில்லா Lyrics in English (Song Meaning)

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
Matchless Jesus, full of delight
We praise Your holy name with joy

இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
This is the time to sing on earth
No friend compares with Jesus’ love

இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்
Today and forevermore
I will declare His praise

நித்தியமான பர்வதமே
உந்தனில் நிலைத்திருப்பேன்
O everlasting mountain strong
In You alone I safely stand

நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்திகிறீர் என்னையும்
You carried me upon Your shoulders
And lead me daily in Your grace

உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்
You chose me as Your very own
And filled me with heavenly blessings

பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாள்கையிலே
When I was lost in sin and darkness
And drowning deep in hopelessness

பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
You revealed Your love divine
And called me out with tender mercy

பாரில் பரிசுத்தராகுதற்காய் மிக
பரலோக நன்மைகளால் நிறைந்தீர்
To make me holy in this world
You filled me with heaven’s goodness

மானானது நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போல் என்
Like a deer that longs for streams
My soul cries out for You alone

ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறிடுதே
My spirit longs to see Your face
And yearns for Your presence always

வானிலும் இந்தப் பூமிலும் நீர் என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே
In heaven and upon this earth
You alone fulfill my desires

ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
அன்பரை உள்ளம் கனிந்தே
With joyful shouts we worship You
With hearts overflowing in love

அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
You granted us victorious life
And gave eternal life abundantly

அல்லேலூயா துதி கன மகிமை
உம் நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்
Hallelujah, glory and honor
Forever be unto Your holy name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create