Intha Naal Varai Ennai Lyrics Song Chords PPT - இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட

இந்த நாள் வரை என்னைக்
காத்திட்ட எந்தன் கன்மலை நீரே
இப்போதும் எப்போதும் என்னை
சுமக்கும் தகப்பன் நீரே

உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா நீர்
மிகவும் நல்லவர்

2. உண்மையில்லா திருந்தேன்
என்னைத் தூக்கி சுமந்தீரே
பாவங்களை மன்னித்து
மகிழ்ச்சியாய் மறந்தீரே

3. ஒன்றுமில்லா திருந்தேன்
நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால்
தேவைகளை சந்தித்து
மீதம் எடுக்க வைத்தீர்

4. வியாதியாய் இருந்தேன்
குணமானேன் தழும்புகளால்
வார்த்தையை அனுப்பி என்னை
வாழவைத்தீரே

Intha Naal Varai Ennai Lyrics Song,Intha Naal Varai Ennai Song lyrics,Intha Naal Varai Ennai Lyrics Song Chords PPT - இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட

Sign in to access this feature Sign Up

Intha Naal Varai Ennai Lyrics Song Chords PPT - இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட Lyrics in English

Indha Naal Varai Ennaik
Kaaththitta Endhan Kanmalai Neere
Ippodhum Eppodhum Ennai
Sumakkum Thagappan Neere

Ummaith Thudhikkiren Alleluya
Ummai Uyarththugiren Alleluya
Neer Nallavar Alleluya
Neer Migavum Nallavar

Unmaiyillaa Thirundhen
Ennaith Thookki Sumandheere
Paavangalai Manniththu
Magizhchchiyaai Marandheere

Ondrumillaa Thirundhen
Niraiththeer Um Aisvaryaththaal
Thevaigalai Sandhiththu
Meedham Edukka Vaittheer

Viyaadhiyaai Irundhen
Gunamaanen Thazhumbugalaal
Vaarththaiyai Anuppi Ennai
Vaazha Vaittheere

Intha Naal Varai Ennai Lyrics Song Chords PPT - இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட Lyrics in English (Tanglish)

இந்த நாள் வரை என்னைக்
காத்திட்ட எந்தன் கன்மலை நீரே
Indha naal varai ennaik
Kaaththitta endhan kanmalai neere

இப்போதும் எப்போதும் என்னை
சுமக்கும் தகப்பன் நீரே
Ippodhum eppodhum ennai
Sumakkum thagappan neere

உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
Ummaith thudhikkiren Hallelujah
Ummai uyarththugiren Hallelujah

நீர் நல்லவர் அல்லேலூயா நீர்
மிகவும் நல்லவர்
Neer nallavar Hallelujah neer
Migavum nallavar

உண்மையில்லா திருந்தேன்
என்னைத் தூக்கி சுமந்தீரே
Unmaiyillaa thirundhen
Ennaith thookki sumandheere

பாவங்களை மன்னித்து
மகிழ்ச்சியாய் மறந்தீரே
Paavangalai manniththu
Magizhchchiyaai marandheere

ஒன்றுமில்லா திருந்தேன்
நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால்
Ondrumillaa thirundhen
Niraiththeer um aisvaryaththaal

தேவைகளை சந்தித்து
மீதம் எடுக்க வைத்தீர்
Thevaigalai sandhiththu
Meedham edukka vaiththeer

வியாதியாய் இருந்தேன்
குணமானேன் தழும்புகளால்
Viyaadhiyaai irundhen
Gunamaanen thazhumbugalaal

வார்த்தையை அனுப்பி என்னை
வாழவைத்தீரே
Vaarththaiyai anuppi ennai
Vaazhavaiththeere

Intha Naal Varai Ennai Lyrics Song Chords PPT - இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட Lyrics in English (Song Meaning)

இந்த நாள் வரை என்னைக்
காத்திட்ட எந்தன் கன்மலை நீரே
Till this day
You have kept me, my Rock

இப்போதும் எப்போதும் என்னை
சுமக்கும் தகப்பன் நீரே
Even now and forever
You are the Father who carries me

உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
I praise You, Hallelujah
I exalt You, Hallelujah

நீர் நல்லவர் அல்லேலூயா நீர்
மிகவும் நல்லவர்
You are good, Hallelujah
You are exceedingly good

உண்மையில்லா திருந்தேன்
என்னைத் தூக்கி சுமந்தீரே
Though I was unfaithful
You lifted and carried me

பாவங்களை மன்னித்து
மகிழ்ச்சியாய் மறந்தீரே
You forgave my sins
And gladly remembered them no more

ஒன்றுமில்லா திருந்தேன்
நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால்
I had nothing
You filled me with Your riches

தேவைகளை சந்தித்து
மீதம் எடுக்க வைத்தீர்
You supplied all my needs
And gave me more than enough

வியாதியாய் இருந்தேன்
குணமானேன் தழும்புகளால்
I was sick
By Your stripes I was healed

வார்த்தையை அனுப்பி என்னை
வாழவைத்தீரே
You sent Your Word
And gave me life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create