இயேசுவே என் இதயத்தின் ராஜா என்
வாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோஜா
அலை மோதிடும் படகாம் நம் வாழ்வில்
நாம் அறியாமல் இருப்பவர் தான் இயேசு
ஆழ்கடல் தனில் உருவாகும் புயல் போல்
வாழ்வில் வருகின்ற துயர் தீர்ப்பார் இயேசு
காரிருள் சூழ்ந்து புயல் வீசும் வேளை
காக்கும் கரம் கொண்டு தூக்கிடும் காலை
நான் தான் அஞ்சாதே என்றார் அவ்வேளை
நாதனின் அன்பால் உண்டாகும் பாமாலை
Iyesuve en ithayaththin Lyrics Song, Iyesuve en ithayaththin Song lyrics, Iyesuve en ithayaththin Lyrics Song Chords PPT -இயேசுவே என் இதயத்தின்
Sign in to access this feature Sign Up
Yesuve En Idhayaththin Raajaa En
Vaazhkkaiyin Saaronin Inba Rojaa
Alai Modhidum Padagaam Nam Vaazhvil
Naam Ariyaamal Iruppavar Thaan Yesu
Aazhkadal Thanil Uruvaagum Puyal Pol
Vaazhvil Varugindra Thuyar Theerppaar Yesu
Kaarirul Soozhndhu Puyal Veesum Velai
Kaakkum Karam Kondu Thookkidum Kaalai
Naan Thaan Anjaadhe Endraar Avvelai
Naadhanin Anbaal Undaagum Paamaalai
இயேசுவே என் இதயத்தின் ராஜா என்
வாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோஜா
Yesuve en idhayaththin Raajaa en
Vaazhkkaiyin Saaronin inba Rojaa
அலை மோதிடும் படகாம் நம் வாழ்வில்
நாம் அறியாமல் இருப்பவர் தான் இயேசு
Alai modhidum padagaam nam vaazhvil
Naam ariyaamal iruppavar thaan Yesu
ஆழ்கடல் தனில் உருவாகும் புயல் போல்
வாழ்வில் வருகின்ற துயர் தீர்ப்பார் இயேசு
Aazh kadal thanil uruvaagum puyal pol
Vaazhvil varugindra thuyar theerppaar Yesu
காரிருள் சூழ்ந்து புயல் வீசும் வேளை
காக்கும் கரam kondu thookkidum kaalai
Kaarirul soozhndhu puyal veesum velai
Kaakkum karam kondu thookkidum kaalai
நான் தான் அஞ்சாதே என்றார் அவ்வேளை
நாதனின் அன்பால் உண்டாகும் பாமாலை
Naan thaan anjaadhe endraar avvelai
Naadhanin anbaal undaagum paamaalai
இயேசுவே என் இதயத்தின் ராஜா என்
வாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோஜா
Jesus, You are the King of my heart,
The delightful Rose of Sharon in my life
அலை மோதிடும் படகாம் நம் வாழ்வில்
நாம் அறியாமல் இருப்பவர் தான் இயேசு
In the boat of life tossed by the waves,
Jesus is with us even when we do not realize it
ஆழ்கடல் தனில் உருவாகும் புயல் போல்
வாழ்வில் வருகின்ற துயர் தீர்ப்பார் இயேசு
Like a storm arising in the deep sea,
Jesus calms the troubles that come into our lives
காரிருள் சூழ்ந்து புயல் வீசும் வேளை
காக்கும் கரம் கொண்டு தூக்கிடும் காலை
When dark clouds surround and storms rage,
His protecting hand lifts us up
நான் தான் அஞ்சாதே என்றார் அவ்வேளை
நாதனின் அன்பால் உண்டாகும் பாமாலை
He says, "It is I; do not be afraid,"
A garland of praise rises because of the Lord's love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List