Kaalai Nearathil Karththan Lyrics Song Chords PPT - காலை நேரத்தில் கர்த்தன்

காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை
கனிவுடன் துதி பாடுவேன்

காலை நேரத்தைக் காணவும் செய்த
கருணை நாயனைப் போற்றுவேன்

1. கடந்த ராவினில் கண்மணியைப் போல்
காத்தவர் எங்கள் இயேசுவே
அடர்ந்த நோய் பிணி அணுகிடாமலே
அன்பர் இயேசுவே காக்கிறார்

2. பந்தம் தீர்த்தென்னைப் பாதுகாத்தவர்
பரம நாயகன் இயேசுவே
சொந்தமாய் என்னையாளும் நாயகன்
சந்ததம் என்னைக் காக்கிறார்

3. ஆதித்தன் ஒளி வீசும் காலையில்
அன்பர் தன் ஒளி காண்கிறேன்
ஆதித்தன் என்ற பேர் படைத்த என்
அன்பர் இயேசுவே காக்கிறார்

4. மத்தியானத்தின் பாழ்கடிப்பிலும்
கர்த்தன் இயேசுவே என் காவலன்
துத்தியம் துதிப்பாடிப் போற்வே
நித்தமும் கிருபை செய்குவீர்

5. இந்த நாளிலும் என்னைக் காப்பவர்
இன்பமான என் இயேசுவே
சந்ததம் உண்மை சாட்சி கூறவே
சிந்தை கூர்ந்தென்னைத் தேற்றுவீர்

6. இந்த நாளில் நான் செய்யும் ஊழியம்
எந்தையே உமக் கேற்றதாய்
சொந்தமாய் உந்தன் கணக்கிலே வைத்து
சந்ததம் என்னைத் தேற்றுவீர்

Kaalai Nearathil Karththan lyrics songs, Kaalai Nearathil Karththan song lyrics, Kaalai Nearathil Karththan Lyrics Song Chords PPT - காலை நேரத்தில் கர்த்தன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kaalai Nearathil Karththan Lyrics Song Chords PPT - காலை நேரத்தில் கர்த்தன் Lyrics in English

Kalai nerathil Karthar Yesuvai
Kanivudan thuthi paaduven

Kalai neraththaik kaanavum seitha
Karunai naayanai potruven

1.Kadantha raavinil kanmaniyai pol
Kaaththavar engal Yesuve

Adarntha noi pini anugidaamale
Anbar Yesuve kaakkiraar

2.Bandham theerththennai paadhukaaththavar
Parama naayagan Yesuve

Sondhamaai ennai aalum naayagan
Sandhatham ennaik kaakkiraar

3.Aadhiththan oli veesum kaalaiyil
Anbar than oli kaangiren

Aadhiththan endra per padaiththa en
Anbar Yesuve kaakkiraar

4.Maththiyaanaththin paazh kadippilum
Karthar Yesuve en kaavalan

Thuththiyam thuthippaadi potruven
Niththamum kirubai seiguveer

5.Indha naalilum ennaik kaappavar
Inbamaana en Yesuve

Sandhatham unmai saatchi koorave
Sindhai koorndhennai thetruveer

6.Indha naalil naan seyyum oozhiyam
Endhaiye umak kettrathaai

Sondhamaai unthan kanakkile vaiththu
Sandhatham ennai thetruveer

Kaalai Nearathil Karththan Lyrics Song Chords PPT - காலை நேரத்தில் கர்த்தன் Lyrics in English (Tanglish)

காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை
கனிவுடன் துதி பாடுவேன்
Kalai nerathil Karthar Yesuvai
Kanivudan thuthi paaduven

காலை நேரத்தைக் காணவும் செய்த
கருணை நாயனைப் போற்றுவேன்
Kalai neraththaik kaanavum seitha
Karunai naayanai potruven

கடந்த ராவினில் கண்மணியைப் போல்
காத்தவர் எங்கள் இயேசுவே
Kadantha raavinil kanmaniyai pol
Kaaththavar engal Yesuve

அடர்ந்த நோய் பிணி அணுகிடாமலே
அன்பர் இயேசுவே காக்கிறார்
Adarntha noi pini anugidaamale
Anbar Yesuve kaakkiraar

பந்தம் தீர்த்தென்னைப் பாதுகாத்தவர்
பரம நாயகன் இயேசுவே
Bandham theerthennaip paadhukaaththavar
Parama naayagan Yesuve

சொந்தமாய் என்னையாளும் நாயகன்
சந்ததம் என்னைக் காக்கிறார்
Sondhamaai ennaiyaalum naayagan
Sandhatham ennaik kaakkiraar

ஆதித்தன் ஒளி வீசும் காலையில்
அன்பர் தன் ஒளி காண்கிறேன்
Aadhiththan oli veesum kaalaiyil
Anbar than oli kaangiren

ஆதித்தன் என்ற பேர் படைத்த என்
அன்பர் இயேசுவே காக்கிறார்
Aadhiththan endra per padaiththa en
Anbar Yesuve kaakkiraar

மத்தியானத்தின் பாழ்கடிப்பிலும்
கர்த்தன் இயேசுவே என் காவலன்
Maththiyaanaththin paazh kadippilum
Karthan Yesuve en kaavalan

துத்தியம் துதிப்பாடிப் போற்றுவேன்
நித்தமும் கிருபை செய்குவீர்
Thuththiyam thuthippaadi potruven
Niththamum kirubai seiguveer

இந்த நாளிலும் என்னைக் காப்பவர்
இன்பமான என் இயேசுவே
Indha naalilum ennaik kaappavar
Inbamaana en Yesuve

சந்ததம் உண்மை சாட்சி கூறவே
சிந்தை கூர்ந்தென்னைத் தேற்றுவீர்
Sandhatham unmai saatchi koorave
Sindhai koorndhennai thetruveer

இந்த நாளில் நான் செய்யும் ஊழியம்
எந்தையே உமக் கேற்றதாய்
Indha naalil naan seyyum oozhiyam
Endhaiye umak kettrathaai

சொந்தமாய் உந்தன் கணக்கிலே வைத்து
சந்ததம் என்னைத் தேற்றுவீர்
Sondhamaai unthan kanakkile vaiththu
Sandhatham ennai thetruveer

Kaalai Nearathil Karththan Lyrics Song Chords PPT - காலை நேரத்தில் கர்த்தன் Lyrics in English (Song Meaning)

காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை
கனிவுடன் துதி பாடுவேன்
In the morning I will praise the Lord Jesus,
With a heart full of love and gratitude.

காலை நேரத்தைக் காணவும் செய்த
கருணை நாயனைப் போற்றுவேன்
I will worship the Lord of mercy,
Who granted me to see this new morning.

கடந்த ராவினில் கண்மணியைப் போல்
காத்தவர் எங்கள் இயேசுவே
Our Jesus guarded us through the night,
Like the apple of His eye.

அடர்ந்த நோய் பிணி அணுகிடாமலே
அன்பர் இயேசுவே காக்கிறார்
He kept sickness and disease away from us,
Our loving Jesus continues to protect us.

பந்தம் தீர்த்தென்னைப் பாதுகாத்தவர்
பரம நாயகன் இயேசுவே
Jesus, the Heavenly Lord, delivered and protected me,
Breaking every chain and bondage.

சொந்தமாய் என்னையாளும் நாயகன்
சந்ததம் என்னைக் காக்கிறார்
The Lord who owns and rules my life,
Continually watches over me.

ஆதித்தன் ஒளி வீசும் காலையில்
அன்பர் தன் ஒளி காண்கிறேன்
As the sun spreads its light in the morning,
I behold the light of my beloved Lord.

ஆதித்தன் என்ற பேர் படைத்த என்
அன்பர் இயேசுவே காக்கிறார்
My beloved Jesus, the Creator of the sun,
Is the One who keeps me safe.

மத்தியானத்தின் பாழ்கடிப்பிலும்
கர்த்தன் இயேசுவே என் காவலன்
Even in the scorching heat of noon,
The Lord Jesus remains my protector.

துத்தியம் துதிப்பாடிப் போற்றுவேன்
நித்தமும் கிருபை செய்குவீர்
I will sing praises and worship You,
Granting Your grace to me forever.

இந்த நாளிலும் என்னைக் காப்பவர்
இன்பமான என் இயேசுவே
My precious Jesus who protects me today,
You are my joy and delight.

சந்ததம் உண்மை சாட்சி கூறவே
சிந்தை கூர்ந்தென்னைத் தேற்றுவீர்
Help me always to bear true witness,
Strengthen and encourage my heart.

இந்த நாளில் நான் செய்யும் ஊழியம்
எந்தையே உமக் கேற்றதாய்
May the service I do this day,
Be pleasing and acceptable to You, Father.

சொந்தமாய் உந்தன் கணக்கிலே வைத்து
சந்ததம் என்னைத் தேற்றுவீர்
Keep me as Your own in Your account,
And continually guide and uphold me.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create