காரிருளில் என் நேச தீபமே
நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும்
தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி
ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன்
காட்டுமேன்!
2. என் இஷ்டப்படி நடந்தேன்
ஐயோ முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை
இப்போதோ நடத்துமே!
பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்புகொண்டேன்
அன்பாக மன்னியும்!
3. இம்மட்டும் என்னை
ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்றில்
தேவரீர் நடத்திடும்!
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்துபோன
நேசரைக் காண்பேன்!!
பாமாலை: 323- காரிருளில் என் நேச தீபமே Pamalai Songs Lyrics ,Kaarirulil En Nesa Deepame , Kaarirulil En Nesa Deepame lyrics songs,Kaarirulil En Nesa Deepame song lyrics,Kaarirulil En Nesa Deepame Song Chords PPT
Sign in to access this feature Sign Up
karirulil en nesa theepame
nataththumen veroliyillai
veetum thoorame nataththumen
neer thangkin thoora katsi aasiyen
oor ati mattum enmun kattumen
en ishtappati natanthen aiyo
munnalile oththasai thetavillai
ippotho nataththumen
ullasam natinen thikililum
veembu konten anpaka manniyum
immattum ennai aasirvathiththir
inimelum kataru seru kunril
thevarir nataththitum
uthaya neram varak kalippen
marainthu pona nesaraik kanpen
காரிருளில் என் நேச தீபமே
நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும்
தூரமே நடத்துமேன்!
Kaarirulil en nesa deepame
Nadaththumen!
Ver oli illai veedum
Dhoorame nadaththumen!
நீர் தாங்கின் தூர காட்சி
ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன்
காட்டுமேன்!
Neer thaangin dhoora kaatchi aasaiyen
Or adi mattum enmun kaattumen!
என் இஷ்டப்படி நடந்தேன்
ஐயோ முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை
இப்போதோ நடத்துமே!
En ishtappadi nadandhen
Aiyo munnaalile
Oththaasai thedavillai
Ippodho nadaththume!
பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்புகொண்டேன் அன்பாக மன்னியும்!
Paamaalai geethangal paamaalai geethangal
Ullaasam naadinen thigililum
Veembukonden anbaaga manniyum!
இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்!
உதய நேரம் வரக் களிப்பேன் மறைந்துபோன நேசரைக் காண்பேன்!!
Immatttum ennai aasirvadhitheer inimeelum
Kaadaaru seru kundril Devarir nadaththidum!
Udhaya neram vara kalippen maraindhupona nesarai Kaanpen!
காரிருளில் என் நேச தீபமே
நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும்
தூரமே நடத்துமேன்!
In the dark night, O my loving Light,
Lead me on!
There is no other light; my home is far away—
Lead me on!
நீர் தாங்கின் தூர காட்சி
ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன்
காட்டுமேன்!
I do not ask to see the distant scene;
Show me just one step ahead.
என் இஷ்டப்படி நடந்தேன்
ஐயோ முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை
இப்போதோ நடத்துமே!
In the past I walked according to my own will—
Alas, in former days!
I did not seek Your help,
But now, please lead me.
பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்புகொண்டேன் அன்பாக மன்னியும்!
Garlands of songs, garlands of songs—
I sought pleasure even in fear;
I was proud—lovingly forgive me!
இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்!
உதய நேரம் வரக் களிப்பேன் மறைந்துபோன நேசரைக் காண்பேன்!!
Thus far You have blessed me—continue still;
Through wild paths, mire, and hills, O Lord, lead me!
Until the dawn appears, I will rejoice…will see my Beloved
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List