கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்
3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உடுத்தினீரே
4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்
5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்
Kai Thooki Yedutherea Naan ,Kai Thooki Yedutherea Naan lyrics songs, Kai Thooki Yedutherea Naan song lyrics, Kai Thooki Yedutherea Naan Lyrics Song Chords PPT - கை தூக்கி எடுத்தீரே , Jebathotta Jeyageethangal Vol 38, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Kaidhooki edutheerae
Naan ummai pottrugiren
1. Ethiri merkondu magizhavidamal
Thookki edutheerae
Uyirulla naatkal ellam
Naan ummai pottrugiren
Nandri nandri naal ellam umakke
2. En Devane Thagappane
Endru naan koopitten
Neer ennai gunamaakkineer
Saagaamal paadhukaaththir
3. Maatrineerae azhugaiyai
Potri pugazhkindren
Thuyaram neekkineerae
Magizhchiyal uduththineerae
4. Iravellam azhugai endraal
Pagalil aanandhame
Kobamo oru nimidam
Dhayavo vaazhnaal ellam
5. Un thayavaal en parvatham
Nilaiyaai nirka seithir
Thirumugam maraindhapothu
Migavum kalangi ponen
கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
Kaidhooki edutheerae
Naan ummai pottrugiren
1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
Ethiri merkondu magizhavidamal
Thookki edutheerae
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உம்மைப் போற்றுகிறேன்
Uyirulla naatkalellam
Naan ummai pottrugiren
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
Nandri nandri naalellam umakke
2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
En devane thagappane
Endru naan koopitten
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்
Neer ennai gunamaakkineer
Saagaamal paadhukaaththir
3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
Maatrineerae azhugaiyai
Potri pugazhkindren
துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உடுத்தினீரே
Thuyaram neekkineerae
Magizhchiyal uduththineerae
4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
Iravellam azhugai endraal
Pagalil aanandhame
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்
Kobamo oru nimidam
Dhayavo vaazhnaal ellam
5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
Un thayavaal en parvatham
Nilaiyaai nirkka seithir
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்
Thirumugam maraindhapothu
Migavum kalangi ponen
கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
You lifted me up
I praise You
1.எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கி எடுத்தீரே
You lifted me up so the enemy could not rejoice over me
உயிருள்ள நாட்களெல்லாம் நான் உன்னைப் போற்றுகிறேன்
All the days of my life I will praise You
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
Thank You, thank You Lord, all my days belong to You
2.என் தேவனே தகப்பனே என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர் சாகாமல் பாதுகாத்தீர்
I called You my God and Father
You healed me and protected me from death
3.மாற்றினீரே அழுகையை போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே மகிழ்ச்சியால் உடுத்தினீரே
You turned my sorrow into praise
You removed my pain and clothed me with joy
4.இரவெல்லாம் அழுகையென்றால் பகலில் ஆனந்தமே
Tears may last for the night, but joy comes in the morning
கோபமோ ஒரு நிமிடம் தயவோ வாழ்நாளெல்லாம்
His anger is for a moment, but His favor is for a lifetime
5.உன் தயவால் என் பர்வதம் நிலையாய் நிற்கச் செய்தீர்
By Your grace You made my mountain stand firm
திருமுகம் மறைந்தபோது மிகவும் கலங்கி போனேன்
When Your face seemed hidden, I was deeply troubled
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List