கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே
சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்
மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Good friday songs, kalvariyin karunai ithaekalvariyin karunai ithae songs, kalvariyin karunai ithae songs lyrics
Sign in to access this feature Sign Up
Kalvaariyin Karunaiyithae
Kalvaariyin karunaiyithae
Kaayangalil kaanudhae
Karthan Yesu paar unakkaai
Kashtangal sagiththaarae
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae
Pon velliyo mannin vaazhvo
Ivvanbuk kinaiyaagumo
Annaiyilum anbu vaiththae
Tham jeevanai eenthaarae
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae
Sindhaiyilae paarangalum
Nindhaigal aettravarai
Thongugindraar paadhagan pol
Mangaa vaazhvazhikkavae
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae
Endhanukkaai Kalvaariyil
Indha paadugal patteer
Thandhaiyae um anbinaiyae
Sindhiththae sevai seivaen
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae
Manushanai neer ninaikkavum
Avanai visaarikkavum
Mannil avan emmaaththiram
Mannavaa um thayavae
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae.
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
Kalvaariyin karunaiyithae
Kaayangalil kaanudhae
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
Karthan Yesu paar unakkaai
Kashtangal sagiththaarae
விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae
பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
Pon velliyo mannin vaazhvo
Ivvanbuk kinaiyaagumo
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே
Annaiyilum anbu vaiththae
Tham jeevanai eenthaarae
சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
Sindhaiyilae paarangalum
Nindhaigal aettravarai
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
Thongugindraar paadhagan pol
Mangaa vaazhvazhikkavae
எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
Endhanukkaai Kalvaariyil
Indha paadugal patteer
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்
Thandhaiyae um anbinaiyae
Sindhiththae sevai seivaen
மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
Manushanai neer ninaikkavum
Avanai visaarikkavum
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
Mannil avan emmaaththiram
Mannavaa um thayavae
விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
Behold the mercy of Calvary,
It is revealed through His wounds.
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
Lord Jesus endured suffering,
For you He bore every pain.
விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே
His precious holy blood,
Flowed forth from His pierced side.
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
To redeem and transform you,
He gave Himself as the ransom price.
பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
Can gold, silver, or earthly life,
Ever compare with such love?
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே
With love greater than a mother's,
He laid down His own life.
சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
Bearing burdens in His mind,
And enduring every reproach,
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
He hung there as a sinner,
To give eternal life that never fades.
எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
For my sake at Calvary,
You suffered all these sorrows.
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்
Father, meditating on Your love,
I will serve You faithfully.
மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
That You would remember mankind,
And care enough to visit him,
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
What is man upon this earth?
O King, it is only by Your grace.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List