Kalvariyin Karunai Ithae Song Lyrics Chords PPT -கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Good friday songs, kalvariyin karunai ithaekalvariyin karunai ithae songs, kalvariyin karunai ithae songs lyrics

Sign in to access this feature Sign Up

Kalvariyin Karunai Ithae Song Lyrics Chords PPT -கல்வாரியின் கருணையிதே Lyrics in English

Kalvaariyin Karunaiyithae
Kalvaariyin karunaiyithae
Kaayangalil kaanudhae

Karthan Yesu paar unakkaai
Kashtangal sagiththaarae

Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae

Pon velliyo mannin vaazhvo
Ivvanbuk kinaiyaagumo
Annaiyilum anbu vaiththae
Tham jeevanai eenthaarae

Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae

Sindhaiyilae paarangalum
Nindhaigal aettravarai
Thongugindraar paadhagan pol
Mangaa vaazhvazhikkavae

Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae

Endhanukkaai Kalvaariyil
Indha paadugal patteer
Thandhaiyae um anbinaiyae
Sindhiththae sevai seivaen

Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae

Manushanai neer ninaikkavum
Avanai visaarikkavum
Mannil avan emmaaththiram
Mannavaa um thayavae

Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae.

Kalvariyin Karunai Ithae Song Lyrics Chords PPT -கல்வாரியின் கருணையிதே Lyrics in English (Tanglish)

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
Kalvaariyin karunaiyithae
Kaayangalil kaanudhae

கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
Karthan Yesu paar unakkaai
Kashtangal sagiththaarae

விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae

விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
Pon velliyo mannin vaazhvo
Ivvanbuk kinaiyaagumo

அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே
Annaiyilum anbu vaiththae
Tham jeevanai eenthaarae

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
Sindhaiyilae paarangalum
Nindhaigal aettravarai

தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
Thongugindraar paadhagan pol
Mangaa vaazhvazhikkavae

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
Endhanukkaai Kalvaariyil
Indha paadugal patteer

தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்
Thandhaiyae um anbinaiyae
Sindhiththae sevai seivaen

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
Manushanai neer ninaikkavum
Avanai visaarikkavum

மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
Mannil avan emmaaththiram
Mannavaa um thayavae

விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே
Vilaiyaerap petra thiru raththamae avar
Vilaavinindru paayudhae

விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
Vilaiyaerap petronaai
Unnai maatra vilaiyaaga eenthanarae

Kalvariyin Karunai Ithae Song Lyrics Chords PPT -கல்வாரியின் கருணையிதே Lyrics in English (Song Meaning)

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
Behold the mercy of Calvary,
It is revealed through His wounds.

கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
Lord Jesus endured suffering,
For you He bore every pain.

விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே
His precious holy blood,
Flowed forth from His pierced side.

விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
To redeem and transform you,
He gave Himself as the ransom price.

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
Can gold, silver, or earthly life,
Ever compare with such love?

அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே
With love greater than a mother's,
He laid down His own life.

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
Bearing burdens in His mind,
And enduring every reproach,

தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
He hung there as a sinner,
To give eternal life that never fades.

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
For my sake at Calvary,
You suffered all these sorrows.

தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்
Father, meditating on Your love,
I will serve You faithfully.

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
That You would remember mankind,
And care enough to visit him,

மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
What is man upon this earth?
O King, it is only by Your grace.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create