கண்கள் திறக்க பாக்குது
என் மனசு உங்கள தேடுது
விழுந்த பிறகும் உங்க கைகள்
என்ன அணைக்குது
ஏங்கி விலகி பொறுமை இல்ல
கண்ணின் கனவும் விடியவில்ல
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
இருக்கும் மனசிது
விடாம என்ன துரத்தும்
தோல்வி நாட்களை
உம் பாதம் தழுவி நானும்
ஜெயிக்க பாக்குறேன்
என் வாழ்வு முற்றுப்புள்ளி,
காற்புள்ளி ஆக்கத்தான்
ஓடுறேன், தேடுறேன்,
தவிச்சு நிக்குறேன்
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்-2
வெறுமை வாழ்வும் மாறுது
அடைஞ்ச கதவும் திறக்குது
கண்கள் பார்க்கும் தூரம்,
பாதை தெளிவா தெரியுது
வறண்ட நிலமும் மாறுது,
செழிப்பும் தழைப்புமாகுது
மனசு விரும்பும் படி
என் வாழ்க்கை உம்மால் மாறுது…
எதிர்பாரா கணங்கள்
எந்தன் வாழ்வை ஆளவே
உம் கையின் கிரியைக்குள்ளே
அடங்கி போகுறேன்
வணங்கா கழுத்தும் வணங்க
முழுவதுமா கொடுக்குறேன்
நீங்க பாதை காட்ட நானும்
உம்மை தொடருறேன்
மனசோட சேர்ந்த பாரம்,
அதை கண்ட தெய்வம் நீரும்
கொஞ்சம் தூக்கி சுமக்க
இறங்கி வந்தீரோ
கண்ணீர தொடச்சி விட்டு
முன் செல்ல பாதை காட்டி
மனசார கிருபை அள்ளி தந்தீரோ
எந்நாளும் மறக்க மாட்டேன்
உங்க தயவு எந்தன் மேல
விலகாத சமுகம் கொண்டு,
முன்னே போன தெய்வம் நீங்க
இந்த வாழ்க்கை ஒரு
தருணமுன்னு எண்ணி
நானும் வாழ போறேன்
உமக்கு சரணம் பாடி
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்-2
Kangal Thirakka Paakkuthu lyrics songs, Kangal Thirakka Paakkuthu song lyrics, Kangal Thirakka Paakkuthu Lyrics Song Chords PPT - கண்கள் திறக்க பாக்குது
Sign in to access this feature Sign Up
Kangal thirakka paakudhu
En manasu ungala thedudhu
Vizhuntha piragum unga kaigal
Enna anaikkudhu
Yengi vilagi porumai illa
Kannin kanavum vidiyavilla
Aazhi dooram irangi pothanji
Irukkum manasithu
Vidaama enna thurathum
Tholvi naatkalai
Um paadham thazhuvi naanum
Jeyikka paakkuren
En vaazhvu mutrupulli,
Kaarpulli aakkathaan
Oduren, theduren,
Thavichu nikkuren
En idhaya kathavai thirandha
Endhan Saami Yesuve
Um vazhiyil naanum pinne poyi
Nimirndhu nikkuren (2)
Verumai vaazhvum maarudhu
Adainja kathavum thirakkudhu
Kangal paarkkum dooram,
Paadhai theliva theriyudhu
Varanda nilamum maarudhu,
Sezhippum thazhaippumaagudhu
Manasu virumbum padi
En vaazhkai ummaal maarudhu
Edhirpaaraa kanangal
Endhan vaazhvai aalave
Um kaiyin kiriyaikkulle
Adangi poguren
Vanangaa kazhuthum vananga
Muzhuvadhumaa kodukkuren
Neenga paadhai kaatta naanum
Ummai thodaruren
Manasoda serndha baaram,
Adhai kanda Deivam neerum
Konjam thookki sumakka
Irangi vandheero
Kanneerai thodachchi vittu
Mun sella paadhai kaatti
Manasaara kirubai alli thandheero
Ennaalum marakka maatten
Unga thayavu endhan mela
Vilagaadha samugam kondu,
Munne pona Deivam neenga
Indha vaazhkai oru
Tharunamunnu enni
Naanum vaazha poren
Umakku saranam paadi
En idhaya kathavai thirandha
Endhan Saami Yesuve
Um vazhiyil naanum pinne poyi
Nimirndhu nikkuren (2)
கண்கள் திறக்க பாக்குது
என் மனசு உங்கள தேடுது
Kangal thirakka paakudhu
En manasu ungala thedudhu
விழுந்த பிறகும் உங்க கைகள்
என்ன அணைக்குது
Vizhuntha piragum unga kaigal
Enna anaikkudhu
ஏங்கி விலகி பொறுமை இல்ல
கண்ணின் கனவும் விடியவில்ல
Yengi vilagi porumai illa
Kannin kanavum vidiyavilla
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
இருக்கும் மனசிது
Aazhi dooram irangi pothanji
Irukkum manasithu
விடாம என்ன துரத்தும்
தோல்வி நாட்களை
Vidaama enna thurathum
Tholvi naatkalai
உம் பாதம் தழுவி நானும்
ஜெயிக்க பாக்குறேன்
Um paadham thazhuvi naanum
Jeyikka paakkuren
என் வாழ்வு முற்றுப்புள்ளி
காற்புள்ளி ஆக்கத்தான்
En vaazhvu mutrupulli
Kaarpulli aakkathaan
ஓடுறேன் தேடுறேன்
தவிச்சு நிக்குறேன்
Oduren theduren
Thavichu nikkuren
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
En idhaya kathavai thirandha
Endhan Saami Yesuve
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்
Um vazhiyil naanum pinne poyi
Nimirndhu nikkuren
வெறுமை வாழ்வும் மாறுது
அடைஞ்ச கதவும் திறக்குது
Verumai vaazhvum maarudhu
Adainja kathavum thirakkudhu
கண்கள் பார்க்கும் தூரம்
பாதை தெளிவா தெரியுது
Kangal paarkkum dooram
Paadhai theliva theriyudhu
வறண்ட நிலமும் மாறுது
செழிப்பும் தழைப்புமாகுது
Varanda nilamum maarudhu
Sezhippum thazhaippumaagudhu
மனசு விரும்பும் படி
என் வாழ்க்கை உம்மால் மாறுது
Manasu virumbum padi
En vaazhkai ummaal maarudhu
எதிர்பாரா கணங்கள்
எந்தன் வாழ்வை ஆளவே
Edhirpaaraa kanangal
Endhan vaazhvai aalave
உம் கையின் கிரியைக்குள்ளே
அடங்கி போகுறேன்
Um kaiyin kiriyaikkulle
Adangi poguren
வணங்கா கழுத்தும் வணங்க
முழுவதுமா கொடுக்குறேன்
Vanangaa kazhuthum vananga
Muzhuvadhumaa kodukkuren
நீங்க பாதை காட்ட நானும்
உம்மை தொடருறேன்
Neenga paadhai kaatta naanum
Ummai thodaruren
மனசோட சேர்ந்த பாரம்
அதை கண்ட தெய்வம் நீரும்
Manasoda serndha baaram
Adhai kanda Deivam neerum
கொஞ்சம் தூக்கி சுமக்க
இறங்கி வந்தீரோ
Konjam thookki sumakka
Irangi vandheero
கண்ணீர தொடச்சி விட்டு
முன் செல்ல பாதை காட்டி
Kanneerai thodachchi vittu
Mun sella paadhai kaatti
மனசார கிருபை அள்ளி தந்தீரோ
Manasaara kirubai alli thandheero
எந்நாளும் மறக்க மாட்டேன்
உங்க தயவு எந்தன் மேல
Ennaalum marakka maatten
Unga thayavu endhan mela
விலகாத சமுகம் கொண்டு
முன்னே போன தெய்வம் நீங்க
Vilagaadha samugam kondu
Munne pona Deivam neenga
இந்த வாழ்க்கை ஒரு
தருணமுன்னு எண்ணி
Indha vaazhkai oru
Tharunamunnu enni
நானும் வாழ போறேன்
உமக்கு சரணம் பாடி
Naanum vaazha poren
Umakku saranam paadi
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
En idhaya kathavai thirandha
Endhan Saami Yesuve
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்
Um vazhiyil naanum pinne poyi
Nimirndhu nikkuren
கண்கள் திறக்க பாக்குது
என் மனசு உங்கள தேடுது
My eyes are waiting to open and see,
My heart is searching only for You.
விழுந்த பிறகும் உங்க கைகள்
என்ன அணைக்குது
Even after I fall, Your hands
Still reach out and embrace me.
ஏங்கி விலகி பொறுமை இல்ல
கண்ணின் கனவும் விடியவில்ல
My soul longs for You without rest,
Even my dreams have not yet seen dawn.
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
இருக்கும் மனசிது
My heart lies buried in depths unseen,
Hidden far beneath the ocean's reach.
விடாம என்ன துரத்தும்
தோல்வி நாட்களை
The days of failure keep chasing me,
Refusing to leave me behind.
உம் பாதம் தழுவி நானும்
ஜெயிக்க பாக்குறேன்
Holding on to Your feet,
I strive to overcome and win.
என் வாழ்வு முற்றுப்புள்ளி,
காற்புள்ளி ஆக்கத்தான்
You changed the full stop of my life,
Into a comma filled with hope.
ஓடுறேன், தேடுறேன்,
தவிச்சு நிக்குறேன்
I run, I search,
And I stand longing for You.
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
O Jesus, my Lord,
Who opened the door of my heart.
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்
Following after You on Your path,
I now stand upright and strong.
வெறுமை வாழ்வும் மாறுது
அடைஞ்ச கதவும் திறக்குது
My empty life is changing,
Closed doors are opening wide.
கண்கள் பார்க்கும் தூரம்,
பாதை தெளிவா தெரியுது
The road ahead is becoming clear,
As far as my eyes can see.
வறண்ட நிலமும் மாறுது,
செழிப்பும் தழைப்புமாகுது
The dry land is transformed,
Blooming with abundance and growth.
மனசு விரும்பும் படி
என் வாழ்க்கை உம்மால் மாறுது
My life is changing through You,
Just as my heart desired.
எதிர்பாரா கணங்கள்
எந்தன் வாழ்வை ஆளவே
Unexpected moments come,
And take charge of my life.
உம் கையின் கிரியைக்குள்ளே
அடங்கி போகுறேன்
I surrender completely,
To the work of Your hands.
வணங்கா கழுத்தும் வணங்க
முழுவதுமா கொடுக்குறேன்
Even the stubborn neck bows down,
As I give myself wholly to You.
நீங்க பாதை காட்ட நானும்
உம்மை தொடருறேன்
As You show the way,
I continue to follow You.
மனசோட சேர்ந்த பாரம்,
அதை கண்ட தெய்வம் நீரும்
You saw the burdens of my heart,
O God who knows my pain.
கொஞ்சம் தூக்கி சுமக்க
இறங்கி வந்தீரோ
You came down to help me carry them,
Lifting the weight I could not bear.
கண்ணீர தொடச்சி விட்டு
முன் செல்ல பாதை காட்டி
You wiped away my tears,
And showed me the path ahead.
மனசார கிருபை அள்ளி தந்தீரோ
You poured out grace in abundance,
With a loving and generous heart.
எந்நாளும் மறக்க மாட்டேன்
உங்க தயவு எந்தன் மேல
I will never forget,
Your kindness upon my life.
விலகாத சமுகம் கொண்டு,
முன்னே போன தெய்வம் நீங்க
With Your unfailing presence,
You have always gone before me.
இந்த வாழ்க்கை ஒரு
தருணமுன்னு எண்ணி
Knowing that this life is but a moment,
I choose to live with purpose.
நானும் வாழ போறேன்
உமக்கு சரணம் பாடி
I will live my days,
Singing surrender unto You.
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
O Jesus, my Lord,
Who opened the door of my heart.
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்
Following after You on Your path,
I stand renewed and victorious.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List