கரம் பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
அவார் காட்டும் வழியில் உண்மையா நடந்து
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
இராஜாதி இராஜாவுக்கே மகிமை
இயேசு ராஜனுக்கே
இறங்கிடும் தேவ ஆவியே என்னை
நிரப்பிடும் வல்ல ஆவியே
1.சத்துரு கோட்டைகளை இயேசு
இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
புதுபெலன் அடைந்திடுவேன்
2.நெருக்கங்கள் வரும்போது என்
நேசர் என் பட்சம் உண்டு
துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர்
நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
3.அற்புதம் நடந்திடுமே என்றும்
மாறிடா தேவ அன்பால்
அல்லேலூயா பாடிடுவோம் நம்
அதிசய தேவனுக்கா
Karam Pidithu Nadandhiduvean lyrics songs, Karam Pidithu Nadandhiduvean song lyrics, Karam Pidithu Nadandhiduvean Lyrics Song Chords PPT - கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில்
Sign in to access this feature Sign Up
Karam patri nadanthiduvaen
Karthar Yesuvil magizhndhiduvaen
Avar kaattum vazhiyil unmaiyaai nadandhu
Aaviyil magizhndhiduvaen
Raajaadhi Raajaavukkae magimai
Yesu Raajanukkae
Irangidum Deva Aaviyae ennai
Nirappidum Valla Aaviyae
1.Saththuru kottaigalai Yesu
Raththaththaal jeyiththiduvaen
Saththiya Aavi thunaikondru endrum
Pudhu belan adaindhiduvaen
2.Nerukkangal varumbodhu en
Naesar en patcham undu
Thudhiththiduvaen endrum pugazhndhiduvaen avar
Naamaththil jeyam eduppaen
3.Arputham nadandhidumae endrum
Maaridaa Deva anbaal
Alleluya paadiduvom nam
Adhisaya Devanukkaa
கரம் பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
Karam patri nadanthiduvaen
Karthar Yesuvil magizhndhiduvaen
அவர் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
Avar kaattum vazhiyil unmaiyaai nadandhu
Aaviyil magizhndhiduvaen
இராஜாதி இராஜாவுக்கே மகிமை
இயேசு ராஜனுக்கே
Raajaadhi Raajaavukkae magimai
Yesu Raajanukkae
இறங்கிடும் தேவ ஆவியே என்னை
நிரப்பிடும் வல்ல ஆவியே
Irangidum Deva Aaviyae ennai
Nirappidum Valla Aaviyae
சத்துரு கோட்டைகளை இயேசு
இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
Saththuru kottaigalai Yesu
Raththaththaal jeyiththiduvaen
சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
புதுபெலன் அடைந்திடுவேன்
Saththiya Aavi thunaikondru endrum
Pudhu belan adaindhiduvaen
நெருக்கங்கள் வரும்போது என்
நேசர் என் பட்சம் உண்டு
Nerukkangal varumbodhu en
Naesar en patcham undu
துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர்
நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
Thudhiththiduvaen endrum pugazhndhiduvaen avar
Naamaththil jeyam eduppaen
அற்புதம் நடந்திடுமே என்றும்
மாறிடா தேவ அன்பால்
Arputham nadandhidumae endrum
Maaridaa Deva anbaal
அல்லேலூயா பாடிடுவோம் நம்
அதிசய தேவனுக்கா
Alleluya paadiduvom nam
Adhisaya Devanukkaa
கரம் பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
I will walk holding His hand,
I will rejoice in the Lord Jesus.
அவர் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
I will faithfully walk in the path He shows,
And rejoice in the Holy Spirit.
இராஜாதி இராஜாவுக்கே மகிமை
இயேசு ராஜனுக்கே
Glory belongs to the King of kings,
To Jesus, the eternal King.
இறங்கிடும் தேவ ஆவியே என்னை
நிரப்பிடும் வல்ல ஆவியே
O Spirit of God, come down upon me,
O mighty Spirit, fill me completely.
சத்துரு கோட்டைகளை இயேசு
இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
I will overcome the enemy’s strongholds,
Through the precious blood of Jesus.
சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
புதுபெலன் அடைந்திடுவேன்
With the Spirit of Truth as my helper,
I will continually receive new strength.
நெருக்கங்கள் வரும்போது என்
நேசர் என் பட்சம் உண்டு
When troubles and trials come,
My Beloved Lord is on my side.
துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர்
நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
I will praise and worship Him always,
And gain victory in His name.
அற்புதம் நடந்திடுமே என்றும்
மாறிடா தேவ அன்பால்
Miracles will surely happen,
Through God's unchanging love.
அல்லேலூயா பாடிடுவோம் நம்
அதிசய தேவனுக்கா
Let us sing Hallelujah,
To our wonderful and marvelous God.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List