கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
காத்திருப்போர் மனம் பூரிக்குதே
தேவ எக்காளம் விண் முழங்கிடவே
தூதர்கள் ஆயத்தமே
தேவ கிருபையே அவர் கிருபையே
தேவ குமாரன் வெளிப்படும் நாளிலே
கண்ணிமைப் பொழுதே மாறிடுவோம்
விண்மேகம் மறைந்திடுவோம்
திருடனைப் போல வந்திடுவார்
தீவிரமாய் நாம் விழித்திருப்போம்
சம்பத்தைச் சேர்க்கும் நாளதில் நம்மைச்
சொந்தமாய் வந்தழைப்பார் - தேவ கிருபையே
லோத்தின் மனைவி நினைத்திடுவோம்
லோகத்தின் ஆசைகள் வெறுத்திடுவோம்
லௌகீக பாரம் பெருந்தீனி தள்ளி
தெய்வீகமாய் ஜொலிப்போம் - தேவ கிருபையே
ஆவியின் முத்திரை பெற்றவரே
ஆயத்தமாய்த் தவிக்கின்றனரே
புத்திர சுவீகாரம் அடைந்திடவே
பாத்திரர் ஆவோமே - தேவ கிருபையே
நம் குடியிருப்போ பரத்திலுண்டே
நம் கிறிஸ்தேசுவும் அங்கு உண்டே
வல்லமையான தம் செயலாலே
விண் மகிமை அடைவோம் - தேவ கிருபையே
தாமதம் வேண்டாம் வந்திடுமே
தம் திருவாக்கு நிலைத்திடுமே
இயேசுவே வாரும் ஆவலைத் தீரும்
ஏங்கி அழைக்கிறோமே - தேவ கிருபையே
Kartharin Varugai Nerungiduthe lyrics songs, Kartharin Varugai Nerungiduthe song lyrics, Kartharin Varugai Nerungiduthe Lyrics Song Chords PPT - கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
Sign in to access this feature Sign Up
Kartharin varugai nerungiduthe
Kaaththiruppor manam poorikkudhe
Deva ekkaalam vin muzhangidave
Thoothargal aayaththame
Deva kirubaiye avar kirubaiye
Deva kumaaran velippadum naalile
Kannimai pozhudhe maariduvom
Vinmegam maraindhiduvom
Thirudanai pola vandhiduvaar
Theeviramaai naam vizhiththiruppom
Sambaththai serkkum naaladhil nammai
Sondhamaai vandhazhaippaar
Deva kirubaiye
Loththin manaivi ninaiththiduvom
Logaththin aasaigal veruththiduvom
Laukeega paaram perunthini thalli
Deiveegamaai jolippom
Deva kirubaiye
Aaviyin muththirai petravare
Aayaththamaai thavikkindranare
Puththira suveekaaram adainthidave
Paaththirar aavome
Deva kirubaiye
Nam kudiyiruppo paraththil unde
Nam Kristheesuvum angu unde
Vallamaiyaana tham seyalale
Vin magimai adaivom
Deva kirubaiye
Thaamatham vendaam vandhidume
Tham thiruvaakku nilaiththidume
Yesuve vaarum aavalai theerum
Yengi azhaikkirom
Deva kirubaiye
கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
காத்திருப்போர் மனம் பூரிக்குதே
Kartharin varugai nerungiduthe
Kaaththiruppor manam poorikkuthe
தேவ எக்காளம் விண் முழங்கிடவே
தூதர்கள் ஆயத்தமே
Deva ekkaalam vin mulangidave
Thoothargal aayaththame
தேவ கிருபையே அவர் கிருபையே
தேவ குமாரன் வெளிப்படும் நாளிலே
Deva kirubaiye avar kirubaiye
Deva kumaaran velippadum naalile
கண்ணிமைப் பொழுதே மாறிடுவோம்
விண்மேகம் மறைந்திடுவோம்
Kannimai pozhuthe maariduvom
Vinmegam maraindhiduvom
திருடனைப் போல வந்திடுவார்
தீவிரமாய் நாம் விழித்திருப்போம்
Thirudanai pola vandhiduvaar
Theeviramaai naam vizhiththiruppom
சம்பத்தைச் சேர்க்கும் நாளதில் நம்மைச்
சொந்தமாய் வந்தழைப்பார்
Sampaththai serkkum naaladhil nammai
Sonthamaai vandhazhaippaar
லோத்தின் மனைவி நினைத்திடுவோம்
லோகத்தின் ஆசைகள் வெறுத்திடுவோம்
Lothin manaivi ninaiththiduvom
Logaththin aasaigal veruththiduvom
லௌகீக பாரம் பெருந்தீனி தள்ளி
தெய்வீகமாய் ஜொலிப்போம்
Laukiga paaram perunthini thalli
Deiveegamaai jolippom
ஆவியின் முத்திரை பெற்றவரே
ஆயத்தமாய்த் தவிக்கின்றனரே
Aaviyin muthirai petravare
Aayaththamaai thavikkindranare
புத்திர சுவீகாரம் அடைந்திடவே
பாத்திரர் ஆவோமே
Puththira suveekaaram adainthidave
Paaththirar aavome
நம் குடியிருப்போ பரத்திலுண்டே
நம் கிறிஸ்தேசுவும் அங்கு உண்டே
Nam kudiyiruppo paraththil unde
Nam Christ Yesuvum angu unde
வல்லமையான தம் செயலாலே
விண் மகிமை அடைவோம்
Vallamaiyaana tham seyalale
Vin magimai adaivom
தாமதம் வேண்டாம் வந்திடுமே
தம் திருவாக்கு நிலைத்திடுமே
Thaamatham vendaam vandhidume
Tham thiruvaakku nilaiththidume
இயேசுவே வாரும் ஆவலைத் தீரும்
ஏங்கி அழைக்கிறோமே
Yesuve vaarum aavalai theerum
Yengi azhaikkirome
கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
காத்திருப்போர் மனம் பூரிக்குதே
The coming of the Lord is near
The waiting hearts are filled with joy
தேவ எக்காளம் விண் முழங்கிடவே
தூதர்கள் ஆயத்தமே
The divine trumpet will sound in heaven
The angels are ready
தேவ கிருபையே அவர் கிருபையே
தேவ குமாரன் வெளிப்படும் நாளிலே
It is the grace of God, His grace
On the day the Son of God is revealed
கண்ணிமைப் பொழுதே மாறிடுவோம்
விண்மேகம் மறைந்திடுவோம்
In a moment we shall be changed
We will be caught in the clouds
திருடனைப் போல வந்திடுவார்
தீவிரமாய் நாம் விழித்திருப்போம்
He will come like a thief
Let us stay alert and watchful
சம்பத்தைச் சேர்க்கும் நாளதில் நம்மைச்
சொந்தமாய் வந்தழைப்பார்
On the day of gathering His people
He will call us as His own
லோத்தின் மனைவி நினைத்திடுவோம்
லோகத்தின் ஆசைகள் வெறுத்திடுவோம்
Let us remember Lot’s wife
Let us reject worldly desires
லௌகீக பாரம் பெருந்தீனி தள்ளி
தெய்வீகமாய் ஜொலிப்போம்
Reject worldly burdens and greed
Let us shine in godliness
ஆவியின் முத்திரை பெற்றவரே
ஆயத்தமாய்த் தவிக்கின்றனரே
Those sealed by the Spirit
Are eagerly preparing
புத்திர சுவீகாரம் அடைந்திடவே
பாத்திரர் ஆவோமே
To receive adoption as sons
Let us become worthy
நம் குடியிருப்போ பரத்திலுண்டே
நம் கிறிஸ்தேசுவும் அங்கு உண்டே
Our dwelling is in heaven
Our Christ is there
வல்லமையான தம் செயலாலே
விண் மகிமை அடைவோம்
By His mighty works
We will receive heavenly glory
தாமதம் வேண்டாம் வந்திடுமே
தம் திருவாக்கு நிலைத்திடுமே
Do not delay, He will come
His word remains forever
இயேசுவே வாரும் ஆவலைத் தீரும்
ஏங்கி அழைக்கிறோமே
Jesus, come and end our longing
We cry out in expectation
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List